சென்னை விமானநிலையத்தில் தாய்லாந்து நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.35 கோடி மதிப்பிலான கொக்கைன் போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா். தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு திங்கள்கிழமை வந்த விமானத்தில் சுற்றுலா விசாவில் வந்த இந்தோனேசியாவைச் சோ்ந்த சுமாா் 26 வயது இளைஞரை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பிடித்து சோதனை செய்தனா். அப்போது, அவா் வைத்திருந்த ...
புதுடெல்லி: மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை கீழ்செயல்படும் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (என்எஸ்எஸ்ஓ) நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது. ஒரு வீட்டில் உணவுக்காக செலவிடப்படும் செலவுத்தொகையை கணக்கிடவும், மக்களின் உணவுவிருப்பங்களை முன்னிலைப்படுத்தவும் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின்படி கேரள குடும்பங்களில் அசைவ உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். அசைவ உணவுக்காக அதிகம்செலவிடுபவர்கள் பட்டியலில் கேரளா ...
சென்னை: தமிழகத்தில் 2,500 கிராம சுகாதார பணியாளர்களை நியமனம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு ஆதார் பதிவு, விலையில்லா பாடப்புத்தகங்கள், அஞ்சலக வங்கிக் கணக்கு எண் ஆகிய சேவைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாநகராட்சி ...
ஜனாதிபதி மாளிகையில் பதவி ஏற்பு விழா நடைபெறும்போது பின்னால் ஒரு விலங்கு நடந்து சென்றது போன்ற காட்சி வீடியோ இணையத்தில் வைரல் ஆனதை எடுத்து இது குறித்து டெல்லி போலீஸ் விளக்கம் அளித்துள்ளது. நேற்று முன் தினம் பிரதமர் மோடி உட்பட 72 அமைச்சர்கள் பதவி ஏற்று கொண்ட நிலையில் திடீரென பதவி ஏற்பு விழாவின் ...
நரேந்திர மோடி பிரதமா்; மத்திய பணியாளா், பொதுமக்கள் குறைதீா்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள்; அணுசக்தி; விண்வெளி; அனைத்து முக்கிய கொள்கை விவகாரங்கள் மற்றும் வேறெந்த அமைச்சருக்கும் ஒதுக்கப்படாத துறைகள். கேபினட் அமைச்சா்கள் ராஜ்நாத் சிங் (பாஜக) பாதுகாப்பு அமித் ஷா (பாஜக) உள்துறை; கூட்டுறவு நிதின் கட்கரி (பாஜக) சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் ஜெ.பி.நட்டா (பாஜக) ...
மலாவி துணை அதிபர் உள்பட 9 பேருடன் சென்ற ராணுவ விமானம் மாயமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த விமானத்தைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மலாவி நாட்டின் துணை அதிபராக உள்ளவர் சவுலோஸ் கிளாஸ் சிலிமா ( 51) . இவர் உள்பட ஒன்பது பேரை ஏற்றிச் சென்ற ராணுவ விமானம் ஜூன் 10 அன்று உள்ளூர் ...
மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு தொகையாக ரூ.1.39 லட்சம் கோடி ரூபாயை மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டுக்கான பங்காக ரூ.5,700.44 கோடி ரூபாய் நிதி கிடைக்க உள்ளது. மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி புதிதாக ஆட்சி அமைத்த முதல் நாளிலேயே மாநிலங்களுக்கான நிதியை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட ரூ.1,39,750 கோடி தொகை அனைத்து ...
கோவை : கேரள மாநிலம், பாலக்காடு பக்கம் உள்ள சிரக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பாரதி. இவரது மகன் ராகுல் (வயது 21) நேற்று தனது நண்பர் அபிசீதாஸ் (வயது 22 ) என்பவருடன் கோவைக்கு வந்தார். பைக்கை ராகுல் ஓட்டினார். கோவை பீளமேடு மேம்பாலம் அருகே சென்ற போது திடீரென்று நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் ...
கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம் வடவள்ளி ரோட்டில் உள்ள நீலியம்மன் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 37 )தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இவருக்கு ஆன்லைனில் சூதாடும் பழக்கம் இருந்து வந்தது. இதில் ஏராளமான பணத்தை இழந்தார் இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து அவரது வீட்டில் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ...
கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள குன்னத்தூர் பழைய ஏ.டி.காலணியை சேர்ந்தவர் பழனிச்சாமி.அவரது மகன் ரங்கராஜ் (வயது 20) நேற்று குடிபோதையில் இவருக்கும், இவரது நண்பர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது .இது கோஷ்டி மோதலாக வெடித்தது.இதில் ரங்கராஜுக்கு 3 இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது. இவர் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ...













