நிபா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக கேரள மாநில எல்லையையொட்டி உள்ள தென்காசி மாவட்டத்தில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்கோடு பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன் நிபா வைரஸ் பாதிப்பால் சமீபத்தில் உயிரிழந்தார். அம்மாநிலத்தில் மேலும் சிலருக்கு நிபா வைரஸ் ...
நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் 19 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஓடுபாதையிலேயே விபத்துக்குள்ளானது. காத்மாண்டு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 19 பயணிகளுடன் புறப்பட்ட சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் ஓடுதளத்தில் சென்ற நிலையில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. 19 பயணிகளுடன் ஓடுபாதையில் சறுக்கி விபத்துக்குள்ளான விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் 18 பேர் ...
டெல்லி: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்களைப் புறக்கணித்ததைக் கண்டித்து நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபா இரு சபைகளிலும் இருந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கூண்டோடு வெளிநடப்பு செய்தனர். முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் கண்டனப் போராட்டம் நடத்தினர். இதில் திமுக எம்பிக்கள் ...
இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் இன்று காலை 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக புயிவியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, ஜகார்த்தா நேரப்படி காலை 07:22 மணிக்கு உள்நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் மம்பெரமோ தெங்கா ரீஜென்சிக்கு வடகிழக்கே 96 கிமீ தொலைவில் 26 கிமீ ...
இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் இன்று காலை 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக புயிவியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, ஜகார்த்தா நேரப்படி காலை 07:22 மணிக்கு உள்நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் மம்பெரமோ தெங்கா ரீஜென்சிக்கு வடகிழக்கே 96 கிமீ தொலைவில் 26 கிமீ ...
நீலகிரி மாவட்டம் உதகை 18வது வார்டு பகுதி P&T குடியிருப்பு வீட்டின் மேலேயே மிகப்பெரிய மரம் கனமழை மற்றும் அதிவேக காற்றால் சாய்ந்து குடியிருப்பு பகுதியில் விழுந்தது, மற்றும் மின் கம்பங்கள் ஒயர்கள் முற்றிலும் சேதம் அடைந்தது, பகுதி மக்கள் தெரிவித்ததின் பேரில் உடனடியாக மரம் விழுந்த இடத்திற்கு சென்ற 18-வது வார்டு நகர மன்ற ...
தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநாடு திருச்சியில் உள்ள சிறுகனூரில் வரும் செப்டம்பர் 21-ம் தேதி நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினார். கடந்த சில ஆண்டுகளாக அரசியல் ...
திருச்சி சுப்பிரமணியபுரம் இந்திரா காந்தி நெருவை சேர்ந்தவர் பொன்னையா இவரது மகள் முனியப்பன்(50) இவர் சொந்தமாக மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார் இந்நிலையில் திருச்சி கொட்டப்பட்டு கிராமத்தில் 1200 சதுரஅடி உள்ள ஒரு மனையினை கடத்த மாதம் வாங்கியுள்ளார். அந்த மனையினை உட்பிரிவு செய்து பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக திருச்சி கிழக்கு வட்டாட்சியர் ...
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி உள்ளன. இருப்பினும் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து காணப்பட்டது. இந்த நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து ...
சென்னை: வன உயிரின பாதுகாப்புக்கான முன்னணி மையமாக விளங்கும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இம்மாதத்தில் பிறந்த உயிரினங்களை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. ஜூலை 10, 2024 அன்று, உலகின் மிகப்பெரிய பாம்புகளில் ஒன்றான மஞ்சள் அனகோண்டா ஒன்பது குட்டிகளை ஈன்றது, மறுநாள், ஜூலை 11, 2024 அன்று, மற்றொரு அனகோண்டா பதினொரு குட்டிகளை ஈன்றுள்ளது. ...











