2025-26ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் ஜூன் 2ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் மற்றும் இக்கல்வியாண்டில் செயல்படுத்தப்பட வேண்டிய கல்விச் செயல்பாடுகள், கல்விசார் செயல்பாடுகள், கல்விசாராச் செயல்பாடுகள் குறித்துப் பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றிச் செயல்பட அனைத்துக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பள்ளிகள் திறப்பதற்கு முன் மேற்கொள்ள வேண்டிய ...

ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ஆயுதங்கள் பாகிஸ்தானை தூசி தட்டின. இதனால் உலக நாடுகள் வியந்து பார்த்தன. இப்போது இஸ்ரேல் இந்திய நிறுவனமான NIBE Limited உடன் 17.52 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆர்டரை வழங்கியுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு நிறுவனமான NIBE Limited (National Integrated Base Engineering Limited) இஸ்ரேலிடமிருந்து 17.52 மில்லியன் டாலர் மதிப்புள்ள ...

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம் நேற்று நடந்தது. அனைத்து மாநில முதலமைச்சர்களும் பங்கேற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்று தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய நிதி, வரி வருவாய் பங்கு, காவிரி, வைகைக்கு தனித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினார். மு.க.ஸ்டாலினின் டெல்லி பயணத்தை எதிர்க்கட்சியான அதிமுக, ...

ஒரு பெரிய திருப்பமாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருட்களுக்கு விதிக்க திட்டமிட்டிருந்த 50% இறக்குமதி வரியை 8 நாட்களுக்கு தாமதிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். ஜூன் 1ல் நடைமுறைக்கு வரவிருந்த இந்த வரிகள், இப்போது ஜூலை 9 வரை தள்ளி வைக்கப்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேசுவதற்கான கால அவகாசம் கிடைப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது ...

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் ஒரு மிகப் பெரிய மோசடி நடந்துள்ளது. இதில் பலரும் தங்கள் பணத்தை இழந்துள்ள நிலையில், அவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். டொனால்ட் டிரம்பின் பெயரைப் பயன்படுத்தி இந்த மோசடி அரங்கேறியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். இந்த காலத்தில் அறிவியல் பல மடங்கு வளர்ந்துவிட்டது. அதற்கேற்ப மோசடி பேர்வழிகளும் ...

நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் இன்றும்(மே.25) நாளையும் அதிதீவிர தொடர் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால், சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்திருந்தது. மேலும் வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. மேலும் மலை ஏறியவர்கள் திரும்பி வருமாறு வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இந்த சூழலில் அங்கு தொடர் கனமழை ...

ஊட்டி: நீலகிரி மாவட்டத்திற்கு வெளியூர் வாகனங்கள் வர விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்துள்ளது. போதிய வருவாய் இல்லாததால் காட்டேஜ்கள், வாடகை வீடுகளாக மாறி வருகின்றன. இதே நிலை தொடர்ந்தால் நீலகிரியில் வரும் ஆண்டுகளில் சுற்றுலா தொழிலே காணாமல் போய்விடும் என கவலை தெரிவிக்கின்றனர். மலைகளின் அரசி என வர்ணிக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ...

சென்னைக்கு நேற்று துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் 326 பயணிகள் இருந்த நிலையில் இந்த விமானத்தின் மீது திடீரென மர்மமான முறையில் லேசர் ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது அந்த விமானம் ஏர்போர்ட்டில் தரையிறங்கும் போது பரங்கிமலை பகுதியில் இருந்து பச்சை நிறத்தில் ஒரு லேசர் ஒளி விமானத்தின் ...

கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து 38 நாட்டிக்கல் கிலோ மீட்டர் தொலைவில் கடல் அலையில் நேற்று முன்தினம் (24.05.2025) கடும் சீற்றம் காணப்பட்டது. கடல் அலையின் சீற்றம் காரணமாக லைபிரியா நாட்டுக்குச் சொந்தமான எம்.எஸ்.சி. எல்சா 3 என்ற கப்பலில் அதிகமாக நீர் ஏறியது. இதனால் வலதுபுறமாக நேற்று சுமார் 26 டிகிரி சாய்ந்தது. இதன் காரணமாகக் ...

கோவை: கோவை, நீலகிரி மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், சிறுவாணி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது. சிறுவாணி அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவது கோவை மக்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது சிறுவாணி அணை. இது பாலக்காடு மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையில் ...