கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை மாநகரத்தை பொருத்தவரைக்கும் விஷ சாராயம் என்பது கிடையவே கிடையாது இருந்தாலும் மாநகரில் கண்காணிப்பு பணிகளைதீவிர படுத்தி உள்ளோம். சுற்றிலும் உள்ள .சோதனை சாவடிகளில் வேறு வழியிலிருந்து கள்ளச்சாராயம் வந்துவிடாமல் இருப்பதற்காக தொடர்ந்து சோதனை செய்யப்படுகிறது. அது மட்டும் அல்லாது நுண்ணறிவு பிரிவு போலீசார் மூலமாக ...
கோவை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே தடாகம் பிரிவு கெம்மனூர் சுற்றுக்கு உட்பட்ட அட்டுகள் பகுதியில் அட்டுகள் மலைவாழ் மக்கள் குடியிருப்பு உள்ளது. அங்கு சுமார் 45 வயது உடைய ரங்கன் (எ) ரங்கசாமி, மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் வனப் பகுதியை ஒட்டி உள்ள பட்டா நிலப் பகுதியான புளியந்தோப்பு பகுதிக்கு ...
கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ஆவடி முத்தா புதுப்பேட்டையில் நகை கடையில் ராஜஸ்தானை சேர்ந்த பயங்கர கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் கடையில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை கொள்ளையடித்து சென்றனர் .இந்த சம்பவம் தொடர்பாக முத்தா புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து 1.தினேஷ்குமார்2. செட்னா ராம் 3.அசோக்4. சுரேஷ்5. பஜன்லால் ஆகியோரிடம் இருந்து ஒரு ...
டெல்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் (DIAL) டெல்லி விமான நிலையத்தில் புதிய சேவையைத் தொடங்கியுள்ளது. இந்த புதிய சேவை செக்-இன் செய்யும் போது எடுக்கும் நேரத்தை குறைக்கும். இந்த சேவையின் பெயர் Self Drop Baggage Machines. இந்த புதிய சேவையின் மூலம், பயணிகள் இப்போது 30 வினாடிகளுக்குள் தங்கள் லக்கேஜ்களை கைவிடவும், பேக்கேஜ் ...
சென்னை: ‘தமிழகம் முழுவதும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்காமல், பல உயிர்கள் பலியாகும் வண்ணம், தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசின் கையாலாகாத்தனத்தைக் கண்டித்து, வரும் ஜூன் 22 அன்று, தமிழக பாஜக சார்பாக, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள ...
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தமிழகத்தையே கதிகலங்க செய்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இது தொடர்பாக இன்று தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவித்த நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண தொகையை அறிவித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் ...
கோவை , பங்கஜா மில் ரோட்டை சேர்ந்தவர்சேர்ந்தவர் வைத்தியலிங்கம். அவரது மகள் அபிநயா ( வயது 22) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.இவர் அவரது வீட்டில் எலி மருந்து சாப்பிட்டு மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று இறந்தார். இது ...
கோவை கவுண்டம்பாளையம் இடையர்பாளையம் லட்சுமி நகர் பகுதியில் ஒருவர் தெரு நாயை பிடித்து சித்ரவதை செய்து கொண்டிருந்தாராம். இதுகுறித்து மிருகவதை தடுப்பு பிரிவைசேர்ந்த பாலகிருஷ்ணன் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.வீடியோ பதிவு ஆதரா ரத்தின்படி அதே பகுதியை சேர்ந்த டெம்போ டிரைவர் அருண் என்பவர் மீது வழக்கு ...
கோவை சுண்டப்பாளையம், வீரமாஸ்தி கோவில் வீதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மனைவி சரஸ்வதி ( வயது65 ) நேற்று இவர் கடைவீதியில் மளிகை சாமான்கள் வாங்க அரசு டவுன் பஸ்சில் டவுன்ஹால் வந்து கொண்டிருந்தார். லாலா கார்னர் பஸ் ஸ்டாப்பில் இறங்கி ஒப்பணக்கார வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கழுத்தில் அணிந்திருந்த 3 ...
கோவை :கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் குடித்து 39 பேர் பலியானார்கள் அல்லவா? இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் தீவிர மதுவிலக்கு வேட்டை நடந்து வருகிறது. இது குறித்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் 6 சப் டிவிஷன் ( உட்கோட்டங்கள்) உள்ளன .ஒவ்வொரு உட்கோட்டத்திலும் ஒரு ...












