கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையம் உள்ளது. இங்கு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் அருண் . இவர் நேற்று கூறியதாவது:- ஆன்லைன் மோசடி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த மாதம் (ஜூன்) மோசடி தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 570 புகார் மனுக்கள் பெறப்பட்டன . ...
சென்னை: சமீப காலமாக தமிழக ரயில்வே போலீசார் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போதைப் பொருட்கள் மாத்திரைகள் கஞ்சா குட்கா போதை ஊசிகள் அடியோடு ஒழித்திட 24 மணி நேரமும் ஷிப்ட் முறையில் செயல்பட்டு வருகின்றனர் . சென்ட்ரல் ரயில் நிலைய போலீஸ் துனை சூப்பிரண்ட் கர்ணன் சிறப்பு உதவி ஆய்வாளர் குருசாமி காவலர் வெங்கடேசன் ...
கோவை :கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் நவாஸ் ( வயது 43 )இவர் தனது உறவினர்களுடன் 2 காரில் கோவை வந்தார் .பின்னர் அவர்கள் அனைவரும் செல்வபுரத்தில் உள்ள ஒரு பேக்கரி முன் கார்களை நிறுத்தி விட்டு சென்றனர். திரும்பி வந்து பார்த்தபோது அந்த 2 கார்களையும் காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் .அவற்றின் ...
திருச்சி காந்தி மார்க்கெட்டை மாற்றுவது தொடர்பாக வியாபாரிகளின் கருத்து கேட்பு கூட்டம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார் . மாநகராட்சி ஆணையர் சரவணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக்கண்ணன் பேசும்போது அனுபவம் வாய்ந்த வியாபாரிகள் ...
கோவை ஆலாந்துறை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு 800 மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் கடந்த கல்வி ஆண்டில் 8-ம் வகுப்பு படித்த 13 வயது மாணவிக்கு அங்கு பணியாற்றிய உடற் கல்வி ஆசிரியர் ஆனந்தகுமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து அந்த ...
கோவை பீளமேட்டில்,உள்ள வணிக வளாக ரோட்டில் தனியாருக்கு சொந்தமான “சியோன் பிளாசா ” பார் உள்ளது . இங்கு சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பீளமேடு காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ராஜ்குமார்,சப் இன்ஸ்பெக்டர் அருள்பெருமாள் ஆகியோர் அங்கு நேற்று காலையில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது சட்ட ...
கோவை ஜூன் 30 தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடமாநிலங்கள் மற்றும் கர்நாடகாவில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை ரெயில்கள் மற்றும் லாரிகள் மூலம் தமிழகத்திற்கு கடத்திவரப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது .அதன்படி வட மாநிலத்திலிருந்து கோவை வழியாக கேரளா செல்லும் ஒரு ரெயிலில் ...
கல்லீரல் நோய் பாதிப்புகளை தீவிர பாதிப்பு நாள்பட்ட பாதிப்பு என இரண்டு முக்கிய வகைகளாக பிரிக்கலாம். இதில் தீவிர கல்லீரல் பாதிப்புகள் திடீரென ஏற்படக் கூடியவை. அதேவேளையில் நாள்பட்ட பாதிப்புகள் உடல்பருமன் மதுப் பழக்கம், வைரஸ் தொற்றுகளால் ஏற்படக் கூடியவை. இவை ஏற்படுவதற்கு சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் கூட பிடிக்கலாம். நாள்பட்ட கல்லீரல் பாதிப்புகள் ...
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை கோட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட புதூர் கிராமத்தில் சுமார் 500 -க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த கிராமத்தில் சாக்கடை நீர் செல்வதற்கு போதிய வழியில்லாமல் தேக்கம் அடைந்து பல வீடுகளின் வாசலில் தேங்கி கிடக்கிறது. இதனால் சிலர் நோய் வாய்ப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் சம்பந்தப்பட்ட புதூர் ...
திருச்சி மாவட்ட ஆட்சியர் மா பிரதீப் குமார் திருச்சியில் உள்ள வட்டாட்சியர்கள் 26 பேரை அதிரடியாக மாற்றம் செய்துள்ளார். துவாக்குடி டாஸ்மாக் கிடங்கு மேலாளா் சி. ரவி ( ஆட்சியா் அலுவலக தனித்துணை வட்டாட்சியராக (வரவேற்பு) திருச்சி மேற்கு வட்டாட்சியா் எஸ். பிரகாஷ் (மாவட்ட ஆட்சியா் அலுவலக துணை ஆய்வுக்குழு அலுவலா்), ஸ்ரீரங்கம் வட்டாட்சியா் பி. ...













