கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக முதல்வரின் 72 வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறை நகரக்கழகத்தின் சார்பாக நகரகழக செயலாளர் செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு தொடர்ந்து வழங்கி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் அதேபோல வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டு சின்கோனா பகுதியில் உள்ள கந்தன்குடி மற்றும் ...
கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 145 மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினார்கள் இதில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்கள். தாரணி என்கின்ற மாணவி 479 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலில் பெற்றுள்ளார். 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளார்கள் ...
843 பாட்டில்கள் பறிமுதல் .கோவை மே 17கோவையில் உள்ள டாஸ்மாக்கடைகளிலும், பார்களிலும்,குறிப்பிட்ட நேரத்துக்கு மாறாக சட்டவிரோதமாக கள்ள சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக மாநகர காவல் துறைக்கு தகவல் வந்தது.போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் ஆர். எஸ். புரம். போலீசார் நேற்று ஆர். எஸ். புரம் , லாலி ரோடு மருதமலை ரோட்டில் ...
கோவை மே 17 கோவை செல்வபுரம் காவல் நிலைய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு, சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் நேற்று செல்வபுரம் ,செல்வ சிந்தாமணிகுளம், ஏரி மேடு, ஐ.யூ. டி .பி காலனி ,பொதுக் கழிப்பிடம் அருகே ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து ...
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நான்கு நிதித்துறை சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். மார்ச் 14 முதல் ஏப்ரல் 30 வரை நடைபெற்ற சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட 18 மசோதாக்களில் இந்த நான்கு மசோதாக்களுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. தமிழக சட்டமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் 14 முதல் ஏப்ரல் 30 ...
கோவை மே 17 கோவை காந்திபுரம் 100 அடி ரோடு, 3 -வது வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் திவ்யா ( வயது 28)இவர் பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒருதனியார்மருத்துவமனையில் நர்சாகவேலை பார்த்து வருகிறார். கடத்த 15-ஆம் தேதி வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை.எங்கோ மாயமாகிவிட்டார். அவரது செல்போன் “சுவிட்ச் ஆப் ” ...
கோவை மே 17 கோவை பீளமேடு, வி.கே. ரோடு, லட்சுமி நகரை சேர்ந்தவர் வரதராஜன் . இவரது மகன் சபரி (வயது 37) இவருக்கு பல இடங்களில் பெண் தேடியும் ,ஜாதக பொருத்தம் சரியில்லாததால் திருமணம் தள்ளிக் கொண்டே போனது.இதனால் மனமுடைந்த சபரி நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் வேட்டியை மின்விசிறியில் கட்டி ...
கோவை மே 17கோவை குனியமுத்தூர் பி .கே . புதூர், ராமானுஜம் நகரை சேர்ந்தவர் முஸ்தபா . இவரது மனைவி ஆஷிபா (வயது 42) இவர்களது மகன் சிகாபுதீன் (வயது 20) குடிப்பழக்கம் உடையவர் .இவர் தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வார். இந்த நிலையில் நேற்று குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அதை ...
கோவை மே 17 கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவைதுடியலூர் அருகே உள்ள குருடம்பாளையம் தொப்பம்பட்டியில் தனியார் நிறுவனத்தில்சட்ட விரோதமாக தங்கியிருந்து வேலை பார்த்த வங்காளதேச வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பின்னணி குறித்தும் அவர்கள் கோவையில் எந்த பகுதிக்கு எல்லாம் சென்றார்கள்? யாரை சந்தித்தார்கள்? என்பது ...
இஸ்ரேல் தொடர்ந்து காஸாவின் மீது நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 93 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காஸாவின் தெயிர் அல்-பலா மற்றும் கான்யூனிஸ் ஆகிய பகுதிகளின் மீது கடந்த மே 15ம் தேதி நள்ளிரவு துவங்கிய இஸ்ரேல் ராணுவத்தின் வான்வழித் தாக்குதல்கள் நேற்று வரையில் தொடர்ந்து நடைபெற்றன. இந்தத் தாக்குதல்களில் பலியானோர் எண்ணிக்கை ...













