கோவை சரவணம்பட்டி அருகே உள்ள சின்னவேடம்பட்டி, அஞ்சுகம் நகரை சேர்ந்தவர் கார்த்தி ( வயது 38)இவரது மனைவி நித்யா (வயது 37) கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் தனியாக வாழ்ந்து வருகிறார்கள்..இந்த நிலையில் நேற்று கார்த்திக் வீட்டின் அருகே வசிக்கும் ராஜா என்பவரது வீட்டினுள் ஒரு பாம்பு புகுந்தது .. இதை ...

கோவை பாப்பநாயக்கன்பாளையம், பேர நாயுடு வீதியில் ஒரு வீட்டியில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் வந்தது .இன்ஸ்பெக் கந்தசாமி நேற்று மாலை அந்த வீட்டில் திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அங்கு அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக அதை நடத்தி வந்த கன்னியாகுமரி மாவட்டம் ,நெல்லூரை சேர்ந்த ...

கோவை புலியகுளம், தாமு நகர்,நியூ ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சக்தி முருகன் ( வயது 38)ஆட்டோ டிரைவர். குடிப்பழக்கம் உடையவர்.மதுப்பழக்கத்தை மறப்பதற்காக சிகிச்சை பெற்று வந்தார் .இந்த நிலையில் நேற்று காலையில்வெளியே சென்றஅவர் வீடு திரும்பவில்லை.செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.தேடிப் பார்த்தபோது சவுரிபாளையத்தில் உள்ள சாக்கடைகால் வாயில் சக்திவேல் முருகன் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ...

கோவை போளுவாம் வனச்சரகத்திற்கு உட்பட்ட தொண்டாமுத்தூர் அருகே வனத்துறையினர்நேற்று ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது வனப்பகுதியில் ஒரு சிறுத்தை உயிரிழந்து கிடந்ததை கண்டுபிடித்தனர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பெயரில் மாவட்ட வனஅதிகாரி ஜெயராஜ் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வன கால்நடை மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் ...

கோவை ஆர் .எஸ் . புரம் காமராஜபுரம் சந்திப்பில் உள்ள ஒரு கடை முன் நேற்று 60 வயது மதிக்கத்தக்க முதியவர் தலையில் பலத்த காயத்துடன் படுகொலைசெய்யப்பட்டு கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் ஆர். எஸ். புரம் .காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை ...

கோவை மாவட்டம்பொள்ளாச்சி அருகே இந்த ஆண்டில் 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாறன்(வயது 58) என்பவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்குகோவை மாவட்டம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவில் எதிரி மாறனுக்கு ஆயுள் ...

சென்னை: வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 3 ஆம் தேதி வடக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ...

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் நடந்த நகை திருட்டு மற்றும் அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் காவலில் இருந்த இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த சம்பவம், பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ. தீவிரமாக விசாரித்து வருகிறது. பேராசிரியை நிகிதா, தனது தாயார் சிவகாமியுடன் ஜூன் 27-ஆம் தேதி ...

சென்னை: பெண்களின் பாதுகாப்பு மற்றும் மகளிருக்கு அதிகாரம் அளித்தலுக்கான பல திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. சென்னை மாநகரில் 250 பெண் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தொழில் வாய்ப்பு ஏற்படுத்துவதுடன் பெண்களின் பாதுகாப்பான பயணத்தையும் உறுதி செய்திடும் பொருட்டு ‘இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்’ வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஓட்டுநர் உரிமம் பெற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த இத்திட்டம் ...

சென்னை: தவெக தலைவர் விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசி வருகிறார். ஆனால், தவெக தேர்தல் களத்தில் திமுகவுக்கு உதவக்கூடும் என்கிறது இந்தியா டுடே – சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள். திமுக வெற்றிக்கு விஜய் மறைமுகமாக உதவப்போகிறாராம். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் ...