ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்த தொண்டி பகுதியை சேர்ந்து சபீனா இவர் வீட்டில் இருந்த  கடந்த சில மாதங்களுக்கு முன் 6/12 சவரன் தங்கம் மற்றும் 12 ஆயிரம் ரூபாய் திருட்டுப் போனதாக தொண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் தொடரபாக  எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ...

கோவை மே 13 விருதுநகர் மாவட்டம் சத்திரப்பட்டி பக்கம் உள்ள சங்கர பாண்டியன் புரத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் . இவரது மகள் சண்முகப்பிரியா ( வயது 21) இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி (கணிதம்) 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கவுண்டம்பாளையத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் சொந்த ...

கோவை மே 13 கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கம் உள்ள சோமனூர், செந்தில் நகரை சேர்ந்தவர் ராம்குமார் ( வயது 44) குடிப்பழக்கம் உடையவர் .இவர் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதே போல மதுக்கரை பக்கம் உள்ள மேட்டங்காடு, எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ...

கோவை மே 13 கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் பக்கம் உள்ள ஒடைய குளத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 52) இவர் சங்கம்பாளையம் மகாலட்சுமிஎன்பவரது வீட்டில் பம்பு செட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது இவரை பாம்பு கடித்தது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். .வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இது ...

கோவைமே 13 கோவை கிணத்துக்கடவுஅருகே உள்ள காட்டம்பட்டி, வடக்கு தோட்டம் சாலையைச் சேர்ந்தவர் கோபால்சாமி (வயது 70) விவசாயி. இவ ரது மகன் மயில்சாமி ( வயது 45) குடிப்பழக்கம் உடையவர் .இவர் தனது தந்தை கோபால்சாமியிடம் சொத்தை பிரித்து கேட்டு அடிக்கடி தகராறு செய்வாராம் .இந்த நிலையில் நேற்று கோபால்சாமி வீட்டில் தனியாக இருந்தபோது ...

கோவை மே 13 கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் பூண்டியில் அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயில் உள்ளது. இது “தென்கைலாயம்” என்றுபக்தர்களால் அழைக்கப்படுகிறது பூண்டி வெள்ளிங்கிரி கோவில் அடிவாரத்தில் இருந்து 7 மலைகள் ஏறிச் சென்றால் சுயம்புலிங்கமாக கிரிமலை ஆண்டவர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஏப்ரல், , மே ...

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகள் 5.94 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் உள்ள பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகள் பிப்ரவரி மாதம் தொடங்கின. பிப்ரவரி மாதம் தொடங்கிய 10-ஆம் ...

கோவை மே 13 கோவை மாநகர பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காகபோலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் மாநகர போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே வாகன தணிக்கையில் ஈடுபடுகின்றனர். இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள், செல்போன் பேசியபடி வாகன ஓட்டுபவர்கள், காரில் சீட் பெல்ட் அணியாமல் ...

கோவை மே 13 கோவை ஆர். எஸ். புரம், பட்டுநூல்காரர் சந்தில் உள்ள ஒரு வீட்டைவாடகைக்கு எடுத்து விபச்சாரம் நடப்பதாக ஆர்.எஸ்.புரம் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் முத்து நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அழகிகளை வைத்துவிபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக இதில் நடத்தி வந்த ஆர். எஸ். ...

இங்கிலாந்து கடற்படையின் தலைமை தளபதியாக அட்மிரல் பென் கீ என்பவர் செயல்பட்டு வருகிறார். இவர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் சக பெண் ஊழியர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே அவர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு உறுதியாகும் ...