கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் வால்பாறை அருகே உள்ள சோலையாறு அணை இடதுகரை முக்கு ரோடு அழகப்ப கோனார் காட்டேஜ் அருகே நள்ளிரவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி முத்து என்ற ராஜேஸ்வரி வயது 56 மற்றும் அவரது பேத்தி பத்தாவது படிக்கும் பள்ளி மாணவி ஜனப்பிரியா வயது 16 ஆகிய ...

திருச்சி ஸ்ரீரங்கத்தில் அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளியில் 1200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள் 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர் இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இடையே அவ்வப்போது தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது இதில் பிளஸ் டூ வகுப்பில் அறிவியல் பிரிவு மாணவர் ஒருவர் ...

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ள வீரர்- வீராங்கனைகள், பயிற்சியாளர்களுக்காக இரண்டு ஒலிம்பிக் கிராமங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு தங்கியுள்ள வீரர்களுக்கு, அவரவரது கண்டங்களுக்கு ஏற்ப, உணவு வகைகள் தயாரித்து வழங்கப்படுகின்றன.ஆசிய கண்டத்தைச் சேர்ந்த இந்திய வீரர்- வீராங்கனைகளின் ருசிக்கு ஏற்ப, ஒலிம்பிக் கிராமங்களில் உணவு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் சில ...

டெல்லியில் தனியார் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் வெள்ள நீர் புகுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்தினாலும், முறையற்ற வடிகால் நிலைமையினாலும் மாணவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சட்டத்திற்கு புறம்பாக கட்டடத்தின் அடித்தளத்தில் தனியார் பயிற்சி மையம், நூலகத்தை இயங்கி வந்ததாக டெல்லி மேயர் ஷெல்லி ஓபராய் ...

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மணக்கால் பகுதியில் போலீஸார் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் நின்று கொண்டிருந்தது தெரிய வந்தது. அவர்களை பிடித்து போலீஸார் விசாரணை நடத்திய போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார் அவர்களது வாகனத்தை சோதனை ...

கோவை ஜூலை 28 சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- வருகிற 31ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நண்பகல் 12.50 மணிக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் எர்ணாகுளம்- பெங்களூரு வந்தே பாரத் சிறப்பு ரயில் எண் ( 0 ...

கோவை : சென்னை மேற்கு அண்ணா சாலை பகுதியில் வேலை வாய்ப்பு பயிற்சி மையம் நடத்தி வந்தவர் இந்திரா காந்தி (வயது 55 ) இவரிடம் உதவியாளராக பணியாற்றியவர் கவிப்பிரியா (வயது 28) இவர்கள் மத்திய அரசு பணியில் வேலைக்கு சேர்த்து விடுவதாக கூறி கோவையைச் சேர்ந்த 18 பேரிடம் மொத்தம் ரூ.2 கோடி வரை ...

கோவை மேற்கு மண்டலத்தில் பணிபுரியும் காவல் உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி மதுக்கரையில் உள்ள துப்பாக்கிச் சுடும் பயிற்சி மைதானத்தில் நடந்தது. இதில் கோவை மேற்கு மண்டலத்தில் பணிபுரியும் உயர் காவல் அதிகாரிகள் ,பெண் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். பிஸ்டல் மற்றும் இன்சாஸ் துப்பாக்கி சுடும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்ற காவல் ...

கோவை : தமிழக எல்லைப் பகுதியான கேரள மாநிலம் வயநாடு மற்றும் நீலகிரி மாவட்ட பகுதியில் சுற்றி திரிந்தவர் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த சோமன் (வயது 40) இவரை தமிழ்நாடு கேரளா எல்லையில் கேரளா போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.. இவர் மீது தமிழ்நாடு மற்றும் கேரளா பகுதிகளில் 66 வழக்குகள் உள்ளது. இவரை ...

கோவை ஆலாந்துறை பக்கம் உள்ள போளுவாம்பட்டி வனச்சரகம், நரசிபுரம் பிரிவில் விராலியூர் பெருமாள் கோவில் அருகே கோவிலுக்கு செல்வதற்கு நடந்து சென்ற பூசாரி பாஸ்கரன் (வயது 55) என்பவரை ஒற்றை யானை தாக்கியது. இதில் அவரது 2 கால்களிலும் காயம் ஏற்பட்டது. அவரை வனத்துறையினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ...