கோவை அருகே உள்ள கோவை புதூர் காமாட்சி நகரை சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி கீதா (வயது 72) இவர் கடந்த 22ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று மாலை அவரது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக வேலைக்கார முத்துலட்சுமி கீதாவுக்கு ...

கோவை அருகே உள்ள இருகூர், நாராயணசாமி லே – அவுட்டை சேர்ந்தவர் சுவாமிநாதன். இவரது மகன் அந்தோணி சந்தோஷ் (வயது 24) இவர் நேற்று முன்தினம் இரவில் ஒண்டிப்புதூர் காமாட்சிபுரத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலைதடுமாறி ரோட்டில் உள்ள தடுப்புச் சுவரின் பைக் மோதி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த ...

கோவை ஆர். எஸ். புரம் தடாகம் ரோட்டில் உள்ள சுப்பிரமணியபுரம் முதல் வீதியில் பியூட்டி பார்லர் செயல்பட்டு வந்தது. இங்கு மசாஜ் என்ற பெயரில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக ஆர். எஸ் .புரம் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது பெண்களை ...

கோவையில் கஞ்சா, போதை பொருள் விற்பனையை தடுக்க மாநகர போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் ஒடிசாவில் இருந்து கோவைக்கு ஒரு லாரியில் கஞ்சா கடத்தி வருவதாக கோவை மாநகர மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ,சப் இன்ஸ்பெக்டர் ஆமோஸ் சந்திரன் மற்றும் போலீசார் ...

கோவை குனியமுத்தூர் பகுதியில் வசிக்கும் தொழிலதிபரின் 17 வயது மகள் பிளஸ் 2 படித்து வருகிறார்..சிறுமியான இந்த பள்ளி மாணவி செல்போனில் ” ஸ்னாப் ஷாட்”உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் ஒரு பெண்ணின் பெயரில் அவருக்கு நட்பு அழைப்பு வந்தது. அந்த பள்ளி ...

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் சூலூர் போலீசார் பாப்பம்பட்டி பகுதியில் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்குள்ள வாடகை வீட்டில் 460 கிலோ எடை கொண்ட குட்கா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கபட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது .இதன் மதிப்பு ரூ 3 லட்சம் இருக்கும். இது தொடர்பாக தூத்துக்குடிமாவட்டத்தை சேர்ந்த ...

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், ஒருசில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இதற்கிடையே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, ...

பவானி : கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பீகார், சப்ராவை சேர்ந்த முகமது சகாபுதீன் மகன் ஆரிப்ராஜ் (30), கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த முகமது யாசின் மகன் முகமது சாபுதீன் (50), மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த சுல்தான் மைதின் மகன் மாலிக் பாட்ஷா (22), ஆகியோரை சென்னை அறிவுரை குழுமம் முன்பாக ஆஜர்படுத்த கோவை ...

அரசுப் பேருந்தில் பெண் பயணி தவறவிட்ட ரூ.20 ஆயிரத்தை சம்பந்தப்பட்டவரிடம் ஒப்படைத்த ஓட்டுநா், நடத்துநரை அரசுப் போக்குவரத்துக் கழக கோவை கோட்ட மேலாண் இயக்குநா் ஜோசஸ் டயஸ் பாராட்டினாா். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கோவை மண்டலம், கருமத்தம்பட்டி கிளையில் இருந்து சோமனூா் – காந்திபுரம் வழித்தடத்தில் இயக்கப்படும் 20 ஏ அரசுப் பேருந்தில் ஓட்டுநா் ...

ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் முன்னேற்றத்தை கருத்தில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த மக்கள் நலத்திட்டங்கள் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். புதிதாக தொழில் தொடங்க விரும்புவோருக்கு உதவி செய்யும் வகையில் மத்திய அரசு தொடங்கிய திட்டம் தான் பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டம். கடந்த ...