தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் புதிய நபர்களை கட்சியில் இணைப்பது மற்றும் மாற்றுக் கட்சியிலிருந்து தங்கள் கட்சிக்கு வரவழைப்பது போன்ற பணிகளும் நடைபெறுகிறது. அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமியின் கோட்டையான சேலத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுக உரிமை மீட்பு குழுவில் ...
கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவில் தோன்றியதாக கருதப்படும் கொரோனா வைரஸ் எனும் தொற்றுப் பரவல், இந்தியா உட்பட மற்ற நாடுகளுக்கும் பரவி உலகம் முழுவதையும் ஸ்தம்பிக்கச் செய்தது. இதனால் இந்தியாவிலும், உலக நாடுகளிலும் பல கோடி பேர் பாதிக்கப்பட்டு, பல கோடி பேர் உயிரிழந்தனர். இந்த நோயை கட்டுப்படுத்த நாடு முழுவதும் லாக்டவுன் எனப்படும் ...
காசா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் அங்குள்ள மக்களுக்கு கிடைக்க வேண்டிய மனிதாபிமான உதவிகளையும் நிறுத்தியுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் இஸ்ரேல் தொடர்ந்து காசாவை தாக்கி வருகிறது. சமீபத்தில் போர் நிறுத்தம் ஏற்பட்டு மக்கள் பலர் காசா திரும்பிய நிலையில் மீண்டும் போர் தொடங்கியது. கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வரும் ...
அமராவதி: நாட்டில் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் ராணுவத்தை விட மாநில போலீசார் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். மேலும், ஹைதராபாத் மற்றும் கோவையில் நடந்த குண்டுவெடிப்புகளைச் சுட்டிக்காட்டிய அவர், தீவிரவாதிகளுக்குத் தென்மாநிலங்களே ஈஸியான இலக்குகளாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த மாதம் காஷ்மீர் ...
கோவை மாவட்டம் வால்பாறையில் 1434 ஆம் பசலி ஆண்டிற்கான 2024-2025 வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி ) கோவை மாவட்ட தாட்கோ மேலாளர் மகேஷ்வரி தலைமையில் வால்பாறை வட்டாட்சியர் மோகன் பாபு முன்னிலையில் நடைபெற்றது வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஜமாபந்தியில் பட்டா, பட்டா பெயர்மாற்றம், தாட்கோ கடன், வீடு வேண்டி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை ...
கோவைமே 20 திருப்பூர் மாவட்டம் மங்கலம் பக்கம் உள்ள சுல்தான்பேட்டை, ஏ.டி. காலனியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 47) விசைத்தறி தொழிலாளி. இவர் நேற்று கருமத்தம்பட்டி – அன்னூர் ரோட்டில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். மோள காளிபாளையம் பிரிவு. பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு மினி லாரி இவரது ...
கோவை மே 20 கோவை தொண்டாமுத்தூர், தென்னமநல்லூர்அருகே உள்ள சந்தே கவுண்டன்பாளையத்தில் மளிகை கடை நடத்தி வருபவர்சேர்ந்தவர் பிரகாஷ் என்ற ஜெயபிரகாஷ் (வயது 39 ) இவரது கடையில் தொண்டாமுத்தூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் நேற்று திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் ( குட்கா ), 24.5 ...
கோவை மே 20 கோவை கவுண்டம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர்வெற்றிச்செல்வி ,சப் இன்ஸ்பெக்டர் பிரவீன் ஆகியோர் நேற்று அங்குள்ள நல்லாம்பாளையம் ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்ததம்பதியை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 120 கிராம் கஞ்சா, 135 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக கவுண்டம்பாளையம் ...
கோவை மே 20 தஞ்சை மாவட்டம் மேலவஸ்த சாவடியில்உள்ள போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் சண்முகம் . இவரது மகன் விஜய் ( வயது 37) எம்.பி.ஏ. பட்டதாரி இவர் நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் கட்டுமான மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார்.இவர் நேற்று கோவை ஏ .ஜி . புதூர் பக்கம் உள்ள சேலம் ...
கோவை மே 20 அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அஸ்கர் அலி (வயது 19) இவர்காரமடையில் உள்ள கிரீஷ்குமார் தோட்டத்தில் உள்ளதேங்காய் தொழிற்சாலையில் தங்கி இருந்து வேலை செய்து வந்தார்.நேற்று முன்தினம் வேலை செய்து கொண்டிருந்தபோது இவரது வலது காலில் பாம்பு கடித்தது. சிகிச்சைக்காக காரமடையில்உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு ...













