திருச்சியில் மக்களுடன் முதல்வர் முகாமில் காவல் துறை இயக்குனர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் ஆகியோரிடம் கொடுத்த புகார் மனுக்கள் மீது தீர்வு கண்டறியும் வகையில் பொதுமக்கள் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையர் காமினி IPS உத்தரவின் பேரில் பொதுமக்களின் குறைதீர்க்கும் வகையில் ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக ...

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படை காவல்துறையினர் மாக்கினாம்பட்டி அருகேசென்று சோதனை மேற்கொண்டனர்.அப்போது ஒரு ஆட்டோவில் கஞ்சாவை விற்பனைக்காககடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.ஆட்டோவும் 2 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.இது தொடர்பாக பொள்ளாச்சி ,கோட்டூர் ரோடு நேரு நகரைச் சேர்ந்த ...

கோவைஜூலை 6 மேட்டுப்பாளையம் ஊட்டி ரோட்டில் உள்ள டி . ஏ.எஸ் நகரில். ஒரு பெட்டி கடையில் மேட்டுப்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் குரு சந்திர வடிவேல்நேற்று மாலை திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (குட்கா ) 600 கிராம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அந்த கடையை நடத்தி ...

ஆவடி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட திருமழிசை பிரயாம் பத்து பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் வயது 30 தகப்பனார் பெயர் டில்லி பாபு வெட்டியான் தொழிலை செய்து வரும் இவர் இறுதி சடங்கிற்கான இறந்த ஒரு நபருக்கான மலர் அலங்கார வேலை செய்து கொண்டிருந்தார் மாலை 4:30 மணியளவில் திருமழிசை மயானத்தில் குழி தோண்டி கொண்டிருக்கும்போது தொழில் ...

திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றியம் தோளூர்பட்டி ஊராட்சியில் அங்கன்வாடி மையத்தை திருச்சி மாவட்ட ஆட்சியர் மா பிரதீப் குமார் இ ஆ ப நேரில் சென்று அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளின் வளர்ச்சி எடை மற்றும் உயரம் ஆகியவற்றை கண்காணித்து குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் இருப்பு பதிவேடுகளை பார்வையிட்டு கற்பிக்கப்படும் முன் பருவ கல்வி ...

கோவை வடவள்ளி பக்கம் உள்ள கல்வீரம் பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் சரவணன் (வயது 28 ) புத்தக விநியோகஸ்தர். இவர் நேற்று தனது பைக்கில் வடவள்ளி – சிறுவாணி ரோட்டில் சென்று கொண்டிருந்தார் அப்போது காரில்பின் தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் இவரை வழிமறித்தது. பின்னர் அவரிடம் கத்தியை காட்டி ...

கோவை சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் ராஜா .இவரது மகன் பிரபாகரன் (வயது 32) இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து வாடகைக்கு ஒட்டி வந்தார். இவர் நேற்று காலை 10 மணி அளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களை தனது ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு செட்டிப்பாளையம் – சித்தூர் ...

கோவை மின்சார வாரிய உதவி பொறியாளராக பணிபுரிபவர் சாய்பிரேமன் (வயது 46). இவர் கோவை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு ஒன்று தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது எனது மனைவி ராஜலட்சுமி (43) கடந்த 8.1.2018-ம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் பேரூர் அருகே சென்று கொண்டிருந்த போது நாய் குறுக்கே வந்ததால் வாகனத்தில் இருந்து தடுமாறி கீழே ...

கோவை அவிநாசி ரோடு சித்ரா சந்திப்பில் உள்ள ஒரு ஜெராக்ஸ் கடை அருகே ரோடு ஓரம் நேற்று ஒரு பெண் பிணமாக கிடந்தார். அவருக்கு 40 வயது இருக்கும். அவர் யார்?என்று அடையாளம் தெரியவில்லை . இது குறித்து காளப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி கார்த்திகா பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் பிணத்தை கைப்பற்றி ...

திருச்சி மாவட்டம் லால்குடி டால்மியாவை சேர்ந்த பிரபல ரவுடி தமிழரசன். தமிழரசன் மீது கொலை கொள்ளை வெடிகுண்டு வீச்சு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. பிரபல ரவுடிக்கு நவீன் குமார் மற்றும் கலைப்புலி ராஜா பக்கபலமாக இருந்தது தெரிய வந்துள்ளது. இருவரில் யார் பெரியவர் என்ற மோதல் கலைப்புலி ராஜாவுக்கும் நவீன் குமாருக்கும் இடையே ...