கோவை அருகில் உள்ள ஈச்சனாரி ,விநாயகர் கோவில் வீதி சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவரது மகன் தினேஷ் ( வயது 27) ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த வினு ( வயது 34 ) என்பவர் வாடகைக்கு குடி வந்தார். ...

கோவை கொங்கு பண்பாட்டு கலாச்சார அறக்கட்டளை , சிங்கை வள்ளி கும்மியின் 8-ம் ஆண்டு விழா பீளமேட்டில் நடைபெற்றது. முருகன் -வள்ளி திருமணத்தின் போது ஆடப்பட்ட வள்ளி கும்மி,கிருஷ்ண பகவானின் கோலாட்டம், கருப்பராய சாமிக்கு உரிய பெருஞ்சலங்கை ஆட்டம்,பெண்ணை தெய்வமாக நினைத்தாடும் ஒயிலாட்டம், அனைவரையும் ஆட வைக்கும் ஜமாப் ஆட்டம் ஆகிய 5 கலைகளை சிங்கை ...

கோவை சிங்காநல்லூர் சவுரி பாளையம் ரோட்டில் உள்ள ராஜா நகர் 3 – வது வீதியில் வசிப்பவர் அமிர்தராஜ். இவரது வீட்டின் அருகே யாரோ தெரு நாயை அடித்து கொலை செய்து வீசி இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து மிருகவதைதடுப்பு பிரிவில் புகார் செய்யப்பட்டது. அதன் அமைப்பாளர் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். இதுகுறித்து ...

பீகார் மாநிலத்தை சேர்ந்தவன்கோலு குமார் ( வயது 19) இவன் கோவை குனிமுத்தூரில் பெற்றோர்களுடன் தங்கியிருந்து உள் அலங்கார வேலைகள் செய்து வந்தான்.இவன் கடந்த மாதம் 18ஆம் தேதி குனியமுத்தூரில் நடந்து சென்ற 71 வயது மூதாட்டியிடம் 3 பவுன் செயினை கொள்ளையடித்து விட்டு கேரளாவுக்கு தப்பி சென்று விட்டான். இது குறித்து குனியமுத்தூர் போலீசில் ...

கோவை மாநகராட்சியின் மேயர் தேர்தல் நாளை 6 ந்தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், கோவை சுகுணா திருமண மண்டபத்தில் அமைச்சர்கள் கேஎன்.நேரு, முத்துச்சாமி ஆகியோர் தலைமையில் மாமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, கோவை மாநகராட்சியின் திமுக கூட்டணியின் மேயர் வேட்பாளராக, 29 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரங்கநாயகி அறிவிக்கப்பட்டார். தரணி நகர் 8 ...

திருச்சி காவிரி கரையோரத்தில் மதுபோதையில் இருந்தவர்கள் தாக்கி கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பத்தை தொடர்ந்து திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்த அன்பு நகரை சேர்ந்தவர் ரஞ்சித் கண்ணன். இவர் திருச்சி காஜாமலையில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் இளநிலை 3ஆம் ஆண்டு படித்து ...

திருச்சியில் சர்வதேச அளவிலான சிலம்ப போட்டி திருச்சி தேசிய கல்லூரியின் உள்விளையாட்டாரங்கத்தில் நேற்று நடைபெற்றது.சிலம்பம் உலக சம்மேலனத்தின் சார்பில் நடந்த இந்த போட்டிகளில் இந்தியா மலேசியா துபாய் சிங்கப்பூர் இலங்கை கத்தார் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டியை திருச்சி மாவட்ட ரயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் ...

மணலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விமலா புரத்தைச் சேர்ந்த நாராயணன் வயது 43. தகப்பனார் பெயர் ஜெகநாதன் என்பவர்  குடும்பத்தாருடன் பெங்களூரு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 25 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது கண்டு திடுக்கிட்டு நாராயணன் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு ...

கோவை மேட்டுப்பாளையம் ரோடு சாய்பாபா காலனி,பி அன் .டி .காலணியில் துணை தபால் நிலையம் உள்ளது. இங்கு அதிகாரிகள் ஆய்வு செய்தபோது 6 – 2 – 2020 முதல் 19 -2 -20 வரை பொது மக்களின் சேமிப்பு பணம் ரு27 லட்சத்து 80 ஆயிரம் கையாடல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கோவை ...

தென்மேற்கு பருவமழையின் காரணமாக கர்நாடகா மாநிலத்தில் பெய்துவரும் கன மழையின் காரணமாக கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வரும் நிலையில் தற்போது மேட்டூர் அணையில் இருந்து சுமார் 1,50,000 கன அடிக்கும் மேலாக நீரானது காவேரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் திருச்சி மாவட்டத்தில் உள்ள காவேரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் ...