நெட்வொர்க்கர்ஸ் வெல்பேர் அசோசியேஷன் சார்பாக செயற்குழு கூட்டம் நீலகிரி மாவட்ட உதகை ஏடிசி தென்றல் உணவக விடுதியில் எம் மனோகரன் நிர்வாக தலைவர் தலைமை தாங்கினார், நீலகிரி மாவட்ட தலைவர் கே மணிகண்டன் , செயலாளர் ராஜேந்திரன், உயர்மட்ட குழு தலைவர், கே ராமச்சந்திரன், தியாகு ஆகியோர் முன்னிலையில் செயற்குழு கூட்டம் துவங்கியது கூட்டத்தில் எம் ...

கோவை அருகே உள்ள வெள்ளலூரில்மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது.மாநகரில் உள்ள அனைத்து குப்பைகளும் இங்குதான் கொட்டப்படுகிறது.இந்த குப்பை கிடங்கில் அவ்வப்போது தீ விபத்து ஏற்படுவது வழக்கம்..நேற்றிரவு திடீரென்று தீப்பிடித்தது.காற்று அதிகமாக இருந்ததால் தீ மள,மள,வென பரவியது.இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.தீயணைப்பு படையினர் 5 வாகனங்களில் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ...

கோவை மாநகர பகுதியில் விபத்தில் இளைஞர்கள் பலியாவது அதிகரித்துள்ளது.இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- கோவையில் உள்ள கல்வி நிறுவனங்களில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். அதுபோன்ற ஐ.டி. நிறுவனங்கள் தொழில் நிறுவனங்களிலும், வெளியூர்களை சேர்ந்தவர்கள் வேலைக்கு சென்று வருகிறார்கள். அவர்கள் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள் அதிக திறன் ( சி .சி.) கொண்டதாக ...

கோவை : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கீரனூர் பகுதியை சேர்ந்தவர் அசன் முகமது ( வயது 34) இவர் கோவை மாவட்ட ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி தஸ்லீமா நஸ்ரின் என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அசன் முகமது விடுமுறையில் கீரனூர் சென்றிருந்தார். அப்போது ...

கோவை : சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி போத்தனூர் – சென்னை இடையே சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல் போத்தனூர் வாராந்திர சிறப்பு ரயில் எண் ( 06 123) வியாழக்கிழமை தோறும் வருகிற ...

கோவையில் அடுத்த மாதம் 4, 5, – ந்தேதிகளில் விஜய் பிரசாரம். அனுமதி கேட்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் த. வெ.க .மனு… கோவை :தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை முன் வைத்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக ...

கோவை போத்தனூரை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண் . இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார் . இவரும் அதே கல்லூரியில் படித்துவரும் ஈச்சனாரியை சேர்ந்த ராகுல் சக்ரவர்த்தி ( வயது 20 ) என்ற மாணவரும் நட்பாக பழகினார்கள் .பின்னர் அது காதலாக மாறியது .இதனால் 2 பேரும் ...

ஜெருசலேம்: இஸ்ரேலை இன்னும் தனி நாடாக பாகிஸ்தான் அங்கீகரிக்கவில்லை. இருநாடுகள் இடையே தூதரக உறவுகள் இல்லை இப்படியான சூழலில் தான் இஸ்ரேலுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. ஏற்கனவே இஸ்ரேல், இஸ்லாமிய நாடுகளை குறிவைத்து தாக்கி வரும் நிலையில் அதன் அடுத்த டார்க்கெட்டாக பாகிஸ்தான் இருக்கலாம் என்ற பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. அதன் ...

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் பல சர்ச்சை சம்பவங்கள் நிகழ்ந்தது. பாகிஸ்தான் அரசை கண்டிக்கும் விதமாக அந்நாட்டு கிரிக்கெட் வீரர்களுடன் கைகுலுக்க இந்திய வீரர்கள் மறுத்துவிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் ஆகா பரிசளிப்பு நிகழ்ச்சிகள் பங்கு பெற வரவில்லை. இந்த ...

கோவை : சொத்து மேல் சொத்து வாங்கி குவித்ததாக நெட்டிசன்கள் புகார் கூறி வந்த நிலையில் அண்ணாமலைக்கு திடீரென காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. பாஜ முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை மாவட்டத்தில் இக்கரை போளுவாம்பட்டியில் ரூ.80 கோடி நிலத்தை வெறும் ரூ.4.5 கோடிக்கு அடிமாட்டு விலைக்கு அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலரும் வேலுமணியின் ...