கோவை மே 19ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையில் பிரதமர் மோடி மற்றும் இந்திய ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திருப்பூரில் பா.ஜ.க. சார்பில் தேசியக்கொடி ஊர்வலம்கடந்த 16-ஆம் தேதி நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ .முன்னாள் மாநில தலைவர்அண்ணாமலை ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சி முடிந்தவுடன் ...
கோவை மே 19 கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி, சப் இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் ஆகியோர் நேற்று இரவு பீளமேடு சித்ரா பகுதியில் சுற்றி வந்தனர் .அப்போது அங்கு சந்தேக படும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 3 கிலோ 600 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் ...
கோவை மே .19 கோவை அருகே உள்ள தொப்பம்பட்டி பிரிவில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கிருந்து வேலை செய்து வந்த வங்காளதேசத்தை சேர்ந்த சொரீப் ( வயது 35) அவரது தம்பி லோதிப் அலி ( வயது .29 )ஆகியோரை போலீசார் கைது செய்தனர் .தொடர்ந்து கோவையில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் மில்களில் சட்ட ...
கோவை மே 19 கோவை மாவட்டம் பொள்ளாச்சி, போஸ்டல் காலனி சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி ( வயது 53 )விவசாயி. இவர் கடந்த 7-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பழனிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து பெத்தநாயக்கனூரில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு சென்று விட்டார் .இந்த நிலையில் நேற்று போஸ்டல் காலனியில் உள்ள வீட்டுக்கு ...
அரசுப் பள்ளிகளில் புதிதாக 1.8 லட்சம் மாணவர்கள் சேர்க்கை – தீவிரப்படுத்த கல்வித் துறை அறிவுறுத்தல்.!!
தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையைத் தீவிரப்படுத்த பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,553 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 52 லட்சம் மாணவ, மாணவிகள் ின்றனர். இந்தப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் நடைபெற்று வரும்நிலையில், தற்போது வரையில் மாணவர் சேர்க்கை சுமார் 1.8 லட்சத்துக்கும் அதிகமானோர் புதிதாக அரசுப் ...
பல அத்தியாவசிய பணிகளை செய்யவும், நமது அடையாளத்தின் அங்கீகாரமாகவும், அரசாங்க திட்டங்களின் பலன்களை பெறவும், இன்னும் பல பணிகளுக்கும் பல ஆவணங்கள் நமக்கு தேவைப்படிகின்றன. இவற்றை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது மிக அவசியமாகும். ஆனால், சில அவசர காலங்களில், உங்கள் முக்கியமான ஆவணங்களை நீங்கள் பெற முடியாமல் போகலாம். அல்லது, அவை உங்களிடம் இல்லாமல் இருக்கலாம். போர், ...
அமராவதி: ஆந்திராவில், முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியில் நடைபெற்ற ரூ.1,000 கோடி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே டெல்லியில் ஆட்சி செய்த ஆம்ஆத்மி கட்சியில் நடைபெற்ற மதுபான கொள்கை முறைகேடு நாடு முழுவதும் அதிர்வலைகளை ...
புதுடெல்லி: நெட்டிசன்கள் தகவல்களை தேடுவதற்கு முந்தைய காலத்தில் குரோம் இண்டர்நெட், மொசில்லா பயர்பாக்ஸை அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், குரோம், கூகுள் அறிமுகம் செய்யப்பட்டதையடுத்து உலகின் தேடு பொறியில் இன்று வரை அந்த பிரவுசர்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஆனால், சுந்தர்பிச்சையின் கூகுளின் ஆதிக்கம் விரைவில் முடிவுக்கு வரும் என்று தற்போது நெட்டிசன்கள் வட்டாரத்தில் ...
5G-ஐ வெற்றிகரமாக அறிமுகப்படுத்திய பிறகு, இந்தியா இப்போது 6G-யை நோக்கி தனது பயணத்தை வேகமாக மேற்கொண்டு வருகிறது. சமீபத்திய BHARAT 6G 2025 மாநாட்டின் போது, தொலைத்தொடர்புத் துறை இணையமைச்சர் சந்திரசேகர் பெம்மாசானி, 6G தொடர்பான 111க்கும் மேற்பட்ட ஆராய்ச்சித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த மேம்பட்ட தொழில்நுட்ப ஆராய்ச்சியை ஆதரிக்க மொத்தம் ₹300 ...
கோவை மே 17கோவை கணபதி,ஜெம் நகரை சேர்ந்தவர் 30 வயது வாலிபர்.இவர்அங்குள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார்.பகுதி நேர வேலையும் தேடிக் கொண்டிருந்தார்.இந்த நிலையில்இவரது செல்போனுக்கு கடந்த மார்ச் மாதம் 26-ஆம் தேதிகுறுஞ்செய்தி வந்தது அதில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று குறிப்பிட்டு இருந்தது அதை நம்பி ...













