கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள நீலிக்கோணாம் பாளையம், சின்னத் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தர்மேந்திரவர ஈஸ்வரன் (வயது 48) பேப்ரிகேஷன் தொழில் செய்து வருகிறார். இவர் வழக்கமாக அந்த பகுதியில் உள்ள தெரு நாய்களுக்கு உணவு வைப்பார் .இந்த தெரு நாய்களில் ஒரு நாய் நேற்று திடீரென்று இறந்து கிடந்தது. இது குறித்து தர்மேந்திரர சிங்காநல்லூர் ...
கோவை: கேரள மாநிலம் , மலப்புறம் களிஞ்சபாடியை சேர்ந்தவர் அஷ்ரப் பலவாளி .இவரது மகன் முஹம்மத் பைஸ் (வயது 21 )இவர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். ஜி. கே. எஸ். நகரில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் நண்பருடன் தங்கி உள்ளார் . நேற்று இவர் அறையில் ...
கோவை ராம் நகரை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 75)அவரை கடந்த ஜூன் மாதம் 8ஆம் தேதி மும்பை பாந்த்ரா போலீஸ்நிலையத்தில் இருந்து வினய் குமார் சவுடி என்ற பெயரில் ஒருவர் தொடர்பு கொண்டார். அவர் ஆன்லைன் மோசடி ஆசாமிகள் ஜார்ஜின் ஆதார் கார்டை பயன்படுத்தி மோசடி செய்திருப்பதாகவும், எனவே ஜார்ஜ் மீது வழக்கு பதிவு செய்ய ...
கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாம் நேற்று தொடங்கியது. அக்னி வீர்ஜெனரல் டியூட்டி ,அக்னி வீர் டெக்னிக்கல், அக்கினி வீர் அலுவலக உதவியாளர் ,ஸ்ட்ரோ ர கீப்பர் உள்ளிட்ட பணிகளில் சேர 10 -வது வகுப்பு தேர்ச்சி அல்லது 8-வது வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது .வருகிற ...
கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவில் உள்ளது.இது பக்தர்களின் 7- வது படை வீடாக கருதப்படுகிறது..நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்கிறார்கள். இங்கு ஆடிப்பெருக்கு திருவிழா நாளை ( சனிக்கிழமை) முதல் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெற உள்ளது .இந்த நாட்களில் மலைப்பாதையில் கார் உள்ளிட்ட ...
ஹிமாசல பிரதேசம் மற்றும் உத்தரகண்டில் கனமழையால் ஏற்பட்ட மேக வெடிப்பால் 13 பேர் உயிரிழந்ததாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹிமாசல், சிம்லா மாவட்டத்தில் ராம்பூர் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் ஒருவர் பலியாகியுள்ள நிலையில் 36 பேர் அடித்துச் சென்றுள்ளனர். அதேபோல், மண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட மற்றொரு மேக வெடிப்பு சம்பவத்திலும் ...
கோவை குடிமைபொருள் வழங்கல்துறை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுதா தலைமையில் போலீசார் சின்ன தடாகம் அருகேவாகன சோதனை நடத்தி ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா? என்பதை கண்காணித்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் . அதில் 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . ...
கோவை சூலூர் அருகே உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு படித்து வருபவர் ஒரு மாணவி. இவருக்கும் தர்மபுரி மாவட்டம் பிரவீன் ( வயது 20 ) என்பருடன் “இன்ஸ்டாகிராம் ” என்ற சமூக வலைதளம் மூலம் காதல் ஏற்பட்டது. பிறகு ஆசை வார்த்தை காட்டி அந்த மாணவியை கடத்தி சென்று விட்டார். இது குறித்து ...
சிறுவாணி அணைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.. இதை யடுத்து நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. இந்த நிலையில் கோவை செல்வபுரம், எல்.ஐ.சி . ராஜூ நகரை சேர்ந்த காளிமுத்து (வயது 56)என்பவர் புட்டு விக்கி ரோட்டில் உள்ளஅணைக்கட்டு பகுதிக்கு சென்றார். ஆற்றில் இறங்கும் போது நீச்சல் தெரியாததால் ...
திருச்சி மாவட்டம் முக்கொம்பு அணைக்கட்டை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார் ஆய்வின் போது நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மா பிரதீப் குமார் மற்றும் நீர்வளத்துறை உயர் ...













