கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து உள்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும், சிங்கப்பூர், சார்ஜா, அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஏராளமான பயணிகள் கோவை விமான நிலையத்துக்கு வந்து செல்கின்றனர் இந்த நிலையில் சிங்கப்பூரிலிருந்து நேற்று முன்தினம் கோவை விமான நிலையத்துக்கு விமானம் ஒன்று வந்தது .அதில் இறங்கிய பயணிகளை விமான நிலைய ...
கோவை கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் தினமும் ஏராளமான பொது மக்கள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு “இமெயில் ” மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே 3 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்தது. இது தொடர்பாக கோவை மாநகர ...
கோவை துடியலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் நேற்று துடியலூர், ராக்கிபாளையம் ,ஏ .கே .எஸ் நகர் பகுதியில் உள்ள ஒரு பெட்டி கடையில் திடீர் சோதனை நடத்தினார் அப்போது அங்குதடை செய்யப்பட்ட சாணி பவுடர் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக அந்த கடையை நடத்தி வந்த ஜெய்னாதீன் (வயது 50) ...
வேலூர் மாவட்டம திருப்பத்தூர் சி. கே. சி .நகரை சேர்ந்தவர்விஜய். இவரது மகன் லெனின் ( வயது 34) இவர் கோவை துடியலூர், ஜி. என். மில், திருவள்ளூர் நகர் பகுதியில் ஒரு வீட்டில் வாடைக்கு குடியிருந்து வந்தார். கடந்த 4 நாட்களாக அவர் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இந்த நிலையில் வீட்டிலிருந்து துர்நாற்றம் ...
கோவை போத்தனூர் மேட்டூர், புது வீதியைச் சேர்ந்தவர் செல்வா. இவரது மனைவி பூங்கொடி ( வயது 50) இவர்களது இளைய மகள் சசிகலாவுக்கு12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து 3 குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக சசிகலா தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார் .இந்த நிலையில் சசிகலா அதே பகுதியைச் சேர்ந்த உமர் ...
கோவை ராஜவீதியில் நகைக்கடை நடத்தி வருபவர் லட்சுமி நரசிம்ம ராஜா ( வயது 46 ) இவரது கடையில் கெம்பட்டி காலனி பாளையந்தோட்டத்தைச் சேர்ந்த நகைத் தொழிலாளி மனோகரன் என்பவர் 10 நாட்களில் நகை செய்து கொடுப்பதாக 142 பவுன் தங்கம் வாங்கினாராம். அந்த தங்கத்தை நகை செய்து கொடுக்காமல் மனோகரன் மோசடி செய்து விட்டார் ...
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள காளம் பாளையத்தைச் சேர்ந்தவர் அங்கண்ணன் ( வயது 85) இவரது மனைவி சுந்தராம்பாள் (வயது 65) இவர்கள் நேற்று முன்தினம் இரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென 2 பேர் வீட்டினுள் புகுந்தனர் .பின்னர் வயதான தம்பதியிடம் பணம் மற்றும் நகை கேட்டு மிரட்டினர். ஆனால் அவர்கள் ...
வேலூர்: இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்து வருகிறது. சுமார் 50 சதவீதம் அளவிற்கு வரி விதித்துள்ளது.இந்த வரி விதிப்பால் ஏராளமான தொழில்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஷூ மற்றும் தோல் பொருட்களை இலங்கைக்கு அனுப்பி அங்கிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய முடியுமா? என தொழில் நிறுவனங்கள் தீவிர ஆலோசனை ...
ஜெனிவா: கூகுள் நிறுவனம் ஆன்லைன் விளம்பரச் சந்தையில் தனது ஆதிக்கத்தைப் பயன்படுத்தி போட்டி விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டியுள்ள ஐரோப்பிய யூனியன், கூகுள் நிறுவனத்திற்கு 2.95 பில்லியன் யூரோ (சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய்) அபராதம் விதித்துள்ளது. ஆன்லைன் விளம்பரங்களை எங்கு, எப்படி வைக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் தொழில்நுட்பத்தில் , கூகுள் தனது ...
டெல்லி: இந்தியா ரஷ்யாவிடமிருந்த அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இதன் காரணமாக, அமெரிக்கா நமக்கு 25% அளவுக்கு வரியை போட்டு மொத்த வரியை 50% ஆக ஏற்றி தலையில் இறக்கியிருக்கிறது. இருப்பினும், ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவோம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். “இந்தியா, ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கும். ...