கோவை மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டு 8 வயது சிறுவனை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அதே பகுதி சேர்ந்த குப்புசாமி (வயது 62) என்பவரை கைது செய்தனர். இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை கோவை மாவட்டம் போக்சோ சிறப்பு ...
கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 40 )தனியார் நிறுவன ஊழியர்.சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது டிப்-டாப் உடை அணிந்த 40வயது மதிக்கத்தக்க 2 பேர் திடீரென்று வீட்டுக்குள் வந்தனர். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்து செந்தில்குமார் அவர்களுடன் நீங்கள் யார்? என்று கேட்டார். அதற்கு ...
இருகூர் அருகே தண்டவாளத்தில் 2 வயது ஆண் குழந்தை சடலம்… நரபலியா..? 6 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை.!!
கோவை இருகூர் அருகே உள்ள ராவுத்தூர் தரை பாலம் அருகே தண்டவாளத்தில் கடந்த 14- ஆம் தேதி ஒரு ஆண் குழந்தை பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குழந்தைக்கு 2 வயது இருக்கும். இதுகுறித்து போத்தனூர் ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு ...
கோவை ஆர் .எஸ் .புரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்து நேற்று சுண்டப்பாளையம் ரோடு, பி.எம். சாமி காலனி சந்திப்பில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு ரோட்டில் நின்று கொண்டு அந்த வழியாக சென்றவர்களிடம் கஞ்சா விற்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் இடையர்பாளையம் ஜெ .ஜெ. நகரை சேர்ந்த முருகபூபதி ( ...
கோவை : பிரபல சினிமா நடிகரும்,பாஜகவின் முக்கிய நிர்வாகியுமான ஆர்.சரத்குமார் இன்று காலை விமானம் மூலம் கோவை வந்தார்.விமான நிலையத்தில் அவரை உபைதுர் ரகுமான் பாஜக பிரமுகர்கள் வி.ஆர்.வேலு மயில், சரத் சக்தி, முத்துப்பாண்டி,பால்ராஜ் ,பொன்னுசாமி மற்றும் பலர் வரவேற்றனர்.பின்னர் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள லீ மெரிடியன் ஒட்டலுக்கு சென்றார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்தார். ...
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையும் தாமும் செப்டம்பர் 9-ந் தேதி டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்திக்க திட்டமிட்டோம்; அது நடக்கவில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அண்ணாமலை தொடர்பாக கூறியதாவது: அண்ணாமலை என்னுடன் தொடர்பில் இருந்து வருகிறார். தினமும் என்னுடன் பேசுகிறார். ...
கடந்த 2 நாட்களாக இந்திய அளவில் பேசு பொருளாக மாறியிருப்பது அமித் ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு. தமிழ்நாட்டில் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்த நிலையில் தமிழக அரசியல் சூழல் தீவரமடைந்து வருகிறது. இதற்கு நடுவே கடந்த செப்டம்பர், 17, ...
தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக பெயர் பெற்ற ரோபோ சங்கர் (46) உடல் நலக்குறைவால் காலமானார். சென்னையில் நேற்று ஷூட்டிங்கின்போது திடீரென மயங்கி விழுந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். விஸ்வாசம், மாரி, வேலைக்காரன், புலி உள்ளிட்ட பல திரைப்படங்களில் தனித்துவமான நகைச்சுவை கதாபாத்திரங்களில் ...
நேர்மை என்பது அனைவரிடமும் இருக்க வேண்டிய அதேசமயம் அனைவராலும் கடைபிடிக்க முடியாத ஒரு நல்ல குணமாகும். உண்மைசில சமயங்களில் காயங்களை ஏற்படுத்தலாம், சில சமயங்களில் மோதல்களை உருவாக்கலாம், ஆனால் உண்மைக்கென்று ஒரு மரியாதையும், முக்கியத்துவமும் உள்ளது. சிலர் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உண்மைகளை மறைப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். விதிவிலக்காக சிலர் சூழல் எவ்வளவு மோசமானதாக இருந்தாலும், ...
பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளையொட்டி, உலகம் முழுவதிலுமிருந்து தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர் . துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா, பிரதமர் மோடியின் படத்தால் ஒளிரச் செய்யப்பட்டது . புர்ஜ் கலீஃபாவில் ” பிறந்தநாள் வாழ்த்துக்கள் ” என்று எழுதி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ...













