இந்தியா கூட்டணி வலுவாக இருக்க வேண்டும்” என்று நான் ஆசைப்படுகிறேன். ஆனால், துரதிஷ்டவசமாக இந்தியா கூட்டணி கவலைக்கிடமாக உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சமீபத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ப. சிதம்பரம், “இந்தியா கூட்டணியின் எதிர்காலம் பிரகாசமானதாக இல்லை” என்றும், “இந்த கூட்டணி இன்னும் உறுதியுடன் ...
சீனாவில் 2025 மே 16ஆம் தேதியான இன்று அதிகாலையில் நிலநடுக்கம் (China Earthquake) ஏற்பட்டுள்ளது. 4.6 ரிக்டர் அளவு கோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம், மினயான்மரில் லேசாக உணரப்பட்டதாக கூறப்படுகிறது. அண்மையில் தான் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், தற்போது மியான்மரில் ...
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கைவிடும் வரை பாகிஸ்தானுடன் சிந்து நதி நீர் பகிர்ந்துகொள்ளப்படாது என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்நேற்று (மே 15) தெரிவித்தார். மேலும், பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையானது பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரப்பு காஷ்மீரில் சட்டவிரோதமான ஆக்கிரமிப்புகள் குறித்து மட்டுமே இருக்கும் எனக் குறிப்பிட்டார். தில்லியில் மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த ஒந்துராஸ் நாட்டின் தூதரகத்தைத் ...
சென்னை: சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா எங்களை அழைக்காதது வருத்தம் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட ஓபிஎஸ், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் அமித்ஷா சென்னை வந்த போது எங்களை அழைத்து பேசாதது வருத்தமே என தெரிவித்திருந்தார். ...
டெல்லி: இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி உள்ள வஙகதேசத்தவரை வெளியேற்றும் பணி தொடங்கி உள்ளது. பஹல்காம் தாக்குதலையொட்டி மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அவ்வகையில் பாகிஸ்தானில் இருந்து வந்து இந்தியாவில் உள்ளோர் அனைவரும் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அதைப்போல் வங்கதேசத்தில் இருந்தும் ஏராளமானோர் சட்டவிரோதமாக நாட்டுக்குள் ஊடுருவி நாட்டின் பல பகுதிகளில் தங்கி உள்ளனர். ...
கோவை மே 16 கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்க்கும் மேற்பட்ட தண்டனை – விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் விருப்பப்பட்டவர்களுக்கு 10-ம் வகுப்பு பிளஸ்- 2 மற்றும் கல்லூரி தேர்வு எழுத சிறை நிர்வாகம் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது.இந்த நிலையில் சிறையில் உள்ள 44 கைதிகள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தனர்,தேர்வு முடிவு ...
கோவை மே 16 கோவை ராமநாதபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் நேற்று மாலை புலியகுளம் கருப்பராயன் கோவில் பகுதியில் உள்ள பொதுக் கழிப்பிடம் அருகேரோந்து சுற்றி வந்தார் .அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 220 கிராம் கஞ்சாமற்றும் சிகரெட் இருந்ததுகண்டுபிடிக்கப்பட்டது..இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன இதை யடுத்து ...
பஞ்சாப் எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் காணப்பட்டதாகவும், அதனை இந்திய வீரர்கள் சுட்டு வீழ்த்தி, அதை கைப்பற்றி ஆய்வு செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் ட்ரோன்கள் வழியாக ஆயுதங்கள், போதைப் பொருள்கள் கடந்த சில வருடங்களாக கடத்தப்பட்டு வரும் நிலையில், இந்திய ராணுவம் அதை அவ்வப்போது தடுத்து நிறுத்திக் கொண்டே வருகிறது. இந்த நிலையில், ...
கோவை மே 16 கோவை கவுண்டம்பாளையம் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் ( வயது 55)இவர் நேற்று மேட்டுப்பாளையம் ரோட்டில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். வெள்ளக் கிணறு பிரிவு அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த வேன் இவரது ஸ்கூட்டர் மீது மோதியது .இதில் பால்ராஜ் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை ...
கோவை மே 16 கோவை ஒண்டிப்புதூர், செந்தில் நகர், சிவலிங்கபுரம், 5-வது வீதியைச் சேர்ந்தவர் ராஜகுமார் ( வயது 48) இவர் கடந்த 11 -ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் மதுரையில் உள்ள மனைவியின் பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார்.நேற்று அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்த பக்கத்து வீட்டில் வசிக்கும் ...