கோவை ராம் நகர், சரோஜினி வீதியை சேர்ந்தவர் முஷ்ரதுல்லா.இவரது மனைவி செரின் ( வயது 32) இவர் கடந்த 11 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டில் நடந்த விழாவுக்கு சென்று விட்டனர். நேற்று திரும்பி வந்தனர் . உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 19 பவுன் நகைகள் பணம் ரூ92 ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள சோமனூரை சேர்ந்தவர் டாக்டர் வித்யா (வயது 55) இவர் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வருகிறார். நேற்று தனது மருத்துவமனைக்கு செல்வதற்காக சோமனூர் – ஆத்துப்பாளையம் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் டாக்டர் வித்யாவின் கழுத்தில் கிடந்த 2 பவுன் ...

கோவை சுந்தராபுரம் சிட்கோ குறிச்சி ,ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் பிரசாத் . இவரது மகள் ராதிகா (வயது 29) பெங்களூரூவில் ஐ.டி. இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் டினோ லினிகர் (வயது 29)என்பவருக்கும் 27- 12 – 23 அன்று திருமணம் நடந்தது.திருமணத்தின் போது நகை , பணம் வரதட்சணையாக கொடுத்தனர் . இந்த ...

கோவை பீளமேடு அருகில் உள்ள நேரு நகர் காளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 68) தொழிலதிபர். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. இளைய மகள் அமெரிக்காவில் இருந்து வருகிறார். மூத்த மகள் அபிநயா (வயது 35 )தந்தையின் வீட்டின் அருகில் வசித்து வந்தார். இவரது கணவர் சென்னையில் தொழில் ...

கோவையில் டவுன் பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளிடம் நகை பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தது .குறிப்பாக வயதான பெண்கள் முதியோர்களை குறிவைத்து இந்த சம்பவம் அரங்கேறியது. இதைத் தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சரவணகுமார் மேற்பார்வையில் வெரைட்டி ஹால் ரோடு இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் ...

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெருமந்தூர் அடுத்த சுங்குவார்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறு மாங்காடு ஜங்ஷனில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பதிவெண் இல்லாத மோட்டார் சைக்கிளில் ஒரு மர்ம ஆசாமி வேகமாக வந்து கொண்டிருந்தான். அவனை மடக்கி பிடித்த போலீசார் யார் என மிரட்டல் பானியில் ...

திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக சாலையில் உள்ள திருச்சியைச் சேர்ந்த மேஜர் சரவணன் நினைவு ஸ்தோபையில் நேற்று மேஜர் சரவணன் உள்ளிட்ட கார்கில் போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் என்சிசி குரூப் கமாண்டர் கர்னல் விஜயகுமார் நிர்வாக கமாண்டர் கர்ணன் சிஎம் சாரதி தமிழ்நாடு பட்டாலியன் ...

திருச்சி மாநிலங்களவை எம்பி திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா ஒரு அறிக்கையில் அரசியல் நாகரீகம் தெரியாத பிரேமலதா முதல்வரைப் பற்றி இப்படி பேசலாமா ஊரில் இருப்பவர்கள் இதேபோல் உங்கள் கணவரை விமர்சனம் செய்த போது பத்திரிக்கையாளர்கள் முன்பு ஒப்பாரி வைத்து புலம்பு தெரிந்த உங்களுக்கு முதலமைச்சரை விமர்சனம் செய்யும் போது உங்களுக்கு அந்த நாகரீகம் ...

திருத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் வெளியானதில், முழு மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை 67-ல் இருந்து 17 ஆக குறைந்தது. இளநிலை மருத்துவப் படிப்புகள் சேர்க்கைக்கான தேசிய தகுதிகாண் நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 5-ஆம் தேதி நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 23.33 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்தத் தேர்வு, வினாத்தாள் கசிவு, கருணை ...

விளையாட்டு உலகின் திருவிழாவாகக் கருதப்படும் ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் கோலாகலமாகத் தொடங்கியது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவாகக் கருதப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள பல நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை அள்ளி தங்கள் நாட்டுக்குப் பெருமை சேர்க்கின்றனர். அந்த வகையில் ...