கோவை போளுவாம் வனச்சரகத்திற்கு உட்பட்ட தொண்டாமுத்தூர் அருகே வனத்துறையினர்நேற்று ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது வனப்பகுதியில் ஒரு சிறுத்தை உயிரிழந்து கிடந்ததை கண்டுபிடித்தனர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பெயரில் மாவட்ட வனஅதிகாரி ஜெயராஜ் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வன கால்நடை மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் ...
கோவை ஆர் .எஸ் . புரம் காமராஜபுரம் சந்திப்பில் உள்ள ஒரு கடை முன் நேற்று 60 வயது மதிக்கத்தக்க முதியவர் தலையில் பலத்த காயத்துடன் படுகொலைசெய்யப்பட்டு கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் ஆர். எஸ். புரம் .காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை ...
கோவை மாவட்டம்பொள்ளாச்சி அருகே இந்த ஆண்டில் 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாறன்(வயது 58) என்பவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்குகோவை மாவட்டம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவில் எதிரி மாறனுக்கு ஆயுள் ...
சென்னை: வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 3 ஆம் தேதி வடக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ...
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் நடந்த நகை திருட்டு மற்றும் அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் காவலில் இருந்த இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த சம்பவம், பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ. தீவிரமாக விசாரித்து வருகிறது. பேராசிரியை நிகிதா, தனது தாயார் சிவகாமியுடன் ஜூன் 27-ஆம் தேதி ...
சென்னை: பெண்களின் பாதுகாப்பு மற்றும் மகளிருக்கு அதிகாரம் அளித்தலுக்கான பல திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. சென்னை மாநகரில் 250 பெண் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தொழில் வாய்ப்பு ஏற்படுத்துவதுடன் பெண்களின் பாதுகாப்பான பயணத்தையும் உறுதி செய்திடும் பொருட்டு ‘இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்’ வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஓட்டுநர் உரிமம் பெற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த இத்திட்டம் ...
சென்னை: தவெக தலைவர் விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசி வருகிறார். ஆனால், தவெக தேர்தல் களத்தில் திமுகவுக்கு உதவக்கூடும் என்கிறது இந்தியா டுடே – சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள். திமுக வெற்றிக்கு விஜய் மறைமுகமாக உதவப்போகிறாராம். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் ...
சென்னை: சென்னை, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை நேரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து, அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலையை மருத்துவமனையின் முதல்வர் ...
சென்னை: தமிழகத்தின் புதிய காவல் துறை தலைமை இயக்குநராக இருந்து வரும், முதல்வர் ஸ்டாலினுக்கு நெருமான டிஜிபி சங்கா் ஜிவால் இன்றுடன் பணி ஓய்வுபெறுகிறார். இதையடுத்து புதிய டிஜிபி யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவால் இன்றுடன் பணிஓய்வு பெறுகிறார். புதிய காவல்துறை தலைவர் தேர்வில் சிலர் ...
தமிழகத்தில் 10-க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றும் கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் இரவு 11 மணிக்கு மேல் கடைகளை மூட வேண்டும் என்று போலீசார் அழுத்தம் கொடுக்கின்றனர். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் 24 மணி நேரமும் கடைகள் இயங்கலாம், இது குறித்து அனைத்து ...













