கோவை அருகே உள்ள மருதமலை மலைப்பாதையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 7 காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து ரோட்டுக்கு வந்தன.இதை அந்த வழியாக வாகனங்களில் வந்த பக்தர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.இந்த நிலையில் மருதமலை மற்றும் கெம்பனூர் பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டுயானைகள் குட்டியுடன் முகாமிட்டுள்ளன. தடாகம் வனப்பகுதியில் இருந்து மருதமலை வனப்பகுதிக்கு ...
கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு, அம்பேத்கர் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் . இவரது மகன் சஞ்சீவ் (வயது 18) மெக்கானிக். இவருக்கும் காரமடையை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது .இது நாளடைவில் காதலாக மாறியது . இதை அறிந்த சிறுமியின் பெற்றோர் அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சிறுமியை திருமணம் ...
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள மின்சார வாரியம் தெற்குப் பகுதியில் நிரந்தர மின் ஊழியராக (லைன்மேனாக) பணியாற்றி வருபவர் கருப்பசாமி வயது 42. இவர் இன்று வால்பாறை வாழைத் தோட்டம் பகுதியில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டிரான்ஸ் ஃபார்மரில் நேற்று மாலை மின் இணைப்பு வழங்க ஆன் செய்யும் போது மின்சாரம் ...
உதகை : உலிக்கல் பேரூராட்சி பெங்காம் எஸ்டேட் பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனத்தினர் விதியை மீறி பல மூன்று அடுக்கு கட்டிடங்கள் கட்டி வருகின்றனர். இதற்கு பேரூராட்சி நிர்வாகத்தினரும் உடந்தையாக உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் எந்த கட்டடத்தையும் முறையாக ஆய்வு செய்வது இல்லை. ஆய்வு செய்து முறைப்படி ஒப்புதல் சான்றிதழ் வழங்குவதில்லை என பகுதி மக்கள் ...
வால்பாறை மந்திரி மட்டத்தில் பராமரிக்கப்பட்டு வந்த ஆண் புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்..!
கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த அக்டோபர் 2021 ஆம் ஆண்டு முடிஸ் நகர் பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் முடிஸ் நகர் பகுதியில் நடமாடிய சுமார் எட்டு மாத வயதுடைய ஆண் புலிக்குட்டியினை உயிருடன் மீட்டு மானாம்பள்ளி பவர்ஹவுஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இயற்கை சார்ந்த புலி கூண்டில் வைத்து கடந்த ...
கோவை அருகே வீட்டில் பெட்ரோல் ஊற்றும்போது தீப்பிடித்ததில் சாவு எண்ணிக்கை 6 ஆக உயர்வு,கோவை ஜூலை 23 கோவை சூலூர் அருகே உள்ள முத்துக்கண்டன்புதூரில் ஒரு வாடகை வீட்டில் பெட்ரோல் டேங்கர் லாரி டிரைவர்கள் அழகுராஜா, முத்துக்குமார், சின்ன கருப்பு தினேஷ் வீரமணி, மனோஜ், பாண்டீஸ்வரன் ஆகிய 7 பேர் தங்கி இருந்தனர் .கடந்த 15ஆம் ...
தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் மேம்பட்ட சேவையை மக்களுக்கு வழங்குவதை ஊக்கப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் மூன்று காவல் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த காவல் நிலையங்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் கோப்பை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது .மேற்கண்ட உத்தரவின்படி ஒரு குழு அமைக்கப்பட்டு காவல் நிலையங்களில் திறன் மேம்பாடு மற்றும் சேவை உள்ளிட்ட பல்வேறு ...
திருச்சி பீம நகர் தேவர் புது தெருவை சேர்ந்த ராவுத்தர் முகம்மது இவரது மனைவி பர்வீன் பானு (வயது 47). இவர்களுக்கு, தமிமுன் அன்சாரி (வயது 33), சையது அபுதாகீர் (வயது 27) என இரண்டு மகன்கள் உள்ளனர். ராவுத்தர் முகமது கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றுவிட்டார் என சொல்லப்படுகிறது. ...
காஞ்சிபுரம் திருக் காளிமேடு பகுதியில் முத்து துசாமியின் மனைவி ஈஸ்வரி வயது 50 .இவர் அப்பகுதியில் கடை வைத்துள்ளார் குட்கா விற்பனையும் செய்து வருகிறார். கடைக்கு வரும் நபர் கள் ஈஸ்வரியிடம் குட்கா என கேட்காமல் காட்கு என சந்தேக வார்த்தையில் கேட்பார்கள். மப்டியில் வந்திருந்த போலீஸ்காரர் அது என்னடா காட்கு புதுசா இருக்கிறது என ...
திருச்சியில் டாக்டர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா திருச்சி கிழக்கு மாநகர தி.மு.க. சார்பில் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கை கவிஞர் கவிப்பேரசுவைரமுத்து தொடங்கி வைத்தார் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருச்சி கிழக்கு ...













