கோவை ஜூன் 14 பொள்ளாச்சி பக்கம் உள்ள குள்ளக்காபாளையம், திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மகன் தாமோதரன் (வயது 34) இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.குடிப்பழக்கம் உடையவர். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தாராம்.இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பதால் அவரது காதலி இவரை விட்டு பிரிந்து விட்டார்.இதனால் மனம் உடைந்த ...

கோவை ஜூன் 14 கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் ஜெசீஸ் உதயராஜ் ஆகியோர் நேற்று ரத்தினபுரி ,ரூட்ஸ் பாலம் அடியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகத்தின் பேரில்நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 27 கிராம் உயர்ரக கஞ்சா, 3.5கிராம் போதை பொருள் ...

கோவை ஜூன் 14 கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார், சப் இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் ஆகியோர் நேற்று மாலை அங்குள்ள பயோனியர் மில் ரோடு மேம்பாலம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படிநின்று கொண்டிருந்த ஒரு கும்பலை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 1 கிலோ 600 கிராம் ...

கோவை ஜூன் 14 நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, குமாரமங்கலம், கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (55) இவர் கணபதி மணியக்காரன் பாளையத்தில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார் .அங்கு ஏணியில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென்று கால் வழுக்கி கீழே விழுந்தார். இதில் இவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது . சிகிச்சைக்காக கோவையில் ...

கோவை ஜூன் 14 கோவை மாவட்ட காவல்துறை சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது அதில் கூறியிருப்பதாவது:-கோவை மாவட்டகாவல்துறையினரால் மதுவிலக்கு குற்றங்களில்சம்மந்தப்பட்ட வாகனங்கள் கைப்பற்றப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட 3 கனரக வாகனங்கள், 10 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 19 இருசக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 32 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ? அதே நிலையில் வருகின்ற 18 ...

கோவை ஜூன் 14 கோவை சரவணம்பட்டியைஅடுத்த வெள்ளக் கிணறு பகுதியை சேர்ந்தவர் பினு மேத் சா ராஜேஷ் (வயது 36) சாப்ட்வேர் இன்ஜினியர். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் வினீத் வர்மா (வயது 10) துடியலூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 5-ம் படித்து ...

கோவை ஜூன் 14கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கூறியதாவது:- கோவை மாநகராட்சியில் உள்ள மண் சாலைகள் மற்றும் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க ரூ. 200 கோடியை முதலமைச்சர் ஒதுக்கி உள்ளார். இந்த நிதியில் இருந்து 505 கிலோ மீட்டர் தூரத்திற்கு மொத்தம் 3, 676 எண்ணிக்கையிலான சாலைகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது .இதில் ...

கோவை ஜூன் 13 கடந்த 6 – 12 – 1997 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தின் எதிர் விளைவாக திருச்சி ரயில் நிலையத்தில் பாண்டியன் விரைவு ரயில், ஈரோடு ரயில் நிலையத்தில் சேரன் விரைவு ரயில் மற்றும் திருச்சூர் ரயில் நிலையத்தில் ஆலப்புழா விரைவு ரயில் ஆகியஇடங்களில் வெடிகுண்டுகள் வெடித்தது. இது ...

கோவை ஜூன் 13 கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம், சிவாஜி காலனி ,சிம்சன் நகர் பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக கவுண்டம்பாளையம் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக திருப்பூர் பெருமாள் நகர் ...

கோவை ஜூன் 13 ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம், காவிரி கரை, முனியப்பன் நகரை சேர்ந்தவர் கதிர்வேல் இவரது மகன் மோகன்ராஜ் ( வயது 31) இவர் கோவை சரவணம்பட்டி, சின்ன மேட்டுப்பாளையம், அக்கம்மாள் காலணியில் குடியிருந்து டிராவல்ஸ் தொழில் செய்து வந்தார். இதில் இவருக்கு நஷ்டம் ஏற்பட்டது.இதற்காக பலரிடம் கடன் வாங்கினார் .அந்த கடனை அவரால் ...