கோவை ஒண்டிப்புதூர், கம்போடியா மில் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மாரி. இவரது மனைவி சரஸ்வதி (வயது 40) இவர் நேற்று உக்கடம் பஸ் நிலையத்தில் பஸ் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு இளம்பெண் இவரது பையில் இருந்த 600 ரூபாயை நைசாக திருடினார். இதை பார்த்த சரஸ்வதி சத்தம் போட்டார். அக்கம் ...
கோவை மாநகர காவல் துறையில் தலைமையிடம் துணை கமிஷனராக பணியாற்றி வந்தவர் சுகாசினி. இவர் சென்னை மேற்கு போக்குவரத்து துணை கமிஷனராக பணியிட மாற்றம்செய்யப்பட்டுள்ளார் .இவருக்கு பதிலாக கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த திவ்யா போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று கோவை மாநகர தலைமையிட புதிய ...
பாரதிய ஜனதா கட்சி தனது புதிய தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுக்கத் தயாராகி வரும் நிலையில், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் முன்னணி வேட்பாளராகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பாஜகவின் தற்போதைய தேசியத் தலைவராக ஜெ.பி. நட்டா பதவி வகித்து வருகிறார். இவர் 2019 ஆம் ஆண்டில் பாஜகவின் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டு, பின்னர் 2020 ஆம் ...
இந்தியக் கிரிக்கெட்டின் மாஸ்டர் பிளாஸ்டர் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் ஒரு பேட்ஸ்மேனாக படைக்காத சாதனைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள், நூறு சர்வதேச சதங்கள் என அவரின் சாதனைகள் இன்றளவும் முறியடிக்கப்படாமல் உள்ளன. கடந்த 2013 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ...
கோவை பீளமேடு அருகே உள்ள நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் அஜய் (வயது 36) பா.ஜ.க கோவை மண்டல துணைத் தலைவராக உள்ளார்.இவரது மனைவி பிரியா. இவர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்து சில மாதங்களாக தனது மனைவி பிரியாவை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். அத்துடன் அஜய் அந்த பகுதியில் உள்ள பெட்டிக்கடை ...
சீனா: தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் நேற்று தொடங்கியது. மாநாட்டுக்கு வருகை தந்த பிரதமர் மோடியை சீன அதிபர் ஜின்பிங் வரவேற்றார். இந்த மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங், ...
இந்திய பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றிருந்தார். அங்கு டோக்கியோவில் நடந்த பொருளாதார மன்றத்தில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து ஜப்பான் பிரதமர் ஹிகேரு இஷிபாவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்தியா-ஜப்பான் இடையிலான 15-வது வருடாந்திர உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு நடைபெற்றது. ஜப்பானில் உள்ள சுமார் ...
கர்நாடகா: சமீபத்தில் பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட விஜயபுரா எம்எல்ஏ பசங்கவுடா பாட்டீல் யட்னல், துணை முதல்வரும் கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் (கே.பி.சி.சி) தலைவருமான டி.கே.சிவகுமார், மாநிலத்தில் பாஜகவுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டதாக கூறி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். நேற்று கலபுரகியில் செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ பசங்கவுடா பாட்டீல் யட்னல், மாநிலத்தில் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான ...
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 610 ஆக உயர்ந்துள்ளது என்று தாலிபன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காயமடைந்த 115 க்கும் மேற்பட்டோர் நங்கர்ஹார் மற்றும் குனார் மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 8 கி.மீ (6 மைல்) ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.0 அளவிலானதாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் ...
சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. மொத்தம் பத்து உறுப்பினர்களைக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் உலக நாட்டு தலைவர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டுள்ளார். இந்த மாநாட்டின் போது ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி-ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய ...