கோவை மே 2 கோவை செல்வபுரம் பகுதியில் கடந்த 2006- ஆம் ஆண்டு வியாபாரி மகேஷ் என்பவரை கத்தியால் குத்தி ரு.1லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர் . இந்த வழக்கில் செந்தில்குமார் ( வயது 39 )உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. ...

கோவை மே 2 மே தினமான நேற்று விடுமுறை அளிக்காத 194 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் .கோவை தொழிலாளர் துறை உதவிஆணையாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-தொழிலாளர் உதவி ஆணையர் சுபாஷ் சந்திரன் தலைமையில் மே தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டது .மே தினமான தேசிய விடுமுறை தினத்தன்று ...

கோவை மே 2 கோவையை சேர்ந்தவர் 12 வயது சிறுமி . இவர்கோவையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவிக்கும் அவருடைய நெருங்கிய உறவினரான 20 வயதான வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் அந்த மாணவியின் உடல்நிலையில் திடீரென்று மாற்றம் ஏற்பட்டது .இதை அறிந்த பெற்றோர் அந்த ...

கோவை மே 2தொழிலாளர் தினத்தையொட்டி நேற்று மதுக்கடைகளை மூட அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.இதை மீறி நகரில் சில இடங்களில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது.போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில்கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன்,சப் இன்ஸ்பெக்டர் ஜெசிஸ் உதயராஜ் ஆகியோர் நேற்றுகோவையில் உள்ள டாஸ்மாக்கடைகளில் ...

பஹல்காம் தாக்குதலை அடுத்து நாட்டின் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னை மாநகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு கண்காணிப்புகள் அதிகரிக்கப்பட்டு உள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் கூறுகின்றன. சென்னை எழும்பூர், எம்ஜிஆர் சென்ட்ரல், கிளாம்பாக்கம் பேருந்து முனையம் ஆகிய இடங்களில் கூடுதல் காவலர்கள் போடப்பட்டு ...

கோவை மாவட்டம் வால்பாறையில் மே தினத்தை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட திமுக, வால்பாறை நகர திமுக, தொ.மு.ச சார்பாக கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, மாநில தகவல் தொழில்நுட்ப அணி இணைச்செயலாளர் டாக்டர் மகேந்திரன், நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர்,தொமுச.வின்மாநில செயலாளர் வி.பி.வினோத்குமார், கோவை ...

தமிழகத்தில் சட்டசபையில் முதல்வர் ஆற்றிய உரையில் தமிழகத்தை பொறுத்தவரை இங்கு மீண்டும் திமுகதான் ஆட்சி அமைக்கும் எனக் கூறியுள்ளார். சென்னை, சட்டசபையில் காவல் மற்றும் தீயணைப்புத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து முதல்வர் ஸ்டாலின் இதுவரை நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், செய்துள்ள சாதனைகளால் 7வது முறையும் திமுகதான் ஆட்சி அமைக்கும். ஸ்டாலின் என்றால் ‘உழைப்பு உழைப்பு ...

கனடாவில் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் பிரதமர் மார்க் கார்னியின் லிபரல் கட்சிக்கும், பியர் பாய்லியெவ்ரே தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் கடுமையான போட்டி நிலவி வந்தது. இந்நிலையில், மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி வெற்றி பெற்று இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. கனடாவின் அடுத்த அரசாங்கத்தை லிபரல் கட்சியினர் அமைப்பார்கள் என்று ...

இந்திய அரசு விதித்துள்ள காலக்கெடுவுக்குள் இந்தியாவை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 22இல் ஜம்மு காஷ்மீரின் பைசரன் பள்ளத்தாக்கில் பஹல்காமில் பாகிஸ்தானோடு தொடர்புடைய தீவிரவாதிகள் ராணுவ உடையில் வந்து நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி ...

புதுடெல்லி: நடிகர் அஜித் குமார், லட்சுமிபதி, ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்டோருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று பத்ம விருதுகளை வழங்கினார். குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, சுகாதாரம், தொழில், வர்த்தகம், பொறியியல், பொது விவகாரங்கள், குடிமைப் பணி மற்றும் சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை கவுரவிக்கும் வகையில் ...