கோவையில் மத்திய மாநில அரசு அலுவலகங்களுக்கு “இ-மெயில் ” மூலம் அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வருகிறது. இது குறித்து போலீசார் சோதனை நடத்தும் போது அது புரளி என்பது தெரிய வருகிறது .இந்த நிலையில் நேற்று கோவை அவிநாசி ரோடு உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு “இமெயில் ‘மூலம் வெடிகுண்டு மிரட்டல் ...

கோவை செல்வபுரம் எல்.ஐ.சி. காலனியில், பேரூர் சோதனை சாவடி அருகே ஆத்தங்கரை வாய்க்கால் பகுதி உள்ளது. இங்குள்ள ஒரு கடையின் முன்பு ஒருவர் போர்வையால் மூடியபடி தூங்கிக் கொண்டிருந்தார். நேற்று அதிகாலை அந்த வழியாகச் சென்ற ஒரு வாலிபர் திடீரென அந்த நபரின் தலையில் கல்லை போட்டு கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது ...

உடுமலை பக்கம் உள்ள கண்ணமநாயக்கனூரை சேர்ந்தவர் செய்யது . இவரது மகன் மொகைதீன் இப்ராஹிம் ( வயது 18) பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரிக்கு தினமும் பஸ்சில் சென்று வருகிறார். நேற்று இவர் கல்லூரி முடிந்து வீட்டுக்கு வருவதற்காக பொள்ளாச்சி – உடுமலை ரோட்டில் உள்ள கல்லூரி அருகே பஸ் ஸ்டாப்பில் ...

கோவை அருகே உள்ள சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் 55 வயது அரசு பள்ளி கூட ஆசிரியை. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர் கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். மகன்கள் இருவரும் வெளிநாடுகளில் வேலை பார்த்து வருகிறார்கள். இதனால் ஆசிரியை மட்டும் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் உடுமலையை சேர்ந்த 30 ...

சென்னை: தங்கம் விலை மீண்டும் ரூ.75ஆயிரத்தை தாண்டி, தொடர்ந்து கிடுகிடுவென உயர்ந்து வருவதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உலகப் பொருளாதார நிலை, முதலீட்டு போக்குகள், மற்றும் பண்டிகை காலங்களில் தேவை அதிகரிப்பது போன்ற காரணங்களால் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. மேலும், டிரம்ப் பதவியேற்பு, உலகில் பல்வேறு பகுதிகளில் நடக்கும் போர் உள்ளிட்ட காரணங்களால் ...

இந்திய சமூகத்தில் மாடுகள் தனித்துவமான விலங்காக கருதப்படுகிறது. இறைச்சிக்காக அவற்றை வெட்டுவது பொது அமைதியை கடுமையாக பாதிக்கும்’ என்று பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றம் தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளது. ஹரியாணா மாநிலம் நூ பகுதியைச் சோ்ந்தவா் ஆசிஃப். இறைச்சிக்காக மாடுகளை ராஜஸ்தான் மாநிலத்துக்கு வாகனத்தில் ஏற்றிச் சென்ாக இவா் மீது ஹரியாணா போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். கைது நடவடிக்கையிலிருந்து ...

தங்ககையிருப்பு மூலமாக நீண்டகால ஆதிக்கத்தை நிலைநாட்டி உலகப் பொருளாதாரத்தில் வளர்ந்துள்ள நாடுதான் அமெரிக்கா. உலகப் பொருளாதாரத்தில் மேம்படுவதற்காக இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேஸ் ஆகிய நாடுகள் தங்க கையிருப்புகளை அதிகரித்து வருகின்றனர். உலக அளவில் செல்வாக்கை மேம்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா சுமார் 8133 டன் தங்கங்களை வைத்துக்கொண்டு உலக நாடுகளில் தலைவன் ...

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 50 வீதம் வரி விதித்துள்ளதை தொடர்ந்து, இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் விரிசல் விழுந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் 04 முறை தொலைபேசியில் பேச பேச முயற்சித்தும், பிரதமர் மோடி அதனை ஏற்க மறுத்து விட்டதாக ஜெர்மனி நாட்டு பத்திரிகையான பிராங்க்பர்ட்டர் ஆல்ஜெமின் (எப்ஏஇஸட்) பரபரப்புச் செய்தி ...

கீவ்: உக்ரைன் ரஷ்யா போர் மூன்றாண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து விட்டனர். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். இதனிடையே உக்ரைன் கடந்த 24ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) தனது 34வது சுதந்திர தினத்தை கொண்டாடியது. இதையொட்டி உக்ரைன் மக்களுக்கு பிரதமர் மோடி ...

பெய்ஜிங்: அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகளிடையே தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார். இதற்கிடையே டிரம்பிற்கு செக் வைக்கும் வகையில் இந்தியா- சீனா- ரஷ்யா இப்போது மிக முக்கியமான ஒரு நடவடிக்கையை எடுக்கப் போகிறது. இது நிஜமாகவே டிரம்பிற்கு ஒரு எச்சரிக்கை மெசேஜ்ஜை அனுப்பும் என்பதில் சந்தேகம் இல்லை. உலக நாடுகளிடையே டிரம்ப்பின் ...