ஆழியார்-வால்பாறை சாலையில் ஒய்யாரமாக நடை நடந்து வந்த சில்லி கொம்பன் ஒற்றை காட்டு யானை.தீவிர கண்காணிப்பில் வனத்துறையினர்..! பொள்ளாச்சி அடுத்த ஆழியார் வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை காட்டெருமை கரடி சிறுத்தை போன்ற வன விலங்குகள் ஆழியார் அணை பகுதிக்கு வந்து தண்ணீர் குடித்து செல்வது வழக்கமாக உள்ள நிலையில், இன்று ...

வனக் கல்லூரிக்குள் நுழைந்த பாகுபலி யானை.ஜீப் மூலம் வனத் துறையினர் விரட்ட முயன்ற போது வாகனம் உரசியதால் கோபம் அடைந்த யானை. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு வனக் கல்லூரியினுள் நேற்றிரவு பாகுபலி என்று அழைக்கப்படும் ஒற்றை ஆண் காட்டு யானை புகுந்தது.தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் ஜீப் மூலம் அதன் ...

வெள்ளப்பெருக்கு காரணமாக 16 நாட்கள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி, நவம்பர் 7ஆம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறந்த விடப்படுவதாக, வனத்துறை அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம், கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பொழிந்ததால், கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, கடந்த ...