விஸ்வரூபம் எடுத்தது பணம் கேட்டு பேரம் பேசிய ஆடியோ விவகாரம்… 2 கோவை சப்- இன்ஸ்பெக்டர்கள் சஸ்பெண்ட்.!!
கோவை மாநகரம் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் மணிகண்டன். அதே காவல் நிலையத்தில் சிறப்பு பணியாற்றி வந்தவர் அகஸ்டின். வழக்கு ஒன்று தொடர்புடைய ஒருவரி டம் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் அகஸ்டின் பணம் கேட்டு பேரம் பேசும் ஆடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இதையடுத்து கோவை ...
கோவை ஒண்டிப்புதூர், பண்ணாரி அம்மன் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து .இவரது மனைவி மைதிலி ( வயது 25) இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது .2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் மைதிலி நொய்யல் நகரை சேர்ந்த பார்த்திபன் என்பவருடன் கள்ளகாதல் வைத்து இருந்தார். கடந்த 9 – ந் தேதி கள்ளக்காதலுடன் ...
கோவை அருகே உள்ள கோவில்பாளையம் பழைய தபால் நிலையம் அருகே கனரா வங்கி ஏடிஎம் மையம் உள்ளது.நேற்று இரவு இந்த ஏடிஎம் மையத்தில் புகுந்த ஒரு ஆசாமி அங்கிருந்த யுபிஎஸ் பேட்டரிகளை திருடிக் கொண்டு ஓட முயன்றார்.அவரை கையும் களமாக பிடித்து கோவில்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் பாப்பநாயக்கன்பாளையம்,செங்காடு ...
திருவனந்தபுரம், கேரள மாநிலம் விழிஞ்ஞத்தில் அமைந்துள்ள அதானி துறைமுகத்துக்கு, முதல் முறையாக பிரமாண்ட கப்பல் நேற்று வந்து சேர்ந்தது.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்துள்ள விழிஞ்ஞத்தில், அதானி குழுமம் சார்பில் பிரமாண்ட துறைமுகம் அமைக்கப்பட்டு வருகிறது.பிரமாண்ட கப்பல்கள் நிறுத்தும் வசதியுடன் உள்ள இந்த துறைமுகம், சர்வதேச வர்த்தகத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. சர்வதேச அளவில், துறைமுக வர்த்தகத்தில் ...
கோவை: பொள்ளாச்சி, ராமபட்டினம், அரண்மனை வீதியைச் சேர்ந்தவர் பெருமாள் சாமி. இவரது மனைவி சரோஜினி (வயது 72) இவர் கடந்த 6 – ந் தேதி மாப்பிள்ளை கவுண்டன் புதூரில் உள்ள ஒரு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது இடது காலில் பாம்பு கடித்தது. சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ...
சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் கல்வி அறக்கட்டளையின் சார்பில் சூலூர் ஒன்றிய அளவில் உள்ள அரசு பள்ளிகளில் அரசு பொதுத்தேர்வு 10 மற்றும் 12ம் வகுப்பில் முதல் இரண்டு மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா முன்னாள் மாணவர்கள் கல்வி அறக்கட்டளை தலைவர், நடிகர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. அறக்கட்டளை ...
கோவையில் உள்ள சீரநாயக்கன்பாளையம்,பாரதியார் வீதியைச் சேர்ந்தவர் திவ்ய காந்த். இவரது மனைவி பிரதீபா (வயது 34) இவர் வடகோவையில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.இவர் மருதமலை ரோட்டில் வாகனத்தில் வரும்போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இவரை சிகிச்சைக்காக ஆட்டோவில் மேட்டுப்பாளையம் ...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் மாணவர் சுபாஷ் . இவர் கோவை வடவள்ளி அருகே உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி துறையில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். பல்கலைக்கழக விடுதியில் தங்கி உள்ளார் . அவருடன் அந்த துறையை சார்ந்த 6 மாணவர்கள் அறையில் தங்கி படித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று காலையில் சக ...
கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு .சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இது பக்தர்களின் 7-வது படை வீடாக கருதப்படுகிறது. இங்கு தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.தற்போது மருதமலையில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் பக்தர்கள் நலன் கருதி மாலை 6 ...
கோவை கலெக்டர் அலுவலகத்தில் புதிய நுழைவு வாசல்பிரமாண்டமாக கட்டப்பட்டு பல மாதங்களாக திறக்கப்படாமல் இருந்தது. அது இன்று திறக்கப்பட்டு உபயோகத்திற்கு விடப்பட்டது. புதிய நுழைவு வாயில் வழியாகவாகனங்கள் செல்வதற்கு வசதியாகரயில் நிலைய ரோட்டில் மத்தியில்உள்ள தடுப்பு சுவர்கள் அகற்றபட்டுள்ளது. ...













