இந்தியாவின் (India) கர்நாடக மாநிலத்தில் கோழி ஒன்று நீல நிற முட்டையிட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் தாவனகெரேயில், சன்னகிரி – நல்லூர் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. தனது வாழ்வாதாரத்திற்காக கோழிகளை வளர்க்கும் நூர் என்பவரின் வீட்டில் ஒன்று மற்ற கோழிகளைப் போலல்லாமல் நீல நிற முட்டையை இட்டுள்ளது. இந்த சம்பவம் ...
மும்பை: மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள விரார் நகரில் 4 மாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இதில் 50 வீடுகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்த கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து, அருகிலுள்ள காலியான குடியிருப்பின் மீது இடிந்து விழுந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து குறித்த தகவல் ...
புதுடெல்லி: புதிய தொழில்நுட்பங்கள் போரின் தன்மையை மாற்றியமைத்துள்ளதால், குறுகிய மற்றும் நீண்ட போர்களுக்கு இந்தியா தயாராக இருக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற ராணுவ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், ‘வீரர்களின் எண்ணிக்கையும் ஆயுதங்களும் மட்டுமே இனி போதுமானதாக இருக்காது. சைபர் யுத்தம், செயற்கை நுண்ணறிவு, ...
உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த சுற்றுப்பாதை விண்வெளி தொலைநோக்கி ஆகும். நமது பிரபஞ்சத்தின் ரகசியங்களை அவிழ்க்க உதவும் ஒரு ‘கால இயந்திரம்’ இது என்றால் மிகையில்லை. இந்த தொலைநோக்கி, சுமார் 100-200 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னோக்கி, 13.5 பில்லியின் ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பக்கால பிரபஞ்சத்தில் பிறந்த முதல் விண்மீன் திரள்களைத் திரும்பிப் பார்க்கும் திறன் ...
ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாள்களாகவே கனமழை நீடிக்கிறது. மேலும் சில பகுதிகளில் மேக வெடிப்பு காரணமாக பெய்த கனமழையால் வௌளம் பெருக்கெடுத்து ஓடுவதுடன், நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்கு செல்லும் பாதையில் நேற்று முன்தினம் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 15 பேர் ...
கோவை மாவட்டம்,சோமனூர்பக்கம் உள்ள கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம் இவரது மனைவி ராஜலட்சுமி ( வயது 66) இவர் சோமனூர் ரோட்டில் உள்ள ஒரு தியேட்டர் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு இருசக்கர வாகனம் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் ராஜலட்சுமி படுகாயம் அடைந்தார். ...
கோவை பேரூர் அருகே உள்ள தொண்டாமுத்தூர் பார்பர் காரனியைச் சேர்ந்தவர் சின்னராஜ் ( வயது 56 )சென்ட்ரிங் தொழிலாளி. இவர் செஞ்சேரி மலையில் தங்கி இருந்து கர்ணன் என்பவருடன் சேர்ந்து சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். நேற்று சுல்தான்பேட்டை ஆவின் மில்க் பின்புறம்உள்ள பிஏபி வாய்க்காலில் கால் கழுவுவதற்காக சென்றார்.அப்போது கால் வழுக்கி தண்ணீருக்குள் விழுந்தார் ...
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தனியார் தேயிலை தோட்ட நிர்வாகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், சூப்பர்வைசர்கள் மற்றும் திறன் படைத்த தொழிலாளர்களுக்கு 1.7.2025 முதல் ஊதிய உயர்வு வழங்குவது குறித்து தேயிலை தோட்ட தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். தொழிற்சங்கங்களின் கோரிக்கையின்படி ஆனைமலை தோட்ட அதிபர்கள் சங்கம் தரப்பில் தோட்ட தொழிற்சங்கங்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று கோவை ஏ.டி.டி. ...
கோவை அருகே உள்ள குறிச்சி ,பழனி போயர் வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ் பாபு ( வயது 59) இவர் சுந்தராபுரம் காந்திநகர் பகுதியில் பழைய இரும்பு – பேப்பர் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவில் அவரது செல்போன் காமிரா மூலம் கடையை கவனித்தார். அப்போது கடையில் உள்ள சிசிடிவி கேமரா “ஸ்விட்ச் ஆப் ...
விநாயகர் சதுர்த்தியை யொட்டி இந்து முன்னணி இந்து மக்கள் கட்சி ( தமிழகம் )பாரத் சேனா உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் மாநகர பகுதியில் 722 சிலைகளும் புறநகர் பகுதிகளில் 1,680 சிலைகளும் என மொத்தம் 2,402 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்து சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்து முன்னணி சார்பாக ரத்தினபுரி ...













