தமிழ்நாட்டில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல், இந்தாண்டு மக்களவைத் தேர்தலும் வந்ததால் இதர வகுப்புகளுக்கும் வழக்கத்தைவிட முன்கூட்டியே ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. அதன்படி 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு ஏப்ரல் 2 முதல் 5-ம் தேதி ...
தேநீர் பிரியர்களை குஷி மற்றும் ஆச்சர்யப்படுத்தும் வகையில் தங்கத் தேநீர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகில் புதினா, ஏலக்காய் மூலிகை , மசாலா, மூலிகை தேநீர் வரை பலவகையான தேநீர் வகைகள் நடைமுறை புழக்கத்தில் இருந்து வருகிறது. அவற்றின் விலை என்பது அதன் தரத்தை பொறுத்து அமையும். சிங்கப்பூரில் இருக்கும் TW என்ற நிறுவனம் தங்க டீயை விற்பனை ...
சென்னை: சென்னையிலிருந்து, மலேசியா செல்லும் விமானத்தில் புகை பிடித்த ராமநாதபுரத்தை சேர்ந்த பயணி கீழே இறக்கிவிடப்பட்டார். ராமநாதபுரத்தை சேர்ந்த ஆறுமுகம்(30), விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு, சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைக்கப்பட்டார். புகைபிடித்ததால் நேற்றிரவு 10 மணிக்கு மலேசியா புறப்பட இருந்த விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. விமானம் புறப்படும் ...
பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கடைசி தேதி நாளை வரை நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 440க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்புக்களில் சேர 2 லட்சம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள். இந்த இடங்கள் அனைத்தும் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். அந்த வகையில், நடப்பு கல்வியாண்டுக்கான அரசு ...
கோவை ஆர் .எஸ் . புரம், டி.பி ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வந்தவர் தண்டபாணி ( வயது 37 )இவர் சென்னை, சாணான் குப்பத்தைச் சேர்ந்தவர் ஆவார்.இவர் கடந்த சில நாட்களாக இந்த பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். பங்கி வசூலான ரூ 64 ஆயிரத்தை ...
கோவை : காரமடை பக்கம் உள்ள கல்லார் பாளையம், காமராஜ் நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் புவனேஷ் குமார் (வயது 28 ) ஜிம் பயிற்சியாளர். காரமடையில் ஜிம் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் இவர் 3 தடவை தனது கையை கத்தியால் அறுத்து தற்கொலைக்கு ...
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் சோமனூர் அருகே சென்று ...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயில் 7 வது பிளாட் பார் மில் வந்து நின்றது. அதில் வந்த பயணிகளை சென்ட்ரல் ரயில் நிலைய போலீஸ் துணை சூப்பிரண்ட் கர்ணன் தலைமையில் போலீசார் சோதனை போட்டனர். அப்போது பதுங்கி இருந்த ஒரு பயணியை மடக்கி பிடித்து சோதனை போட்டனர். அவன் ...
இந்தோனேசியாவின் கலேம்பாங் கிராமத்தில் ஃபரிதா என்ற 50 வயது பெண், அருகிலுள்ள காட்டில் சென்றபோது காணாமல் போனார். ஃபரிதாவை 3 நாட்களாக தேடி வந்த நிலையில், உடல் பெரிதாகி நகரமுடியாமல் இருந்த பாம்பை சந்தேகப்பட்டு அதன் உடலை வெட்டியபோது ஃபரிதாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. ...
கோவை சூலூர் அருகே உள்ள பட்டணம், ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் பாலா .இவரது மகன் அசோக் (வயது 12) அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 6 – ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் அசோக் தனது நண்பர்களுடன் அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது கோகுல் என்பவரது வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் ...













