நக்சலைட் இயக்கத் தலைவன் சோமன் வயநாடு அருகே தீவிரவாதி எதிர்ப்பு படை போலீசாரால் கடந்த 3 தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். இவரிடம் நக்சலைட் இயக்கத் தடுப்பு படை போலீசார், உளவு பிரிவு , கியூ பிராஞ்ச் போலீசார் என பல்வேறு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் அகழி டி.எஸ்.பி .அசோகன் ...

இந்தியாவின் இரட்டையர் பிரிவு டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியிலிருந்து ஓய்வை அறிவித்த ரோஹன் போபண்ணா, ஒலிம்பிக் பதக்கத்துடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற எண்ணியிருந்தார். இந்த நிலையில் பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் இரட்டையர் பிரிவில், ஸ்ரீராம் பாலாஜியுடன் இணைந்து ...

தமிழக பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது, கடலூரில் அதிமுக நிர்வாகி ரவுடிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், கன்னியாகுமரியில் காங்கிரஸ் நிர்வாகி கொல்லப்பட்டது என அடுத்தடுத்து அரசியல் ரீதியிலான கொலைகள் தமிழகத்தில் அரங்கேறி வருகின்றன. இதையடுத்து, தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், கோவையில் செய்தியாளர்களை ...

புனித யாத்திரை சென்ற இடத்தில் தொலைந்து போன நாய் நான்கு நாட்களாக 195 கி.மீ பயணம் செய்து மீண்டும் தனது எஜமானரை தேடி வந்தது பெலகாவி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், பெலகாவி மாவட்டத்தில் உள்ள நிப்பானி தாலுகாவில் உள்ள யமகர்னியைச் சேர்ந்தவர் ஞானதேவ கும்பரா. இவர் வீட்டில் மகாராஜா என்ற பெயரில் ...

வயநாடு நிலச்சரிவு நிலைமை குறித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பேசி உள்ளார் . நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு மத்திய அரசு அனைத்து வழிகளிலும் துணை நிற்கும் என மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், இன்று பிரதமரை தொடர்பு கொண்டேன். மீட்புப் பணிகள் சீராக நடைபெறுவதற்குத் தேவையான ...

கோவை போதனூர், பாரதி நகர், காந்திஜி ரோட்டை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகள் சௌந்தர்யா லட்சுமி ( வயது 26) சென்னையில் ஐ.டி. இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் சென்னை சோழிங்கநல்லூரை சேர்ந்த செல்வகுமார் மகன் ஜெகநாதன் ( வயது 28) என்பவருக்கும் 18 -10 – 20 23 அன்று திருமணம் நடந்தது. ...

கோவை உக்கடம் பைபாஸ் ரோட்டில் உள்ள பெரிய குளத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 40 வயது இருக்கும். இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி பிரிவித் கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சசிகலா சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ...

கோவை பீளமேடு, சின்னியம்பாளையம் | கொண்டத்து காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் அண்ணாமலை .இவரது மகள் சுகன்யா ( வயது 16) சின்னியம்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வந்தார். இவர் ஒற்றை தலை வலியால் அவதிப்பட்டு வந்தாராம் .இதனால் மனம் உடைந்து நேற்ற அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் ...

கோவை கடைவீதி காவல் நிலையஇன்ஸ்பெக்டர் சசிகலா, சப் – இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் நேற்றுஉக்கடம் புல்லுக்காடு இறக்கம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள பேக்கரி அருகேதடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்து கொண்டிருந்ததாக தெற்கு உக்கடம் ஜி. எம். நகரை சேர்ந்த மூசா (வயது 44) சாரமேடு ரோடு,ராஜிவ் நகர் தஸ்தகீர் (வயது ...

கோவை கணபதி சங்கனூர் ரோட்டில் ஆயுர்வேதிக்மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக சரவணம்பட்டி போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் சரவணன் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பெண்களை வைத்து மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கேரள மாநிலம் கோட்டையத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி ( ...