துபாய்: குவைத் தீ விபத்தில் பலியான 46 இந்தியர்கள் உட்பட 50 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ12.50 லட்சம் நிதி உதவி வழங்க (15,000 அமெரிக்க டாலர்) அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. தீ விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு இந்த நிதி உதவியை வழங்குவதற்கான ஏற்பாடுகளை குவைத் அரசு மேற்கொண்டுள்ளதாக தி அராப் டைம்ஸ் செய்தியை மேற்கோள் ...
ராமநாதபுரம் : மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை இரவு ராமநாதபுரத்திற்கு வருகிறார். நாளை மறுநாள் (ஜூன் 21) உலக யோகா தினம் நடைபெறுவதையொட்டி தனுஷ்கோடியில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்வதற்காக, உச்சிப்புளி INS பருந்து கடற்படை தளத்திற்கு வருகிறார். சர்வதேச யோகா தினம், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ல் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் பல ...
புதுடெல்லி: அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வடகொரியா ஆகிய நாடுகள் அணு ஆயுதங்களை வைத்துள்ளன. இதன் விவரங்கள் குறித்து ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி மையம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: ரஷ்யா தற்போது 4,380 அணு ஆயுதங்களுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவிடம் 3,708 அணு ஆயுதங்கள் ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம்,பால விநாயகர் நகரை சேர்ந்தவர் மருத முத்து (வயது 41) கூலி தொழிலாளி .இவரது அண்ணி நேற்று அங்குள்ள பொதுக்கழிப் பிடத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த மருதமுத்து இந்த கழிப்பீடத்தை யாரும் உபயோகபடுத்தக்கூடாது என்று கூறியுள்ளார்.இதில் கோபம் அடைந்த சித்ரா அங்கிருந்து சென்று விட்டார்.இதைத்தொடர்ந்து மருதமுத்து வீட்டில் ...
பல்லடம் பக்கம் உள்ள இச்சிப்பட்டி தேவராயன்பாளையத்தில் சேர்ந்தவர் . இவரது மகன் சுரேஷ் ( வயது 27) பவர்லூம் தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர். இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் நண்பர்களிடமும், உறவினிடமும் அதிக படம் கடன் வாங்கி இருந்தார் . அந்த பணத்தை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சுரேஷ் சூலூர் ...
திருச்சியில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் குடிநீர் கலங்கலாக வருவதாக பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அதைத்தொடர்ந்து திருச்சி வடக்கு தாராநல்லூர் கலைஞர் நகர் பகுதிகளில் குடிநீர் கலங்கலாக வருவதாக பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் ஏராளமானோர் புகார் அளித்தனர் இதை அடுத்து மாநகராட்சி மேயர் அன்பழகன் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுடன் நேரடியாக ...
இடிந்து போகும் நிலையில் உள்ள திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் முகாம் – அச்சத்தில் இலங்கைத் தமிழா்கள்.!!
திருச்சி விமான நிலையம் அருகில் புதுக்கோட்டை ரோட்டில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மிகவும் பழமையான கட்டிடத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள கொட்டப்பட்டு முகாமில் 1,300-க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழா்கள் வசிக்கின்றனா். இவா்களுக்காக 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட 488 வீடுகள் தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளன. இந்த வீடுகளின் ...
கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு மர்ம நபர் ஒருவர் நேற்று மதியம் 1:30 மணி அளவில் இ-மெயில் ( மின்னஞ்சல்) மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். அதில் விமான நிலையத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. உடனே விமான நிலை அதிகாரிகள் உஷார் அடைந்தனர். ...
கோவை வடவள்ளி அருகே உள்ள ஐ.ஓ.பி. காலனி, குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 70) பைனான்ஸ் அதிபர். இவரது மனைவி பெரியநாயகி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இதில் ஒரு மகள் எகிப்து நாட்டிலும், மற்றொரு மகள் பெங்களூருவிலும் வசித்து வருகிறார்கள். இதனால் வீட்டில் சுந்தரமும் பெரியநாயகி மட்டும் வசித்து ...
கோவை ஆர். எஸ். புரம் .கிழக்கு பெரியசாமி ரோட்டில் பிரியாணி ஓட்டல் நடத்தி வருபவர் விக்னேஷ் (வயது 31) இவரது ஹோட்டலில் கோபி கிருஷ்ணன் என்பவர் கேஷியராக வேலை பார்த்து வந்தார். இவர் ஓட்டல் பணம் ரூ 2 லட்சத்து 65 ஆயிரத்தை கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விக்னேஷ் ஆர். எஸ் .புரம் போலீசில் ...













