குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 53 பேர் உயிரிழந்தனர். இதில் 41 பேர் இந்தியர்கள் என்பது தெரியவந்துள்ளது. குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஏராளமானோர் தங்கியுள்ளனர். இந்த நிலையில் கட்டிடத்தின் ...

தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் கூறியதாவது:- மேட்டூர் அணையில் நீர் மட்டம் குறைவாக உள்ளது. தமிழகத்தில் உள்ள திமுக அரசின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சி தான் கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது. கர்நாடக காங்கிரஸ் முதல்வர், துணை முதல்வரிடம், சோனியா காந்தி, ராகுல் காந்தி மூலம் தமிழகத்தின் நியாயங்களை எடுத்துக் ...

மனிதர்களுக்கு பரவும் அரிய வகையான பறவைக் காய்ச்சல் பாதிப்பு 4 வயது சிறுவனுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்தியாவில் இது இரண்டாவது நபருக்கான பாதிப்பு அறிகுறி. இந்தியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கேரளாவில் ஒரு பண்ணையில் பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்த பறவைகள் முற்றிலும் அழிக்கப்பட்டன. தற்போது ...

தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்களுக்கு மத்தியில், தனியார் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், `நான் உயிரியலாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை. பரமாத்மா தான் என்னை பூமிக்கு அனுப்பினார்’ என பிரதமர் மோடி கூறியிருந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து பல்வேறு விமர்சனங்கள் வந்தபோதிலும், `மற்றவர்கள் என்ன நினைத்தாலும் சரி, அந்த பரமாத்மா தான் என்னை அனுப்பினார்’ என ...

ரியாசியில் நடந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாக, பயங்கரவாதியின் ஓவியத்தை போலீஸார் வெளியிட்டுள்ளனர். அவரைப் பற்றி துப்பு கொடுப்பவருக்கு ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் போலீஸார் அறிவித்துள்ளனர். ஜம்மு – காஷ்மீரின் ரியாசியிலிருந்து கடந்த 9-ம் தேதி மாலை மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்கு ஒரு பேருந்தில் ஏராளமான பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர். ...

ஆவடி காவல் ஆணையரகத்தில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது இக் குறை தீர்ப்பு முகாமில் ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் அவர்கள் பொதுமக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டு அறிந்து 55 புகார் மனுக்களை பெற்று உடனடியாக உரிய அதிகாரிகள் மூலம் தீர்வு காண உத்தரவு பிறப்பித்தார். இக்குறை தீர்க்கும் ...

கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டி, பழனிச்சாமி நகரைச் சேர்ந்தவர் தங்கவேல் ( வயது 54 )இவர் காரைக்குடியில் இருந்து அரசுபஸ்சில் கோவை வந்தார். உக்கடம் பஸ் நிலையத்தில் இறங்கி நின்ற போது அவரது கையில் அணிந்திருந்த 7 பவுன் கைசெயினை காணவில்லை.ஓடும் பஸ்சில் இவர் தூங்கும் போது யாரோ திருடி விட்டனர். இதுகுறித்து தங்கவேல் உக்கடம் ...

கோவை தெலுங்கு பாளையம், பனைமரத்தூர் ரோட்டை சேர்ந்தவர் தண்டபாணி . இவரது மகன் தினேஷ் ( வயது 34) இவர் கடந்த 11 ஆண்டுகளாக ஆட்டோ கன்சல்டிங் தொழில் செய்து வருகிறார். இவரிடம் 12 – 12 – 23 அன்று பெண் காவலர் சீருடையில் ஒரு பெண் சென்றார்.தன்னை பெண் போலீஸ் என்று அறிமுகப்படுத்திக் ...

கோவை மாநகர், மாவட்ட பா.ஜ.க வினர் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி முருகானந்தம் தலைமையில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில் கூறும்போது:- கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி அருகே நடுரோட்டில் தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலையின் புகைப்படத்தை ஆட்டுக் குட்டிக்கு அணிவித்து அந்த ஆட்டின் ...

கோவை சூலூர் அருகே உள்ள பள்ளபாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி .இவரது மனைவி ரெஜினா ( வயது 36) மினி லாரி ஓட்டி வந்தார். இவருக்கு ஒரு மகனும் ,ஒரு மகனும் உள்ளனர். இவர் கடந்த 20 22 ஆம் ஆண்டு ஒண்டிபுதூரை சேர்ந்த பைனாஸ் அதிபர் விஜயகுமார் (வயது 38) என்பவரிடம் ரூ 2 லட்சத்து ...