உதகை மே 6 நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்கு உட்பட்ட  18ஆம் வார்டு  சாட்லைன்பகுதியில் உள்ள மழைநீர் கால்வாயில் மண்மற்றும் குப்பைகள் அதிகம் நிறைந்து  இருந்ததை பகுதி நகர மன்ற உறுப்பினர் கேநீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்கு உட்பட்ட  18ஆம் வார்டு  சாட்லைன்பகுதியில் உள்ள மழைநீர் கால்வாயில் மண்மற்றும் குப்பைகள் அதிகம் நிறைந்து  இருந்ததை பகுதி ...

139பாட்டில் பறிமுதல் . கோவை 7 கோவை பி.என்.புதூர் – மருதமலை ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில்( எண் 2207)கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் ஜெசீஸ் உதயராஜ் ஆகியோர் நேற்று நள்ளிரவில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது பாரில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து  கள்ள சந்தையில் விற்பனை ...

கோவை மே 7 கோடநாடு – கொலை கொள்ளை வழக்கு விசாரணை கோவை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது .இந்த வழக்கு விசாரணையில் ஆஜராகும்படி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனுக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸ் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்ததது இதைத் தொடர்ந்து பூங்குன்றன் நேற்று காலை 11 மணிக்கு கோவைகாந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ...

கோவை மே 7 கோவை வெரைட்டி ஹால் ரோடு போலீசார் உப்பார வீதி – வன்னியர் வீதி சந்திப்பில் நேற்று இரவுரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததாக சுக்கிரவார்பேட்டை சேர்ந்தஜெயபெருமாள் (வயது 49 )எம். . என். ஜி வீதியைச் சேர்ந்த பாலசேகரன் ( ...

கோவை மே 7 கோவை துடியலூர் அருகே உள்ள அப்பநாய்க்கன்பாளையம், சபரிகார்டனை சேர்ந்தவர் தீபன் சக்கரவர்த்தி. இவருடைய மனைவி சரண்யா ( வயது 26)இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சரண்யா கணவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சரண்யா ...

பாகிஸ்தானுக்குள் உள்ள பயங்கரவாத தளங்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, எதிரி நாடு மண்டியிட்டுள்ளது. இந்தியா தாக்குதல் நடத்திய சிலணி நேரங்களிலேயே, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், ”இந்தியா இங்கு தனது நடவடிக்கையை நிறுத்தினால், எங்களது ராணுவம் தனது நடவடிக்கைகளைத் திரும்பப் பெறத் தயாராக இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.அவரது அறிக்கை மிகவும் ...

கோவை மே 7 ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்தவர் தேவேந்திர சிங் ( வயது 29)இவர் குடும்பத்துடன் நேற்று கோவைக்கு சுற்றுலா வந்திருந்தார்,ஆர். எஸ்.புரம், லாலி ரோடு -மேட்டுப்பாளையம் ரோடு சந்திப்பில்  குடும்பத்துடன் நடந்து சென்றார் .அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் தீபேந்திர சிங்கின்தாயார் கையில் இருந்த பையை கொள்ளையடித்து கொண்டு ...

கோவை மே 7 கோவை அருகே உள்ள இருகூர்  பைபாஸ் ரோட்டில் கோவை “ஹார்ட் பவுண்டேஷன்”மருத்துவமனையின்புதிய கட்டிட கட்டுமான பணி நடந்து வருகிறது.இங்கு வைக்கப்பட்டிருந்த 10 கிலோ காப்பர் வயர்களை 2 பேர் திருடினார்கள். அவர்களைகாவலாளிகள் கையும் களவுமாக பிடித்துசிங்காநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மதுரை உசிலம்பட்டி பக்கம் ...

கோவை மே 7 கோவை அருகே உள்ள காளப்பட்டி, அசோக் நகரில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக கோவில் பாளையம் போலீசாருக்கு நேற்று மாலை தகவல் வந்தது.  சப் இன்ஸ்பெக்டர் இளவேந்தன் அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாகபீளமேடுகாந்தி மாநகரை சேர்ந்த பிரபு (வயது 39)தமிழ்ச்செல்வன் ...

இந்தியாவுடனான பதற்றம் காரணமாக, சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் பெருகிய முறையில் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானின் நண்பர்களும் அந்நாட்டை ஆதரிப்பதை நிறுத்திவிட்டனர். இந்த தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்றனர். வளைகுடா நாடுகள், சீனா போன்ற பாகிஸ்தானின் பழைய நட்பு ...