வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி இன்றுடன் நிறைவடைகிறது. கோவை அருகே உள்ள பூண்டியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் புகழ்பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. சிவபெருமான் சுயம்பு லிங்கமாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இங்கு பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். இருப்பினும் சீதோஷ்ண நிலை மாறுவதால் வழக்கமாக ஆண்டுதோறும் ...

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, வாகா பண்ணையை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் ரங்கன் என்ற பாண்டி (வயது 30)இவர் கோத்தகிரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.கடந்த 18-ஆம் தேதி தேதி சிறையில் இவருக்கு திடீர் உடல் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ...

கோவை சிங்காநல்லூர் செல்லாண்டியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் . இவரது மகள் லக்ஷனா (வயது 18 )கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார்.இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் தங்கமணி ( வயது 59) இவர் வீட்டின் முன் போடப்பட்டிருந்த வேகத்தடையை கடப்பாரையால் உடைத்துக் கொண்டிருந்தாராம். இதை லக்ஷனா கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த ...

திருப்பூர் மாவட்டம் உடுமலை பக்கம் உள்ள பண்ணைக் கிணறு, மதுரை வீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் மிதுன் ராஜ் (வயது 10) அதே ஊரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் வினோத் ( வயது 11) அங்கு உள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வந்தனர். நேற்று முன்தினம் காலையில் இவர்கள் இருவரும் முயல் ...

கோவை வடவள்ளி அருகே உள்ள கல்வீரம்பாளையம் முருகன் நகரை சேர்ந்தவர் முருகன்.கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ரேகா ( வயது 38 ) இவர் யாரிடமோ செல்போனில் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தாராம். இதை இவரது கணவர் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த ரேகா தனது மகன்கள் சதீஷ் ( வயது 15) சித்தார்த் (வயது 12) ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன் . இவரது மகன் நாகராஜ். இவர் பெயிண்ட் கடையை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த கரூரை சேர்ந்த சாய் ஸ்ரீ (வயது 24)அவரது கணவர் கிருஷ்ணகுமார் (வயது 34) மற்றும் அவரது மாமா பெருமாள்சாமி (வயது 69) ஆகியோர் அவரைப் பற்றி விசாரித்து அவரது மகன் ...

வரலாற்றில் முதல் முறையாக முன்னால் அமெரிக்க அதிபர் நீதிமன்றத்தில் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறார். போலி வழிகாட்டு பரிவர்த்தனைகளை பதிவு செய்தது உட்பட 34 குற்றங்களில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. நடப்பாண்டில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ...

திருச்சி மக்கள் அதிகாரம் அமைப்பினர் பாஜக-வை ஆட்சியிலிருந்து அகற்றுவோம் என்பதை வலியுறுத்தியும் பாஜகவின் தோ்தல் விரோத நடவடிக்கைகளை தடுக்காத தோ்தல் ஆணையத்தை கண்டித்தும் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு அமைப்பின் மாநிலப் பொதுச் செயலா் சி. ராஜு தலைமை வகித்தாா் மாநிலப் பொருளாளா் காளியப்பன் கண்டன உரையாற்றினாா் மக்கள் கலை இலக்கிய கழக மாநிலப் பொதுச் செயலா் ...

திருச்சி ஓயாமெரி சுடுகாட்டில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் பிணமாக படுத்து போராட்டம். விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபகரமான விலை தருவதாக கூறிவிட்டு தராமல் ஏமாற்றியதை நிறைவேற்ற கோரியும் விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய கோரியும் கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற ...

பிரபல யூடியூபர், பைக் ரேஸருமான டிடிஎப் வாசன் காஞ்சிபுரம் பகுதியில் விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற போது, விபத்து ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கில் அவரது ஓட்டுனர் உரிமம் 10 ஆண்டுகள் ரத்து செய்யப்பட்டது. மேலும் பைக் ஓட்டுவதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்செந்தூர் முருகன் ...