கோவை துடியலூர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாகதுடியலூர் போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் நேற்று துடியலூர் – சரவணம்பட்டி ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது தடை செய்யப்பட்டலாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததாக எஸ். எம். பாளையம், இ.பி. காலனியை சேர்ந்த வினோத்குமார் (வயது 39) வெள்ளக்கிணறு சதீஷ்குமார் ...

கோவை பேரூர் காவல் நிலைய ,எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலை பொருட்களை (குட் கா ) விற்பனைக்காக குடோனில் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயண உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் சம்பவ இடமான சுண்டக்காமுத்தூர், சிக்கன் வீதி பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர் . ...

திருச்சி விமான நிலையம் அருகில் உள்ள ஆவின் பால் பண்ணையில் இருந்து பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்யும் 44 வேன்களின் உரிமையாளர்கள் திடீரென்று நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கடந்த சில மாதங்களாக எங்களுடைய வாடகை முழுமையாக தரவில்லை. பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் எந்த ...

சென்னை காட்டுப்பாக்கத்தை சேர்ந்த கார்த்திக் வயது 41 என்பவர் காரப்பாக்கம் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள கேப் ஜெமினி என்ற தகவல் தொழில்நுட்ப கம்பெனியில் வேலை செய்து வருகிறார். பேஸ்புக்கில் டிரேடிங் செய்வது எப்படி என்பது தொடர்பான விளம்பரத்தை பார்த்து லைக் கொடுத்து வந்து 9514 761152 மற்றும் 9748223511 என்ற மொபைல் போன் எண்ணிலிருந்து ...

ஆவடி காவல் ஆணையரகத்தில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் வாரந்தோறும் புதன்கிழமை அன்று திருமுல்லைவாயில் எஸ் எம் நகரில் போலீஸ் கன்வென்ஷன் சென்டரில் போலீஸ் கமிஷனர் மக்கள் நாயகன் சங்கர் தலைமையில் சிறப்பாக நடந்தது. பொதுமக்கள் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டு தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என கண்ணீர் மல்க கோரிக்கைகளை ...

கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் சிவா ( வயது 24) இவர் ஆர் எஸ் புரம் , புரூக் பாண்ட் ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் முன் தனது பைக் நிறுத்தி இருந்தார். பைக்கில் ஹெல்மெட்டை வைத்துவிட்டு சாமான்கள் வாங்க சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது ஹெல்மெட்டை காணவில்லை. யாரோ ...

கோவை: விருதுநகர் மாவட்டம் ஆத்து மேடு,சிவந்திபுரம் வீதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகள் சீமா பிரியதர்ஷினி ( வயது 26 ) பி. இ. பட்டதாரி. தனியார் ஐ.டி. நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார்.இவர் நேற்று கோவையில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு வந்தார். டிராவல்ஸ் பஸ்சில் பயணம் செய்தார். பஸ் ...

திருச்சி முக்கொம்பு மேலணை காவிரி ஆற்றுக்குள் இறங்கி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது விவசாய விளை பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபகரமான விலை தருவதாக கூறிவிட்டு தராமல் ஏமாற்றியதை நிறைவேற்ற கோரியும் விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய கோரியும் கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற கோரியும் விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம் வழங்க ...

கோவை :திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் பூமிநாதன் ( வயது 29 )இவர் கோவை கருமத்தம்பட்டி பகுதியில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்தார். இவர் தங்கி இருந்த பகுதியில் கோடைவிடுமுறைக்காக தனது பாட்டி வீட்டிற்கு வந்த 2 சிறுமிகளுக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த 2 சிறுமிகளும் பாட்டி மற்றும் பெற்றோரிடம் ...

கோவை மதுக்கரை பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக மதுக்கரை போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் பேரில் தனிப்படை போலீசார் மதுக்கரை மார்க்கெட் அருகே சோதனை மேற்கொண்டனர். அப் போது கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருந்த உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த அசோக் சோன்கர் மகன் வேத்பிரகாஷ் சோன்கர்(வயது 30) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ...