ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களுக்கு ரேபிஸ் நோய் வராமல் தடுக்கும் பொருட்டு வெறி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நகராட்சி ஆணையாளர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்றது..இதில் நகர் மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா, துணை தலைவர் ஹமீது சுல்தான் மண்டல இணை இயக்குனர் கால்நடை பராமரிப்பு துறை மரு.ரவிச்சந்திரன் ...
கோவை மே 19 கோவை வடவள்ளி அருகே உள்ள திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் பத்ரிநாத் ரங்காச்சாரி ( வயது 41 )இவர் டைட்டில் பார்க்கில்உள்ள ஐ.டி. நிறுவனத்தில் புரா ஜெக்ட் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். வீட்டில் உள்ள தனது வயது முதிர்ந்த தாயரை கவனிக்க சிவகங்கை மாவட்டம் கெம்பனூர் பக்கம் உள்ள கண்ணன் குடி, ...
கோவை மே 19 திருப்பூரில் இருந்து வால்பாறைக்கு 72 பயணிகளுடன் அரசு பஸ் நேற்று மதியம் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் அங்குள்ள காவற்கல் என்ற இடத்தில் 33 -வதுகொண்டை வளைவில் திரும்பும் போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து 15 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது இதில் பஸ்சில் பயணம் செய்த ஈரோடு ரங்கசாமி (49) ...
கோவை மே 19 கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள கொண்டை கவுண்டன் பாளையம், பாரி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன். இவரது மனைவி விசாலாட்சி ( வயது 36) இவர் கடந்த 13-ஆம் தேதி வீட்டில் இருந்து மாயமாகி விட்டார். இது குறித்து அவரது கணவர் கதிரேசன் பொள்ளாச்சி டவுன் போலீசில் புகார் செய்துள்ளார். ...
கோவை மே 19 கோவை சூலூர் – நீலாம்பூர் ரோட்டில் அனுமதி இல்லாமல் நாம் தமிழர் கட்சி கொடி கம்பமும், பேனர்களும் வைக்கப்பட்டிருப்பதாக சூலூர் போலீசுக்கு தகவல் வந்தது போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். கொடி கம்பமும்,பேனர்களும் அகற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி சூலூர் மண்டல தலைவர் சக்திவேல் ...
கோவை மே 19ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையில் பிரதமர் மோடி மற்றும் இந்திய ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திருப்பூரில் பா.ஜ.க. சார்பில் தேசியக்கொடி ஊர்வலம்கடந்த 16-ஆம் தேதி நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ .முன்னாள் மாநில தலைவர்அண்ணாமலை ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சி முடிந்தவுடன் ...
கோவை மே 19 கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி, சப் இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் ஆகியோர் நேற்று இரவு பீளமேடு சித்ரா பகுதியில் சுற்றி வந்தனர் .அப்போது அங்கு சந்தேக படும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 3 கிலோ 600 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் ...
கோவை மே .19 கோவை அருகே உள்ள தொப்பம்பட்டி பிரிவில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கிருந்து வேலை செய்து வந்த வங்காளதேசத்தை சேர்ந்த சொரீப் ( வயது 35) அவரது தம்பி லோதிப் அலி ( வயது .29 )ஆகியோரை போலீசார் கைது செய்தனர் .தொடர்ந்து கோவையில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் மில்களில் சட்ட ...
கோவை மே 19 கோவை மாவட்டம் பொள்ளாச்சி, போஸ்டல் காலனி சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி ( வயது 53 )விவசாயி. இவர் கடந்த 7-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பழனிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து பெத்தநாயக்கனூரில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு சென்று விட்டார் .இந்த நிலையில் நேற்று போஸ்டல் காலனியில் உள்ள வீட்டுக்கு ...
அரசுப் பள்ளிகளில் புதிதாக 1.8 லட்சம் மாணவர்கள் சேர்க்கை – தீவிரப்படுத்த கல்வித் துறை அறிவுறுத்தல்.!!
தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையைத் தீவிரப்படுத்த பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,553 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 52 லட்சம் மாணவ, மாணவிகள் ின்றனர். இந்தப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் நடைபெற்று வரும்நிலையில், தற்போது வரையில் மாணவர் சேர்க்கை சுமார் 1.8 லட்சத்துக்கும் அதிகமானோர் புதிதாக அரசுப் ...