ஆவடி காவல் ஆணையரக ஊர்க்காவல் படை வட்டார தளபதி மற்றும் துணை வட்டார தளபதி (  மட்டும்) பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆவடி மாநகர காவல் ஆணையரக ஊர்க்காவல் படையில் ஒரு வட்டார தளபதி மற்றும் ஒரு துணை வட்டார தளபதி (பெண்கள் மட்டும்) பதவிக்கு ஆள் சேர்ப்பு நடைபெற உள்ளது. எனவே விருப்பமுள்ள சமூக ...

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் பாக பாண்டியன் . இவரது மகன் வேல்முருகன் ( வயது 23 )இவர் நேற்று சின்ன வேடம்பட்டி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரி இவரது பைக் மீது மோதியது .இதில் படுகாயம் அடைந்த வேல்முருகன் அதே இடத்தில் இறந்தார். இது குறித்து ...

ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர். 80,000 மக்களுக்கு ...

கோவை சரவணம்பட்டி விநாயகபுரத்தை சேர்ந்தவர் வேணுகோபால்.இவர் இறந்துவிட்டார்.இவரது மனைவி குணசுந்தரி ( வயது 54) இவர்தன் மகளுடன் வசித்து வருகிறார். கோவை அருளாச்சலா காலனியைச் சேர்ந்தவர் சிதம்பரம். இவரதுமகன் ராஜசேகர். போட்டோகிராபர். இவர்சில நாட்களுக்கு முன்பு குணசுந்தரிக்கு ஆன்லைன் மூலம் அறிமுகமானார். அவர் தனக்கு சரவணம்பட்டி யில் சொந்த வீடு இருப்பதாகவும் அந்த வீட்டை போக்கியத்துக்கு ...

கோவை உப்பிலிபாளையம் சி.எஸ்.ஐ. இமானுவேல் ஆலயத்தில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் மத போதகர் பிரின்ஸ் கால்வின் ஒரு சமூகத்துக்கு அவதூறு ஏற்பாடு வகையில் பேசியதாக புகார் கூறப்பட்டது. அதன் பெயரில் பாதிரியார் பிரின்ஸ் கால்வின் மீது 4 சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் பாதிரியார் பிரின்ஸ் கால்வின் ...

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி திமுக வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள சாலையில் திமுக வழக்கறிஞர்கள் ஓம் பிரகாஷ் தினகரன் தலைமையில் ஏராளமான வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ...

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பெல்லாதி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ். (வயது 30) இவர் மத்தம்பாளையத்தில் உள்ள ஒரு சைக்கிள் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கலாமணி ( வயது 28) இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 3 வயதில் அஸ்விகா என்ற பெண் குழந்தை உள்ளது.நேற்று சந்தோஷ் ...

கோவை கணபதியில் இருந்து சங்கனூர் செல்லும் மெயின் ரோட்டில் குடியிருப்புகளுக்கு மத்தியில் டாஸ்மாக் கடை (எண் 1638 ) உள்ளது.அந்த மது கடையில் மது பிரியர்கள் மது குடித்துவிட்டு அடிக்கடி தகராறில் ஈடுபடுகிறார்கள். மேலும் குடிபோதையில் அலங்கோலமாக ரோட்டில் விழுந்து கிடக்கிறார்கள். இதனால் அந்த வழியாக செல்ல முடியாமல் பெண்கள் குழந்தைகள் அவதிப்படுகிறார்கள். -எனவே அந்த ...

சென்னை நந்தனம் 7- வது வீதியை சேர்ந்தவர் பார்த்திபன்.சினிமா நடிகர் – டைரக்டர். இவர் தற்போது ” டீன்ஸ் ” என்று தமிழ் படத்தை இயக்கி வருகிறார். இவரது பட நிறுவனத்தில் கோவை பாப்பநாயக்கன்பாளையம், பாரதியார் ரோட்டை சேர்ந்த சிவ பிரசாத் என்பவர் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். இவர் தயாரிப்பாளர் பார்த்திபனிடம் : ” ...

சூலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புவி வெப்பமயமாதல் தடுக்கும் பொருட்டு மரம் வளர்த்தலின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர் .மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்! மனிதனுக்கு அழகு கல்வி மண்ணுக்கு அழகு மரம் போன்ற கோஷங்களை ஆசிரியர்கள் கூற மாணவிகள் திரும்பக் கூறி ஊர்வலமாக வந்தனர் . முன்னதாக பேரணியை பள்ளி தலைமை ...