உதகை : நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், மகத்தான வெற்றி பெற்று 3வது முறையாக நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினராக கழக துணை பொதுச்செயலாளர் ஆ.இராசாக்கு, மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக், தேர்தல் பணி செயலாளர் சுற்றுலாத்துறை அமைச்சர் திமுக கழகத் துணைச் செயலாளர் ரவிக்குமார், மாவட்ட பொருளாளர் நாசரதி, உதகை நகர செயலாளர் சார்ஜ், கழக ...

கோவை உக்கடம் பைபாஸ் ரோட்டில் உள்ள காந்தி நகரை சேர்ந்தவர் தம்புரான் ( வயது 36) வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று கோவை – சேலம் ரோட்டில் வேன் ஓட்டிச் சென்றார். அப்போது அங்குள்ள ஒரு ஓட்டல் அருகே எந்தவித சிக்னலும் போடாமல் நிறுத்தி இருந்த லாரி மீது இவரது வேன் ...

கோவை ஆவாரம்பாளையம், இளங்கோ நகர் மேற்கு வீதியை சேர்ந்தவர் சூரியநாராயணன். இவரது மனைவி முத்துப்பாண்டியம்மாள் (வயது 26 ) இவர் இளங்கோ நகரில் உள்ள பல் கிளீனிக்கில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.கடந்த 1-ந்தேதி இவர் வேலைக்கு சென்ற போது அங்கு வைத்து இவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது.இதனால் அதே மருத்துவமனையில் வேலை பார்த்து வரும் ...

கோவை பீளமேடு நவஇந்தியா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் கதிர் மதியோன் .நுகர்வோர் அமைப்பு சேர்ந்த இவர் 1996 – ஆம் ஆண்டு தனது வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றம் தொடர்பாக மின்வாரிய அதிகாரியிடம் விண்ணப்பித்தார். அப்போது மின்வாரிய அதிகாரி ஒருவர் ரூ. 500 லஞ்சம் கொடுத்தால் தான் பெயர் மாற்றம் செய்து ...

கோவை ராஜவீதியில் உள்ள தேர் நிலைத்திடல் அருகே மட்டன் – சிக்கன் கழிவுகளை யாரோ கொட்டி வந்தனர்..இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது .இதையடுத்து போலீசார் மாநகராட்சி தொழிலாளர்கள் உதவியுடன் அந்த கழிவுகளை அப்புறப்படுத்தினார்கள். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு போலீசில் புகார் செய்யப்பட்டது . போலீசார் அந்த இடத்தை சி.சி.டி.வி. கேமரா மூலம் ...

கோவை தடாகம் அருகே உள்ள சோமையனூர், திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகள் எழிலரசி (வயது 17) இவர் தொண்டாமுத்தூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் .இவர் வீட்டில் அதிக நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதை இவரது தாயார் கண்டித்தார். இதனால் மனமுடைந்த எழிலரசி நேற்று ...

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள பெரியபோது புது காலணியை சேர்ந்தவர் விஜயகுமார் .இவரது மகன் பிரவீன் (வயது 24) இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் காதல் வைத்திருந்தார்.அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த பிரவீன் வாழ்க்கையில்வெறுப்படைந்து நேற்று சாணி பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ...

ஆவடி போலீஸ் கமிஷனர் ஆபீஸில் வாரந்தோறும் புதன்கிழமை அன்று மக்கள் குறை கேட்பு முகாம் திருமுல்லைவாயல் எஸ் எம் நகர் போலீஸ் கன்வென்ஷன் சென்டரில் நடந்தது. முகாமில் போலீஸ் கமிஷனர் ஆக்சன் நாயகன் கி. சங்கர் தலைமையில் நடந்தது .பொதுமக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டு அறிந்து 50 புகார் மனுக்களை பெற்று உடனடியாக உரிய ...

கோவை மாவட்டம் கோவில்பாளையம் காவல் நிலைய அடிப்படை போலீசார் நேற்று அங்குள்ள வையாபுரி நகர் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது தேனி மாவட்டத்திலிருந்து கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த மதுரை,எல்லீஸ் நகரைச் சேர்ந்த குரு மோகன்ராஜ் மகன் கார்த்திகேயன்(19)மதுரை அன்பு நகரை சேர்ந்த முருகன் மகன் பாலசுப்பிரமணி@பாலா(19 )தமிழரசன் மகன் வசந்த்(19) ஆகியோரை கைது ...

திருச்சியில் ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மாற்றம் அமைப்பின் சார்பில் திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள கல்லுக்குழி ரயில்வே விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பழ வகையிலான மரக்கன்றுகள் மற்றும் மக்கும் வகையிலான பைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. மரம் வளர்ப்போம் புவிப் பந்தை பாதுகாப்போம் எனும் ...