பத்திரப்பதிவு செய்த சிறிது நேரத்திலேயே தானியங்கி முறையில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்யும் முறையை பத்திரப்பதிவுத் துறையும் வருவாய்த்துறையும் இணைந்து கடந்த ஜூன் 15 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உட்பிரிவு செய்யும் தேவை இல்லாத நில கிரையங்களில் தானியங்கி முறையில் சில மணி நேரத்தில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்யலாம். ஒரு நிலத்தையோ, வீட்டையோ ...

டெல்லி: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை அடியோடு ஒழிப்போம் என டெல்லியில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரில் கடந்த 9-ந் தேதி முதல் தொடர்ச்சியாக பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். பயங்கரவாதிகளின் தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள், பாதுகாப்புப் படையினர் பலியாகி வருகின்றனர். இதனையடுத்து டெல்லியில் இன்று ...

போப் பிரான்சிஸ் உடனான பிரதமர் நரேந்திர மோடியின் சந்திப்பு குறித்து, கேரள காங்கிரஸ் வெளியிட்ட தவறான பதிவுக்கு அக்கட்சி கிறிஸ்தவ சமூகத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளது. கேரள காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் வலைதளப்பக்கத்தில் நேற்று வெளியிடப்பட்ட ஒரு பதிவில், பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் இத்தாலி சென்ற போது அங்கு போப் பிரான்சிஸுடன் அவர் சந்தித்த ஒரு ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் வசிப்பவர் ராமதாஸ். இவர் குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றுள்ளார். அவர் கடந்த 4-ம் தேதி திரும்பி வந்து பார்த்தபோது அவரின் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தது . வீட்டிலிருந்த 10 சவரன் தங்க நகைகளை காணவில்லை .யாரோ திருடி சென்று விட்டனர். இது சம்மந்தமாக பாதிக்கப்பட்ட நபர் மேட்டுப்பாளையம் காவல் ...

கோவை : தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா குப்பனூரை சேர்ந்தவர்கள் கோவிந்தன் ( வயது 42 )கோவிந்தராஜ் ( வயது 42)இவர்கள் இருவரும் கோவையில் பாதாளை சாக்கடை அமைக்கும் திட்டத்தில்கூலி வேலை செய்து வருகிறார்கள்.நேற்று ஆர்.எஸ். புரம் தியாகி குமரன் மீது பாதாள சாக்கடைக்கு குழி தோண்டும் போது மண் சரிந்து கோவிந்தராஜ், கோவிந்தன், இருவரும் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகர் சி. காலனியை சேர்ந்தவர் தஸ்தகீர் பாட்ஷா ( வயது 65) இவர் நேற்று பொள்ளாச்சி -பாலக்காடு ரோட்டில் நடந்து சென்றார். அங்குள்ள செடி முத்தூர் பிரிவில் சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக் இவர் மீது மோதியது. இதில் தஸ்தகீர் பாட்ஷா படுகாயம் அடைந்தார். ...

கோவை ராமநாதபுரம் ,சுப்பையா லே-அவுட்டை சேர்ந்தவர் கணேசன், இவரது மகன் லோகேஷ் (வயது 24) இவர் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 1-4 -20 24 அன்று இவரது வாட்ஸ் அப்புக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் புதிதாக தொடங்கியுள்ள பங்கு சந்தை வியாபாரத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் ...

காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் மயான கொள்ளை திருவிழாவின் போது பிரேம்குமார் என்பவருக்கும் உதயகுமார் பாரிவேந்தன் தரப்புக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பிரேம்குமாரின் தந்தை ராஜாராம் பாலு செட்டி சத்திரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் உதயநிதி பாரி வேந்தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது . இதன் காரணமாக இரு ...

கோவை, மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பூந்தொட்டி கூடையில் பாம்பு ஒன்று இருப்பது தெரியவந்தது. பாம்பு பிடி வீரரான வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சார்ந்த சித்ரன் என்பவருக்கு தகவல் தரப்பட்டது. தகவலின் அடிப்படையில் விரைந்து மசக்காளிபாளையம் பகுதிக்கு சென்ற சித்திரன், அங்கு பூந்தொட்டி செடியில் இருந்த பாம்பை பார்த்தார். அப்போது ...

கோவை : கேரள மாநிலம், கொச்சியை சேர்ந்தவர் அஸ்லாம் (வயது 28) தொழில் அதிபர். இவர் கொச்சியில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன் காரில் பெங்களூரு சென்று விட்டு கொச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவர் கோவை அருகே எல். அண்டு .டி பைபாஸ் ரோட்டில் வந்தபோது காரில் வந்த ...