கோவையில் உள்ள ஈஷா யோக மையம் சார்பில் கடந்த சில மாதங்களாக கிராமமோத்சவம் என்ற பெயரில் 17 ஆவது ஆண்டாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தது. த்ரோபால், வாலிபால் உள்ளிட்ட ...

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஆஷா பணியாளர்களின் சேவைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் வால்பாறையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது இக்கூட்டத்தில் மருத்துவர் பாபு லட்சுமணன் பணியாளர்களின் சேவைகள் குறித்தும் உரிய ஆலோசனைகளும் வழங்கினார். முன்னதாக வால்பாறை நகர கழக செயலாளர் குட்டி என்ற ஆ.சுதாகர் மற்றும் நகர்மன்ற தலைவர் அழகு ...

கோவை : மண்டல அளவிலான உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில்குமார் தலைமையில் கோவை மாவட்டம் மதுக்கரை.துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் பிஸ்டல் மற்றும் இன்சாஸ் துப்பாக்கி பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்ற காவல் அதிகாரிகளின் பெயர்கள் பின்வருமாறு:- பிஸ்டல் பிரிவு ...

கோவையில் கடந்த சில மாதங்களாக அரசு அலுவலகம் , விமான நிலையம், காவல் துறை மற்றும் கல்வி நிலையங்கள் என தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது. போலீசார் நடத்திய தொடர் சோதனைகளில் அவை புரளி என்பது தெரிய வந்தது. எனினும் இ மெயில் மூலம் மிரட்டல் விடுக்கும் நபரை கண்டுபிடிக்க முடியாமல் சைபர் கிரைம் ...

தமிழக அரசியல் களத்தில் சமீப காலமாகவே பரபரப்புக்கு பஞ்சம் இல்லை. குறிப்பாக 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கட்சிகள் அனைத்தும் தங்களுக்கான வியூகங்களை வகுப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த சூழலில், தி.மு.க. கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் காங்கிரஸ், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பரவும் ...

பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வரும் நிலையில், 7 பயங்கரவாதிகளை அந்நாட்டு ராணுவம் சுட்டுக் கொன்றது. பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வரும் நிலையில், இந்த பயங்கரவாத அமைப்புகள் பொதுமக்கள், பாதுகாப்புப்படையினர் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த அமைப்புகளை அழிக்க பாதுகாப்புப்படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டின் ...

சென்னை: நடிகரும் அரசியல்வாதியுமான விஜய், தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியதிலிருந்து செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். இந்நிலையில், நேற்று விஜய் மேற்கொண்ட வார இறுதிப் பயணத்தின்போது அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த போன் கால் உரையாடல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. திருவாரூர் பயணத்திற்கு பின் ...

சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் வியூகங்களை இறுதி செய்வதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியை (NDA) வலுப்படுத்துவதும், திமுக எதிர்ப்பு வாக்குகளைப் பிரிவதைத் தடுப்பதும் இதன் முக்கிய நோக்கம் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக எதிர்ப்பு வாக்குகளை தவெக பிரிக்கிறதோ என்ற கேள்வியும் கடுமையாக நிலவி வருகிறதாம். ...

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், H1-B விசா விண்ணப்பங்களுக்கான கட்டணத்தை $100,000 ஆக உயர்த்தியிருப்பது, இந்திய தொழில்நுட்ப துறை ஊழியர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு, அமெரிக்காவில் தங்கள் வேலைவாய்ப்பு, குடும்பம், மற்றும் எதிர்காலம் என அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. அதேசமயம், இந்த நடவடிக்கை அமெரிக்காவில் ஏன் எடுக்கப்பட்டது என்பதைப் பற்றிய ...

லண்டன்: லண்டன்: இந்தியா – பாகிஸ்தானும் அண்டை நாடுகள். நாம் ஒன்றாக வாழ கற்று கொள்ள வேண்டும். காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் உறவுகளை இயல்பாக்க முடியாது. காஷ்மீர் பிரச்சினையை தீர்க்காமல் இந்தியா-பாகிஸ்தான் உறவுகளை சிறப்பாக முடியும் என்று யாராவது நம்பினால் அவர்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்கிறார்கள். இதனால் இந்தியா சண்டையை விட்டுவிட்டு அமைதியை நிலைநாட்ட முயற்சி ...