சாலையில் நின்ற ஒற்றை காட்டு யானையை கண்டு பொதுமக்கள் அச்சமடைந்தனர். வனப்பகுதிக்குள் சாலை அமைத்தது நமது தவறா? சாலைக்கு யானை வந்தது தவறா? திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் யானை, சிறுத்தை, மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகளின் வாழ்விடமாக உள்ளது. இந்நிலையில் ...
கோயம்புத்தூர் பீளமேட்டில் உள்ள PSG டெக் வளாகத்தில், தொழிலக கழிவுகள் மேலாண்மை கூட்டமைப்பு மற்றும் PSG மேம்பட்ட ஆய்வு நிறுவனம் இணைந்து நடத்திய இளைய சுற்றுச்சூழல் விஞ்ஞானி திட்டத்தின் இறுதி விளக்கவுரை நிகழ்ச்சி நடைபெற்றது. பல மாதங்களாக நடைபெற்ற இந்தத் திட்டத்தில், 109 அணிகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். ஆரம்பத் தேர்வுக்குப் பிறகு ...
EXCLUSIVE REPORT: யானை,சிறுத்தை வாழும் வனப்பகுதி மலையை வெட்டி, வீடுகள் கட்டப்பட்டுள்ளதை, வனத்துறையும், வருவாய் துறையும் கண்டும் காணாமல் இருப்பது சூழல் ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார நகரமாக மேட்டுப்பாளையம் அமைந்துள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறுமுகை செல்லக்கூடிய சாலையில் உள்ள சிக்கதாசன்பாளையம் பஞ்சாயத்தில் தான் ...
“ஆழியில் ஒரு தடம்” என்ற தலைப்பில் சிறப்பு கடல் வாழ் உயிரின புகைப்படக் கண்காட்சியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்டு ரசித்தனர். கோவை மாவட்டம் நவக்கரை பகுதியில் அமைந்துள்ள ஏஜேகே கல்லூரி நிறுவனங்கள் சார்பில், “ஆழியில் ஒரு தடம்” என்ற தலைப்பில் சிறப்பு கடல் வாழ் உயிரின புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.இந்த கண்காட்சியில் இந்திய கடலில் ...
கோவை: கோவையில் Waste To Art கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் செய்த பொருட்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. நெகிழி பயன்பாட்டை குறைப்பது, குப்பைகளை மறு சுழற்சி செய்வது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளி மாணவர்கள் மத்தியில் அதிகளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.Waste To Art என்ற தலைப்பில் ...
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், 19.01.2026 அன்று மாமல்லன் நீர்த்தேக்க அடிக்கல் நாட்டு விழாவில், மாநிலம் முழுவதும் நீர்நிலைகளை புனரமைத்து பாதுகாக்க சிறப்பாக செயலாற்றிய 15 அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு “முதலமைச்சர் சிறந்த நீர் பாதுகாப்பு விருது” வழங்கப்பட்டது. இந்த விருதை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாக அறங்காவலர் ...
கோவை தடாகம் பகுதியில் இருக்கும் 185 சூளைகளுக்கு ரூ.925 கோடி அபராதம் கோவை தடாகம் பள்ளத்தாக்கில் சட்டவிரோதமாக இயங்கிய 185 செங்கல் சூளைகள் , சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி 2021ம் ஆண்டு மூடப்பட்டது.செங்கல் சூளைகளால் ஏற்பட்ட சூழல் பாதிப்புக்கு இழப்பீடு விதிக்க சுரங்கம் மற்றும் புவியியல் துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டது.மாசு கட்டுப்பாடு ...
தமிழ்நாட்டில் முதல்முறையாக கோவையில் அமைக்கப்பட்டுள்ள வன விலங்குகளுக்கான சிறப்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் உள்ளிட்ட வனத்துறை புதிய திட்டங்களை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். கோவை மாவட்டம் வடகோவையில் உள்ள தமிழ்நாடு வன உயர் பயிற்சியகம் வளாகத்தில், தமிழ்நாடு அரசு வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட பல்வேறு புதிய திட்டங்களின் திறப்பு ...
கோவை மாவட்டம், மதுக்கரை பகுதியில் ரயில் தடத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு யானை கூட உயிரிழக்கவில்லை. முன்பு பல யானைகள் ரயில் மோதலில் இறந்த அதே தடத்தில் இந்த மாற்றம் ஏற்பட்டு உள்ளது.இதற்கு காரணம், 2022-ல் அமைக்கப்பட்ட AI அடிப்படையிலான யானை முன்னெச்சரிக்கை அமைப்பு (Madukkarai AI Elephant Centre). இதுவரை சுமார் 6,000 ...
சேலம் ஏற்காட்டில் பனிமூட்டம் மற்றும் கடுங்குளிர்..ஏதிரே வருபவர்கள் கூட தெரியாத நிலையில் காணப்படும் சாலைகள்..வெண்மேகங்கள் தரையிறங்கும் காட்சி சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது… ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில், கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பனிப்பொழிவு மற்றும் கடும் குளிர் நிலவி வந்தது. இந்த நிலையில் இன்று காலை முதல் கடும் ...













