கோவை மே 17 கோவை காந்திபுரம் 100 அடி ரோடு, 3 -வது வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் திவ்யா ( வயது 28)இவர் பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒருதனியார்மருத்துவமனையில் நர்சாகவேலை பார்த்து வருகிறார். கடத்த 15-ஆம் தேதி வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை.எங்கோ மாயமாகிவிட்டார். அவரது செல்போன் “சுவிட்ச் ஆப் ” ...
கோவை மே 17 கோவை பீளமேடு, வி.கே. ரோடு, லட்சுமி நகரை சேர்ந்தவர் வரதராஜன் . இவரது மகன் சபரி (வயது 37) இவருக்கு பல இடங்களில் பெண் தேடியும் ,ஜாதக பொருத்தம் சரியில்லாததால் திருமணம் தள்ளிக் கொண்டே போனது.இதனால் மனமுடைந்த சபரி நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் வேட்டியை மின்விசிறியில் கட்டி ...
கோவை மே 17கோவை குனியமுத்தூர் பி .கே . புதூர், ராமானுஜம் நகரை சேர்ந்தவர் முஸ்தபா . இவரது மனைவி ஆஷிபா (வயது 42) இவர்களது மகன் சிகாபுதீன் (வயது 20) குடிப்பழக்கம் உடையவர் .இவர் தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வார். இந்த நிலையில் நேற்று குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அதை ...
கோவை மே 17 கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவைதுடியலூர் அருகே உள்ள குருடம்பாளையம் தொப்பம்பட்டியில் தனியார் நிறுவனத்தில்சட்ட விரோதமாக தங்கியிருந்து வேலை பார்த்த வங்காளதேச வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பின்னணி குறித்தும் அவர்கள் கோவையில் எந்த பகுதிக்கு எல்லாம் சென்றார்கள்? யாரை சந்தித்தார்கள்? என்பது ...
இஸ்ரேல் தொடர்ந்து காஸாவின் மீது நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 93 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காஸாவின் தெயிர் அல்-பலா மற்றும் கான்யூனிஸ் ஆகிய பகுதிகளின் மீது கடந்த மே 15ம் தேதி நள்ளிரவு துவங்கிய இஸ்ரேல் ராணுவத்தின் வான்வழித் தாக்குதல்கள் நேற்று வரையில் தொடர்ந்து நடைபெற்றன. இந்தத் தாக்குதல்களில் பலியானோர் எண்ணிக்கை ...
கோவை மே 17 கோவையில் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தவர்கள் குறித்து ரெயில்வே போலீசார் கூறியதாவது:- கோவையில் ரெயிலில் செல்லும் பயணிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .அது போன்று தண்டவாளத்தில் கற்கள் வைப்பதை தடுக்கவும் தீர்வு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம். கோவையில் கடந்த ...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் இன்று நடைபெற்று வரும் பாமக நிர்வாகிகள் கூட்டத்திலும் கட்சியின் செயல் தலைவர் அன்புமணி பங்கேற்கவில்லை. தைலாபுரம் தோட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில், மகளிரணி மாணவரணி, இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அன்புமணி பங்கேற்காத நிலையில், ...
டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (மே 17) இரண்டாவது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இதனையடுத்து சென்னை மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் வீட்டில் அமலாக்கத்துறை நேற்று (மே 16) சோதனை நடத்தியது. மேலும், விசாகன் ...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் இறக்குமதி பொருட்களுக்கு வரி விதிக்கும் இந்தியா, சீனா என அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரிகளை விதித்து உத்தரவிட்டார். கடந்த ஏப்ரல் மாதம் 2ம் தேதி இந்திய பொருட்கள் மீது டிரம்ப் 26% வரியை விதித்தார். இதனைத் தொடர்ந்து திடீரென மனசு மாறிய டிரம்ப், ஏப்ரல் 10 ஆம் தேதி, ...
புதுடெல்லி: சர்வதேச ஊடக சுதந்திரம் குறித்த குறியீடு ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ்(ஆர்எஸ்எப்) என்ற அமைப்பு மூலம் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. இந்த குறியீடு, பத்திரிகையாளர்களின் சுதந்திரம், ஊடகங்களுக்கான சூழல், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு போன்ற பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டது. இந்த ஆண்டுக்கான ஊடக சுதந்திரம் குறித்த சர்வதேச பட்டியல் வெளியிட்டப்பட்டுள்ளது. இதில் பின்லாந்து, எஸ்டோனியா, நெதர்லாந்து ஆகிய ...