திருப்பூர்: திருப்பூர் அவிநாசி சாலையில் அதிமுக ஒன்றிணைய வலியுறுத்தி அதிமுக தொண்டர்கள் பதாகைகளுடன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாகனத்தை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். அதிமுக முன்னாள அமைச்சர் செங்கோட்டையன் எழுப்பிய போர்க்கொடியைத் தொடர்ந்து அதிமுக ஒன்றிணைய வேண்டும் என குரல் தமிழகமெங்கும் வலுத்து வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி வாகனம் முற்றுகையிடப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை ...

கோவை அருகே உள்ள எஸ். எஸ். குளம் ஒன்றியத்திற்கு உட்பட்டது கொண்டையம்பாளையம் ஊராட்சி .இங்கு அந்த பகுதியைச் சேர்ந்த விக்ரம் ராஜ் தனது மாமியார் தங்கம்மாள், தன்னுடைய மனைவி கஸ்தூரி ஆகியோருக்கு சொந்தமான அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவான 4 சென்ட் மற்றும் 2 சென்ட் நிலங்களை வரன்முறைப்படுத்த அங்குள்ள ஊராட்சி அலுவலகத்திற்கு சென்றார் .அங்கு இதற்கான விண்ணப்பத்தை ...

கோவை உக்கடம் ,புல்லுக்காடு பகுதயை சேர்ந்தவர் சாந்தி ( வயது 55 )ஜி. எம். நகரில் உள்ள ஒரு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் காய்கறி வாங்க கடைவீதிக்கு வந்தார். பின்னர் அவர் காய்கறி வாங்கிவிட்டு தனது வீட்டுக்கு நடந்து சென்றார் .உக்கடம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ...

கோவை,வடவள்ளி,மருதமலை மெயின் ரோட்டில் நேற்று இரவு 2 பேர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தனர். அவர்கள் குடிபோதையில் இருந்தனர். சாலையில் அங்கும் இங்கும் ஒட்டியபடி 12 கார்களை உரசி சேதபடுத்தினர். இது குறித்து போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள் அந்த வாலிபர்களை பிடிக்க முயன்ற போது மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவர் தப்பி ஓடிவிட்டார். ...

கோவைபுதூர் அருகே உள்ள பாரூக் நகரை சேர்ந்தவர் கவுதம். இந்து அறநிலைத்துறையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.இவரது மகன் சஞ்சய் ( வயது 14) கோவை புதூரில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 9-ம்வகுப்பு படித்து வந்தான் .இவன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து கோவை புதூர் மாதம்பட்டி புதிய பைபாஸ் ரோட்டில் மோட்டார் சைக்கிள் ...

கோவை அருகே உள்ள தொப்பம்பட்டி பிரிவு ,கணபதி கார்டனை சேர்ந்தவர் வின்பிரட் .இவரது மனைவி பிரியா ( வயது 47) இவர் துடியலூர் பக்கமுள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் ,பாம்பே நகரில் உள்ள தனது உறவினர் வீட்டில் வசித்து வந்தார். இவரது உறவினர் வீட்டில் பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகைகள், பணம் ரூ 30 ஆயிரம் ...

கோவை கவுண்டம்பாளையம் டி.வி.எஸ் .நகர், நியூகாயத்ரி கார்டன், வித்யா காலனியை சேர்ந்தவர் குமார தேவ், இவரது மகள் ரம்யா ஸ்ரீ (வயது 34) இவருக்கும் இவரது தூரத்து உறவினரான ஜெகதீஜித் என்பவருக்கும் 20 -2 -20 24 அன்று திருமணம் நடந்தது திருமணத்திற்கு முன்பு மணமகனின் பெற்றோர் 200 பவுன் நகை வரதட்சணையாக கேட்டனர். ரம்யா ...

கோவை சொக்கம்புதூர், ஜீவா பாதையை சேர்ந்தவர் சங்கர் (வயது 56) இவரது வீட்டின் முன் நிறுத்தி இருந்த “பல்சர் ” பைக்கை யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து சங்கர் செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அறிவொளி நகர் பாரதியார் சதுக்கத்தத்தை சேர்ந்த டேவிட் (வயது 30) பச்சாபாளையம் ...

கோவை சுந்தராபுரம் மதுக்கரை ரோடு பழனியப்பா லே- அவுட்டை சேர்ந்தவர் டேனியல் இவரது மகன் கேவின் (வயது 32 )இவர் தனது வீட்டை கடந்த 6 மாதமாக புதுப்பித்து வருகிறார்.இதற்காக தொழிலாளிகள் அங்கு வேலை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் அவரது வீட்டில் பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகள் பணம் ரூ 80 ...

கோவை துடியலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பாளையம் ,மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி ( வயது 65 ) பெயிண்டிங்வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். இவர் மன அழுத்தம் காரணமாக நேற்று அப்பநாயக்கன்பாளையம், சபரி கார்டன் பகுதியில் உள்ள தண்ணீர் டேங்க்கில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து துடியலூர் போலீசில் ...