பல அத்தியாவசிய பணிகளை செய்யவும், நமது அடையாளத்தின் அங்கீகாரமாகவும், அரசாங்க திட்டங்களின் பலன்களை பெறவும், இன்னும் பல பணிகளுக்கும் பல ஆவணங்கள் நமக்கு தேவைப்படிகின்றன. இவற்றை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது மிக அவசியமாகும். ஆனால், சில அவசர காலங்களில், உங்கள் முக்கியமான ஆவணங்களை நீங்கள் பெற முடியாமல் போகலாம். அல்லது, அவை உங்களிடம் இல்லாமல் இருக்கலாம். போர், ...

அமராவதி: ஆந்திராவில், முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியில் நடைபெற்ற ரூ.1,000 கோடி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே டெல்லியில் ஆட்சி செய்த ஆம்ஆத்மி கட்சியில் நடைபெற்ற மதுபான கொள்கை முறைகேடு நாடு முழுவதும் அதிர்வலைகளை ...

புதுடெல்லி: நெட்டிசன்கள் தகவல்களை தேடுவதற்கு முந்தைய காலத்தில் குரோம் இண்டர்நெட், மொசில்லா பயர்பாக்ஸை அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், குரோம், கூகுள் அறிமுகம் செய்யப்பட்டதையடுத்து உலகின் தேடு பொறியில் இன்று வரை அந்த பிரவுசர்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஆனால், சுந்தர்பிச்சையின் கூகுளின் ஆதிக்கம் விரைவில் முடிவுக்கு வரும் என்று தற்போது நெட்டிசன்கள் வட்டாரத்தில் ...

5G-ஐ வெற்றிகரமாக அறிமுகப்படுத்திய பிறகு, இந்தியா இப்போது 6G-யை நோக்கி தனது பயணத்தை வேகமாக மேற்கொண்டு வருகிறது. சமீபத்திய BHARAT 6G 2025 மாநாட்டின் போது, ​​தொலைத்தொடர்புத் துறை இணையமைச்சர் சந்திரசேகர் பெம்மாசானி, 6G தொடர்பான 111க்கும் மேற்பட்ட ஆராய்ச்சித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த மேம்பட்ட தொழில்நுட்ப ஆராய்ச்சியை ஆதரிக்க மொத்தம் ₹300 ...

கோவை மே 17கோவை கணபதி,ஜெம் நகரை சேர்ந்தவர் 30 வயது வாலிபர்.இவர்அங்குள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார்.பகுதி நேர வேலையும் தேடிக் கொண்டிருந்தார்.இந்த நிலையில்இவரது செல்போனுக்கு கடந்த மார்ச் மாதம் 26-ஆம் தேதிகுறுஞ்செய்தி வந்தது அதில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று குறிப்பிட்டு இருந்தது அதை நம்பி ...

கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக முதல்வரின் 72 வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறை நகரக்கழகத்தின் சார்பாக நகரகழக செயலாளர் செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு தொடர்ந்து வழங்கி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் அதேபோல வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டு சின்கோனா பகுதியில் உள்ள கந்தன்குடி மற்றும் ...

கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 145 மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினார்கள் இதில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்கள். தாரணி என்கின்ற மாணவி 479 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலில் பெற்றுள்ளார். 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளார்கள் ...

843 பாட்டில்கள் பறிமுதல் .கோவை மே 17கோவையில் உள்ள டாஸ்மாக்கடைகளிலும், பார்களிலும்,குறிப்பிட்ட நேரத்துக்கு மாறாக சட்டவிரோதமாக கள்ள சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக மாநகர காவல் துறைக்கு தகவல் வந்தது.போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் ஆர். எஸ். புரம். போலீசார் நேற்று ஆர். எஸ். புரம் , லாலி ரோடு மருதமலை ரோட்டில் ...

கோவை மே 17 கோவை செல்வபுரம் காவல் நிலைய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு, சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் நேற்று செல்வபுரம் ,செல்வ சிந்தாமணிகுளம், ஏரி மேடு, ஐ.யூ. டி .பி காலனி ,பொதுக் கழிப்பிடம் அருகே ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து ...

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நான்கு நிதித்துறை சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். மார்ச் 14 முதல் ஏப்ரல் 30 வரை நடைபெற்ற சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட 18 மசோதாக்களில் இந்த நான்கு மசோதாக்களுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. தமிழக சட்டமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் 14 முதல் ஏப்ரல் 30 ...