கோயம்புத்தூர்: உலகின் சில்லறை நகை விற்பனையில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நிறுவனமும் இந்தியாவில் பல்வேறு துறைகளில் கால் பதித்து தனது வர்த்தகத்தை விரிவாக்கி கொண்டுள்ள மலபார் குழுமத்தின் முன்னோடி நிறுவனமான மலபார் கோல்டு டைமண்ட்ஸ் நிறுவனம் & கோயம்புத்தூர் மாநகரில் தனது 3வது புதிய ஷோரூமை இன்று ஆர் எஸ் புரத்தில் திறந்துள்ளது. இந்த ...
கோவை வடவள்ளி அருகே “டெல்லி பப்ளிக் ஸ்கூல் ” என்ற தனியார் பள்ளிக்கூடம் உள்ளது..இந்த பள்ளியில் 800 க்கு மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் நூலக (லைபரரி)பொறுப்பு ஆசிரியராக பால்ராஜ் ( வயது 30) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் அந்த பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு ...
பூந்தமல்லி: ஆவடி போலீஸ் கமிஷனர் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றிய 12 க்கும் மேற்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு 1. எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய தனம்மாள் மாங்காடு காவல் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக வும் நுண்ணறிவு பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சமூக சேவகர் லாரன்ஸ் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் கனகமணி (வயது 58) இவர் கடந்த 3 -7- 20 22 அன்று பொள்ளாச்சியை சேர்ந்த 13 வயது சிறுமியை ஆசை வார்த்தை காட்டி சில்மிஷம் செய்தாராம். இவரை பொள்ளாச்சி அனைத்து பெண்கள் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இவர் மீது கோவை ...
கோவை கணபதியைச் சேர்ந்தவர் பெருமாள் ( வயது 50) இவர் தமிழ்நாடு காவல்துறையில் 1997 – ஆம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்தார்.சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டதால் 2010 -ம் ஆண்டில் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டார்.இந்த நிலையில் இவர் தொண்டாமுத்தூர் பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் பேரூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் என்று கூறிக்கொண்டு குட்கா ...
தேனி மாவட்டம், அன்னஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சற்குணம் ( வயது 50) விவசாயி இவரது மனைவி வனிதா (வயது 40) இவர்களுக்கு ரமேஷ் குமார் ( வயது 28) என்ற மகன் உள்ளார். இவர் கோவை கிணத்துக்கிடவு அருகே உள்ள கல்லாபுரத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அதே பகுதியில் விவசாய நிலத்தை குத்தகைக்கு ...
கோவை கடைவீதி காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவன் முருகேசன். இவர் நேற்று பெரிய கடை வீதியில் நேற்று ரோந்து சுற்றி வந்தார்.அப்போது அங்கு அமைதிக்கு ஏற்படும் வகையில் பொது இடத்தில் தகராறு செய்து கொண்டிருந்த இருவரை கண்டித்தார்.அவர்கள் இருவரும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகேசனை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் ...
கோவை பீளமேடு, நேரு நகர் அருகே உள்ள மகாராஜா நகரை சேர்ந்தவர் விஷால் ( வயது 25 ) இன்ஜினியர்.கடந்த 9 – ந் தேதி அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய நபர் தான் சுங்கத்துறை அதிகாரி என்றும் மும்பையில் இருந்து பேசுவதாகவும் கூறினார். அத்துடன் உங்கள் முகவரியில் இருந்து ஈரான் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டியில் உள்ள சக்தி கார்டனை சேர்ந்தவர் சுதாகர் (வயது 48)அரசு பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3,ஆம் தேதி சுதாகர் வீட்டில் இருந்து திடீரென்று எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது மனைவி அம்பிகாவதி பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசில் ...
திருச்சி சங்கம் ஹோட்டலில் ரோட்டரி கிளப் ஆப் மிட்டவுன் 45வது புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ரோட்டரி இன்டர்நேஷனல் டைரக்டர் முருகானந்தம் கலந்து கொண்டு உரையாற்றும் போது உதவும் மனம் படைத்தோர் உன்னத நிலைக்கு உயர்வார்கள் மிட்டவுன் ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்குனர் ...













