கோவை கடைவீதி காவல் நிலையஇன்ஸ்பெக்டர் சசிகலா, சப் – இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் நேற்றுஉக்கடம் புல்லுக்காடு இறக்கம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள பேக்கரி அருகேதடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்து கொண்டிருந்ததாக தெற்கு உக்கடம் ஜி. எம். நகரை சேர்ந்த மூசா (வயது 44) சாரமேடு ரோடு,ராஜிவ் நகர் தஸ்தகீர் (வயது ...
கோவை கணபதி சங்கனூர் ரோட்டில் ஆயுர்வேதிக்மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக சரவணம்பட்டி போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் சரவணன் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பெண்களை வைத்து மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கேரள மாநிலம் கோட்டையத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி ( ...
கோவை உக்கடம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் தேவகுமார் .இவர் நேற்று உக்கடம் சுங்கம் பைபாஸ் ரோட்டில் ரோந்து வாகனத்தில் சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள மின்வாரிய அலுவலகம் அருகே ஒரு வாலிபர் குடிபோதையில் ரோந்து வாகனம் செல்ல முடியாமல் வழிமறித்து நின்று கொண்டிருந்தாராம். அவரை சிறப்பு இன்ஸ்பெக்டர் தேவகுமார் கண்டித்தார். ...
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மாவட்ட பகுதி மக்களுக்கு உதவி செய்வதற்கு தமிழ்நாடு அரசு ரு 5 கோடி நிதி உதவி வழங்க உள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான உதவிகளை தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கிடவும் முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து தீயணைப்பபடையினர், மருத்துவர்கள் அடங்கிய குழு ...
0 கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி,அட்டமலா, முண்டக்கயம் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.இதனால்இன்று அதிகாலையில் அங்கு பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.இதில்பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. ஏராளமானவர்கள் இடிபாட்டுக்குள் சிக்கி பலியானார்கள்.நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இறந்திருப்பதாக கருதப்படுகிறது.இன்று மதியம் வரை 48 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.மத்திய மீட்பு படை வயநாடு விரைந்து உள்ளது..வயநாடு பகுதியில் உள்ள ...
காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி. காஞ்சிபுரம் மேயர் நம்பிக்கையில்லா மகாலட்சுமிக்கு எதிரான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் ஒரு கவுன்சிலர்கூட பங்கேற்காத நிலையில், தீர்மானம் தோல்வியில் முடிந்தது. 51 வார்டுகள் கொண்ட காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த திருமதி மகாலட்சுமி யுவராஜ் உள்ளார். அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பல்வேறு ...
கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரை அதே பகுதியை சேர்ந்த 28 வயது வாலிபர் ஒருவா ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க உதவுமாறு கூறி சிறுமுகை ரோட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஏ.டி.எம் . மையத்தில் பணமில்லாததால் தெரிந்த நபரிடம் வாங்கி வரலாம் எனக் கூறி காட்டுப்பகுதி வழியாக அழைத்துச் ...
கோவை ஒப்பணக்கார வீதியை சேர்ந்தவர் சங்கரசுப்பிரமணியம். தங்க நகை மொத்த வியாபாரி.. இவர் கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனு கொடுத்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:- மும்பை செம்பூரை சேர்ந்த தங்க கட்டி வியாபாரம் செய்யும் தீரஜ் குமார் ( வயது 55) அவரது மகன் குணால் தீரஜ் குமார் ...
திருப்பூர் மாவட்டம் அங்கேரி பாளையத்தை அடுத்த ஸ்ரீநகர் ,பிரதான வீதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. கடந்த 20ஆம் தேதி அந்த ஏ.டி.எம் மையத்திற்குள் புகுந்த மர்ம ஆசாமி கல்லால் எ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயற்சி செய்தார். இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது ...
கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் பெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் பார்வதி. அதே காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் யூசுப். இவர்கள் இருவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். விசாரணைக்கு பிறகு இவர்களின் மீது ...













