கோவை துடியலூர் அருகே உள்ள குருடம்பாளையத்தில் மத்திய ஆயுதப்படை (சி . ஆர்.பி.எப்) பயிற்சி முகாம் உள்ளது.இங்கு மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பகவான் சர்மா ( வயது 50) என்பவர் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர் தினமும் காலையில் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ளவில்லை. உடனே சக அதிகாரிகள் அவருக்கு செல்போனில் தொடர்பு கொண்டனர். ...
கோவை:சரக்கு வாகனம் இயக்கும் ஓட்டுனர் சுடலைமுத்து நேற்று சிங்காநல்லூர் வசந்தா மில் அருகில் U Turn செய்ய ஆட்டோவை திருப்பும் போது பின்னால் காரில் வந்த இளைஞர்களுடன் வாதம் ஏற்பட்ட நிலையில் ஒருவரை ஒருவர் தாக்கி கைகலப்பாக மாறியது.இதனை தொடர்ந்து காரில் வந்த இளைஞர்கள் காரை எடுக்க முயன்றனர். அதை தடுக்க முயன்று சுடலைமுத்துவை காரில் ...
கோவை கரும்புக்கடை சாரமேடு ,சலாமத் நகர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரி அருகே பணம் வைத்து சிலர் சீட்டு விளையாடுவதாக கரும்பு கடை போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப்-இன்ஸ்பெக்டர் ஜோசப் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டு விளையாடுவது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக போத்தனூர் கருப்பராயன் கோவில்,வசந்தம் ...
கோவை அவினாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை 10-1கிலோமீட்டர் தூரம் வரை புதியமேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இது தென்னிந்தியாவின் மிக நீளமான மேம்பாலம் ஆகும். இந்த மேம்பாலம் அமைக்கும் பணி 2020-ம்ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த மேம்பாலத்தில் மொத்தம் 305 கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் ஹோப் காலேஜ், நவ இந்தியா, ...
கோவை உட்கோட்ட போதை பொருள் தடுப்பு பிரிவுசிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, ஏட்டு ராஜலிங்கம் போலீஸ்காரர்கள் யுவராஜ் ,சையது முகமது ஆகியோர் திருப்பூர் முதல் கோவை வரை ரயில்களில் சட்ட விரோத பொருட்கள் ஏதேனும் கடத்தப்படுகிறதா? என்று கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் திப்பூர்கரில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் விரைவு ரெயிலில் திடீர் சோதனை ...
‘தவெக தலைவர் விஜய் கரூருக்கு வருவதற்கு எதற்கு அனுமதி கேட்க வேண்டும்’என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். நிருபர்களிடம் பேசிய வர மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: தமிழகத்துக்குள் எல்லோரும் எந்த இடத்துக்கும் செல்வதற்கும் உரிமை உள்ளது. யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் போகலாம். இதனை பெரிதுபடுத்திப் பார்க்கின்றனர். அனுமதி கொடுங்கள். நாங்கள் போக வேண்டும் ...
டெல்லி: இப்போது உலகளவில் ரேர் எர்த் மெடல் ஏற்றுமதியில் சீனா தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க இந்தியா இப்போது ஒரு மிக முக்கியமான திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. மின்சார வாகனங்கள், காற்றாலைகள் மற்றும் மின்னணு சாதனங்கள் என நவீனத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் பல்வேறு பொருட்களுக்கும் இந்த ரேர் எர்த் மெடல்கள் முக்கியமாகத் ...
புத்தொழில் மாநாட்டை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதில் 20க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்து தொழில்துறையினர் உட்பட இந்தியா முழுவதும் இருந்து தொழில்துறையினர் பங்கேற்கும் 350 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உரையாற்றிய முதல்வர் மு க ஸ்டாலின், உலக தொழில் மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்த தொழில்துறை அமைச்சர் தா மோ அன்பரசன் ...
கரூரில் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது அலட்சியத்தால் ஏற்பட்ட தவிர்க்கக்கூடிய விபத்து தான் என தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் குழு குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறது. கரூருல் விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் நிர்வாக அலட்சியத்தார்கள் ஏற்பட்டது என்ற என்.டி.ஏ எபிக்கள் குழு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. பாஜகவின் தேசிய தலைவர் ...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியானது. இதையடுத்து அவர் நெல்சன் திலீப் குமார் இயக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும் என ரஜினி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு படம் முடிவடைந்ததும் அவர் இமய மலைக்குச் சென்று ஓய்வெடுப்பது ...













