கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள எலச்சி பாளையத்தில் பால சண்முகம் என்பவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலையில் பண்ணையை மூடி விட்டு வீட்டுக்கு சென்று விட்டு காலையில் வந்து பார்த்தார். அப்போது தெருநாய்கள் பண்ணைக்குள் புகுந்து அங்கிருந்த 40க்கு மேற்பட்ட கோழிகளை கடித்துகுதறி கொன்றது.மேலும் 10 க்கு மேற்பட்ட கோழிகள் ...

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கலிக்கநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகன் தனுஷ் (வயது 21 )கோழிக்கடை ஊழியர் .இவருக்கும் அங்குள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவிக்கும் காதல் ஏற்பட்டது. இவர்கள் அடிக்கடி செல்போனில் பேசி மகிழ்ந்தனர். இந்த நிலையில் அந்த மாணவி ஓணம் பண்டிகை கொண்டாட தனது சொந்த ஊரான ...

கோவை அருகே உள்ள மருதமலை வனபகுதியில் காட்டுயானைகள்,புள்ளி மான்கள் காட்டு பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகள் அதிகம் உள்ளன. இதில் காட்டுயானைகள் அவ்வப்போது உணவு தேடி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காட்டு யானை ஒன்று மருதமலை வனப்பகுதியில் இருந்து மயில் மண்டப வழியாக மலைப்பாதை படிக்கட்டு பகுதிக்கு வந்தது. ...

கோவை : தமிழ்நாடு முழுவதும் சிறந்த காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக மேட்டுப்பாளையம் காவல் நிலையமும் கோவை மாநகரில் சிறந்த காவல் நிலையமாக காட்டூர் காவல் நிலையமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ...

நீலகிரி மாவட்டம் ,கூடலூர் பக்கம் புளியம்பாறை காளி கோவில் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன் ( வயது 70) இவர் 2022 ஆம் ஆண்டு நடந்த போக்சோ வழக்கில் தேவாலா காவல் நிலையத்தால் கைது செய்யப்பட்டு,ஊட்டி மகிளா நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு சிறையில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ...

சூலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியர் கீதா அவர்கள் அபெக்ஸ் நிறுவன உரிமையாளர் வணங்காமுடி அவர்களிடம் சி எஸ் ஆர் நிதியிலிருந்து மாணவிகள் அமர்ந்து படிப்பதற்கும் கலை, இளகிய நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் மேடைகளுடன் கூடிய கலையரங்கம் அமைத்துதர எஸ்.ஆர். எஸ் நினைவ அறக்கட்டளை தலைவர் மன்னவன், இனிதா அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். உடனடியாக ...

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பக்கம் உள்ள சிங்கம்புணரி, அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் அன்பு. அவரது மகன் சூர்யா ( வயது 22 ) இவர் சூலூர் அருகே உள்ள இடையர்பாளையத்தில் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். அங்குள்ள தொழிலாளர் குடியிருப்பு தங்கியுள்ளார். இவருக்கும் அதே தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும் திருவாரூரைச் சேர்ந்த குகன்ராஜ் ...

கோவை ஒண்டிப்புதூர், கம்போடியா மில் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மாரி. இவரது மனைவி சரஸ்வதி (வயது 40) இவர் நேற்று உக்கடம் பஸ் நிலையத்தில் பஸ் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு இளம்பெண் இவரது பையில் இருந்த 600 ரூபாயை நைசாக திருடினார். இதை பார்த்த சரஸ்வதி சத்தம் போட்டார். அக்கம் ...

கோவை மாநகர காவல் துறையில் தலைமையிடம் துணை கமிஷனராக பணியாற்றி வந்தவர் சுகாசினி. இவர் சென்னை மேற்கு போக்குவரத்து துணை கமிஷனராக பணியிட மாற்றம்செய்யப்பட்டுள்ளார் .இவருக்கு பதிலாக கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த திவ்யா போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று கோவை மாநகர தலைமையிட புதிய ...

பாரதிய ஜனதா கட்சி தனது புதிய தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுக்கத் தயாராகி வரும் நிலையில், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் முன்னணி வேட்பாளராகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பாஜகவின் தற்போதைய தேசியத் தலைவராக ஜெ.பி. நட்டா பதவி வகித்து வருகிறார். இவர் 2019 ஆம் ஆண்டில் பாஜகவின் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டு, பின்னர் 2020 ஆம் ...