ஆசிய நாடுகளில் கரோனா புதிய அலை பரவிவரும் நிலையில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2019-ல் சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் உலகெங்கும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த பாதிப்பு சீரடைய பல ஆண்டுகள் ஆனது. தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகு அதனை அரசுகள் கட்டுப்படுத்தின. ...
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு வளைகுடா நாடுகளில் கடந்த 13 ஆம் தேதி தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். இவர் தனி விமான மூலம் நேற்று கத்தார் நாட்டில் இருந்து அபுதாபி சென்றார். அங்கு சர்வதேச விமான நிலையத்தில் ட்ரம்பை, அந்நாட்டு அதிபர் வரவேற்றார். இதைத்தொடர்ந்து அவருக்கு 21 குண்டுகள் முழுங்க மரியாதை வழங்கப்பட்டது. ...
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. மழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் சாய்ந்து மின்தடை ஏற்பட்டது. இதில், சிந்து பூந்துறை பகுதியில் மாநகராட்சி எரிவாயு தகனமேடை அருகே மரம் முறிந்து மின்தடை ஏற்பட்டது. இதில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாதததால், தகனம் செய்ய கொண்டு ...
கோவை: கோவையில் நிலத்தின் மதிப்பு மாதம் மாதம் உயந்து வருவதாக.. ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு இடையே விவாதங்கள் எழுந்துள்ளன. அதிக அளவில் முதலீடுகள் செய்யப்படுவதால், புதிய நிறுவனங்கள் தொடங்கப்படுவதாலும், மெட்ரோ பணிகளாலும் கோவையில் நாளுக்கு நாள் ரியல் எஸ்டேட் துறை புதிய உச்சம் அடைவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கோவை மெட்ரோ முதல் கட்டத்தில் 3 மால்கள், ...
ஜம்மு – காஷ்மீரில் கடந்த 48 மணி நேரத்தில் நடந்த தேடுதல் வேட்டையில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ஜம்மு – காஷ்மீர் காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் இந்திய ராணுவம் இந்த தேடுதல் வேட்டையில் இறஙியது. இதில், 6 தீவிரவாதிகள் என்கவுண்டர் செய்யப்பட்டனர். கோலார், ...
கோவை: கோவை மாநகராட்சிப் பள்ளியில் படித்த இரட்டை சகோதரிகள் கவிதா, கனிஹா ஆகிய இருவரும் 474 ஒரே மதிப்பெண் எடுத்து ஆச்சர்யப்படுத்தியுள்ளனர். கணிதம் பாடத்திலும் இருவரும் ஒரே மாதிரி மதிப்பெண் எடுத்து அசத்திய சம்பவம் வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. 10 ஆம் வகுப்பு ...
நகரங்களில் உற்பத்தி மையங்களில் இருந்து அருகில் உள்ள சந்தைகளுக்கு மீன்களை அனுப்பி வைக்க ட்ரோன்களை பயன்படுத்த வேண்டும் என்று மீன்வளத் துறை ஆய்வுக் கூட்டத்தில் பிரதமா் மோடி அறிவுறுத்தினாா். இதுதொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: ஆழ்கடல் மீன்பிடித்தல் மற்றும் கடல் உணவு ஏற்றுமதிகளை மையமாகக் கொண்டு, தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் மீன்வளத் ...
இந்தியா கூட்டணி வலுவாக இருக்க வேண்டும்” என்று நான் ஆசைப்படுகிறேன். ஆனால், துரதிஷ்டவசமாக இந்தியா கூட்டணி கவலைக்கிடமாக உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சமீபத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ப. சிதம்பரம், “இந்தியா கூட்டணியின் எதிர்காலம் பிரகாசமானதாக இல்லை” என்றும், “இந்த கூட்டணி இன்னும் உறுதியுடன் ...
சீனாவில் 2025 மே 16ஆம் தேதியான இன்று அதிகாலையில் நிலநடுக்கம் (China Earthquake) ஏற்பட்டுள்ளது. 4.6 ரிக்டர் அளவு கோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம், மினயான்மரில் லேசாக உணரப்பட்டதாக கூறப்படுகிறது. அண்மையில் தான் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், தற்போது மியான்மரில் ...
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கைவிடும் வரை பாகிஸ்தானுடன் சிந்து நதி நீர் பகிர்ந்துகொள்ளப்படாது என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்நேற்று (மே 15) தெரிவித்தார். மேலும், பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையானது பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரப்பு காஷ்மீரில் சட்டவிரோதமான ஆக்கிரமிப்புகள் குறித்து மட்டுமே இருக்கும் எனக் குறிப்பிட்டார். தில்லியில் மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த ஒந்துராஸ் நாட்டின் தூதரகத்தைத் ...