கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் சாய்பாபா காலனியில் அழகேசன் ரோடு சந்திப்பு முதல் எருக் கம்பெனி வரை 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.72 கோடியில் மேம்பால அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது .இதற்காக தூண்கள் அமைக்கும் பணி, தாங்கு தூண்கள் அமைப்பது உட்பட பல்வேறு பணிகள் என மொத்தம் 75 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. ...

வால்பாறை வேவர்லி எஸ்டேட் பகுதியில் சிறுத்தை தாக்கி அசாம் மாநில 7 வயது சிறுவன் உயிரிழந்ததாக கூறிய நிலையில் தற்போது கரடி தாக்கி உயிரிழந்துள்ளது வனத்துறையினரால் உறுதி செய்யப்பட்டுள்ளது கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வேவர்லி எஸ்டேட் பகுதியில் குடியிருந்து தோட்டத் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் சொர்பத் அலி என்பவரின் 7 வயது மகன் ...

கோவை : வருகிற ஆகஸ்ட் – 15 -ந் தேதி சுதந்திர தின விழாவையொட்டி போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் மேற்பார்வையில்கோவை மாநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கோவையில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபடுவார்கள்.ஓட்டல்கள், லாட்ஜ்கள், தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தப்பட உள்ளது.கோவில்கள், மசூதிகள் ...

மகாதேஷ்வர் புலிகள் காப்பகத்தில் இயற்கைக்கு மாறான சூழ்நிலையில் ஐந்து புலிகள் இறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது ஹனூர் தாலுகாவின் மீனியம் வன மண்டலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற மகாதேஷ்வர் கோயிலுக்கு அருகிலுள்ள மலே மகாதேஷ்வர் புலிகள் காப்பகத்தில் இயற்கைக்கு மாறான சூழ்நிலையில் ஐந்து புலிகள் இறந்துள்ளன. இந்த இறப்புகள் குறித்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் ...

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்மழை காரணமாக தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்த நிலையில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது குற்றாலத்தில் அருவிகளில் நீர்வரத்து சீரானதால், அனைத்து அருவிகளிலும் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சமீபத்திய மழை காரணமாக, அருவிகளில் நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது, நீர்வரத்து ...

சென்னை: திரைப்படத் துறையில் உயரிய விருதான ஆஸ்கர் விருதில், ஆஸ்கர் விருதுக்கு திரைப்படங்களை தேர்வு செய்யும் குழுவில் உறுப்பினராக இணைய நடிகர் கமல்ஹாசன் உள்பட 534 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திரைப்படத் துறையில் உலகம் முழுக்க சிறந்த படைப்புகளை உருவாக்கும் தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர் நடிகைகளுக்கு ஆண்டுதோறும் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அகாடமி ஆஃப் ...

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு ஐடிஐ, பாலிடெக்னிக் மற்றும் அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரி செல்ல அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம். இந்த இலவச பயணத்துக்காக 2024- 2025 கல்வியாண்டில் ...

சென்னை: சிறுவன் கடத்தல் சம்பவத்தில் பூவை ஜெகன்மூர்த்தி மூளையாக செயல்பட்டுள்ளார். ஆனால் அவர் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. எனவே, அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும்.’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார். இதனால் பூவை ஜெகன்மூர்த்தி கைதாவாரா என்ற பரபரப்பு ...

கோவை ஜூன் 26 கோவை மருதமலை ரோட்டில் உள்ள முல்லை நகரை சேர்ந்தவர் பிரகாஷ் ( வயது 36 )கட்டிட தொழிலாளி .நேற்று மாலை இவர் கோவை காந்திபுரத்தில் இருந்து மருதமலைக்கு செல்லும் அரசு டவுன் பஸ்சில் ஏறி உள்ளார். அப்போது மது போதையில் இருந்த அவர் பஸ்சின் உள்ளே செல்லாமல் தொடர்ந்து படிக்கட்டில் நின்றபடியே ...

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இமாச்சலப் பிரதேசத்தில், மேகவெடிப்பு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.இதனால் பார்வதி நதி நிரம்பி வழிவதால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன.அதேபோல், குல்லுவில் மேகவெடிப்பு காரணமாக ‘ஜீவா’ சிற்றாற்றில் திடீர் வெள்ளம்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மறுபுறம், இந்துஸ்தான்-திபெத் தேசிய நெடுஞ்சாலையில் (NH 5) ஜக்ரியில் ...