கோவை சுங்கம் பகுதியில் பாம்பு பிடி வீரர்கள் இருவருக்கு, இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன. கோவை மாவட்டப் பகுதிகளில் பொது இடங்கள், தனி நபர்களின் வீடுகளில் புகும் பாம்புகளை மீட்கும் பணியில் பாம்புப் பிடி வீரர்களான அமீன், விக்னேஷ் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். தன்னார்வலர்களான இவர்கள் இருவருக்கும் பாம்புகளை விரைந்து சென்று பிடிப்பதற்குத் தேவையான இருசக்கர ...
Citizens’ Voice Coimbatore, கோயம்புத்தூர் கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ஈரோடு VET கலை மற்றும் அறிவியல் கல்லூரியுடன் இணைந்து நடத்திய “கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள் 2025–2026″ சமீபத்தில் கோயம்புத்தூர் கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. சமூக முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு தலைப்புகளின் கீழ் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன: போக்குவரத்து ...
சாலையில் நின்ற ஒற்றை காட்டு யானையை கண்டு பொதுமக்கள் அச்சமடைந்தனர். வனப்பகுதிக்குள் சாலை அமைத்தது நமது தவறா? சாலைக்கு யானை வந்தது தவறா? திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் யானை, சிறுத்தை, மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகளின் வாழ்விடமாக உள்ளது. இந்நிலையில் ...
கோயம்புத்தூர் பீளமேட்டில் உள்ள PSG டெக் வளாகத்தில், தொழிலக கழிவுகள் மேலாண்மை கூட்டமைப்பு மற்றும் PSG மேம்பட்ட ஆய்வு நிறுவனம் இணைந்து நடத்திய இளைய சுற்றுச்சூழல் விஞ்ஞானி திட்டத்தின் இறுதி விளக்கவுரை நிகழ்ச்சி நடைபெற்றது. பல மாதங்களாக நடைபெற்ற இந்தத் திட்டத்தில், 109 அணிகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். ஆரம்பத் தேர்வுக்குப் பிறகு ...
EXCLUSIVE REPORT: யானை,சிறுத்தை வாழும் வனப்பகுதி மலையை வெட்டி, வீடுகள் கட்டப்பட்டுள்ளதை, வனத்துறையும், வருவாய் துறையும் கண்டும் காணாமல் இருப்பது சூழல் ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார நகரமாக மேட்டுப்பாளையம் அமைந்துள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறுமுகை செல்லக்கூடிய சாலையில் உள்ள சிக்கதாசன்பாளையம் பஞ்சாயத்தில் தான் ...
“ஆழியில் ஒரு தடம்” என்ற தலைப்பில் சிறப்பு கடல் வாழ் உயிரின புகைப்படக் கண்காட்சியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்டு ரசித்தனர். கோவை மாவட்டம் நவக்கரை பகுதியில் அமைந்துள்ள ஏஜேகே கல்லூரி நிறுவனங்கள் சார்பில், “ஆழியில் ஒரு தடம்” என்ற தலைப்பில் சிறப்பு கடல் வாழ் உயிரின புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.இந்த கண்காட்சியில் இந்திய கடலில் ...
கோவை: கோவையில் Waste To Art கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் செய்த பொருட்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. நெகிழி பயன்பாட்டை குறைப்பது, குப்பைகளை மறு சுழற்சி செய்வது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளி மாணவர்கள் மத்தியில் அதிகளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.Waste To Art என்ற தலைப்பில் ...
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், 19.01.2026 அன்று மாமல்லன் நீர்த்தேக்க அடிக்கல் நாட்டு விழாவில், மாநிலம் முழுவதும் நீர்நிலைகளை புனரமைத்து பாதுகாக்க சிறப்பாக செயலாற்றிய 15 அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு “முதலமைச்சர் சிறந்த நீர் பாதுகாப்பு விருது” வழங்கப்பட்டது. இந்த விருதை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாக அறங்காவலர் ...
கோவை தடாகம் பகுதியில் இருக்கும் 185 சூளைகளுக்கு ரூ.925 கோடி அபராதம் கோவை தடாகம் பள்ளத்தாக்கில் சட்டவிரோதமாக இயங்கிய 185 செங்கல் சூளைகள் , சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி 2021ம் ஆண்டு மூடப்பட்டது.செங்கல் சூளைகளால் ஏற்பட்ட சூழல் பாதிப்புக்கு இழப்பீடு விதிக்க சுரங்கம் மற்றும் புவியியல் துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டது.மாசு கட்டுப்பாடு ...
தமிழ்நாட்டில் முதல்முறையாக கோவையில் அமைக்கப்பட்டுள்ள வன விலங்குகளுக்கான சிறப்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் உள்ளிட்ட வனத்துறை புதிய திட்டங்களை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். கோவை மாவட்டம் வடகோவையில் உள்ள தமிழ்நாடு வன உயர் பயிற்சியகம் வளாகத்தில், தமிழ்நாடு அரசு வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட பல்வேறு புதிய திட்டங்களின் திறப்பு ...













