நீலகிரி மாவட்ட குன்னூர் மேட்டுப்பாளையம் செல்லும் சாலை பிக்கட்டி காணிக்கராஜ் நகர் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலைகள் தற்போது குண்டும் குழியுமாக காணப்படுகின்றன, பல மாதங்களாகவே இந்த நெடுஞ்சாலைத்துறை சாலைகள் பல இடங்களில் குண்டும் குழியுமாகவே காணப்படுகின்றன இதனால் அப்பகுதியில் செல்லக்கூடிய இரண்டு சக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகிறது, மற்றும் கனரக வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வில்லோனி எஸ்டேட்டில் எஸ்டேட் மேலாளர் குடியிருப்புப் பணிக்கு நேற்று காலை சென்ற லட்சுமணன் வயது 58 என்பவரை அப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் மறைந்திருந்த கரடி ஒன்று திடீரென தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார் . உடனே உருளிக்கல் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சியில் உள்ள ...
கோயம்புத்தூரைச் சேர்ந்த சுபாஷ் வயது 40 கடந்த 16.6.2024 அன்று தனது நண்பர்களுடன் பெங்களூர் சென்று தங்க கட்டிகள் தங்க நகைகள் மற்றும் விற்ற பணத்தை எடுத்துக்கொண்டு குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் பெங்களூரில் இருந்து கோயம்புத்தூருக்கு திரும்பி கொண்டு இருந்தார். ரயில் திருப்பூரில் நின்று புறப்படும் சமயத்தில் 20 வயதிலிருந்து 25 வயது மதிக்கத்தக்க நான்கு ...
காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ளூர் வேலை வாய்ப்புகளை மேம்படுத்தும் வகையில் சாதகமான தொழில்துறை முதலீடுகளுக்கு முயற்சித்து வரும் வர்த்தக அமைப்புகள் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளன. இதில் திருவெறும்பூரில் 150 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழில் பூங்கா அமையவுள்ளது. இது பெல், ஆர்டனன்ஸ் தொழிற்சாலை, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் உற்பத்தி பிரிவுகளைக் கொண்ட ஒரு ...
சென்னை: நிலக்கரி விற்பனை ஊழல் தொடர்பாக அதானி மீது விசாரணையை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தொடங்கியது. தரமற்ற நிலக்கரியை சந்தை விலையை விட அதிகமாக தமிழ்நாடு மின்வாரியத்துக்கு விற்றதாக அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டியுள்ளது. ரூ.6600 கோடி நிலக்கரி இறக்குமதி ஊழல் புகாரின் விசாரணையை 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். அதானி மற்றும் ஊழலில் தொடர்புடையவர்கள் மீது ...
விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதியில் சட்டவிரோதமாக பொதுமக்களை திமுக அடைத்து வைத்துள்ளதாக கூறி பாமக எம்எல்ஏ அருள் தலைமையிலான பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போன்று சானிமேடு பகுதியில் திமுகவினருக்கு பாமகவினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காணை ஒன்றியத்திலுள்ள கடையம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், ...
நீலகிரி உதகை ஸ்பென்சர் சாலை டாஸ்மார்க் மற்றும் ஐசிஐசிஐ பேங்க் நடைபாதை தற்போது வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறி உள்ளது இப்பகுதியில் தனியார் விடுதிகள் அதிகமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் நடைபாதை பயன்படக்கூடிய இடமாக உள்ளது. ஆனால் இங்கு வாகனங்களை போக்குவரத்து விதிமுறைகளை அவமதித்து வாகனங்களை நடைபாதையில் நிறுத்துவதால் பொதுமக்கள் சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்ல ...
திருச்சி விமான நிலையத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு நேரடி விமான சேவை எம்பிக்கள் குழு ஒன்றிய அமைச்சரை சந்தித்து மனு. இதுகுறித்து திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண் நேரு, ராஜ்யசபா எம்பி எம்.எம்.அப்துல்லா, கரூர் எம்பி செ.ஜோதிமணி, தஞ்சாவூர் எம்பி முரசொலி ஆகியோருடன் நானும் ...
நீலகிரி மாவட்த்திலுள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து கிரமங்களுக்கும் நீலகிரி மாவட்ட காவல் துறை சார்பில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணைகாவல் காண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் என மொத்தம் 615 காவல் துறையினர் நீலகிரி மாவட்டத்தில் 210 கிராமங்களுக்கு ...
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று சட்டத் திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். அதன்படி ஜூலை 1ஆம் தேதி முதல் எட்டாம் தேதி வரை மாநிலம் தழுவி அளவில் நீதிமன்ற பணிகளில் இருந்து ...













