கோவை : கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் ,கழிஞ்சாம் பாடியைச் சேர்ந்தவர் அஷ்ரப் .இவரது மகன் முகமது பயாஸ் ( வயது 21) இவர் கோவை சரவணம்பட்டி ஜி.கே.எஸ். நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் அறை எடுத்து தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு நர்சிங் படித்து வருகிறார்.இவரது அறையில் ...

நீலகிரி மாவட்டம் தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி ஆணைப்படி கழகப் பொதுச் செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் அறிவுறுத்தலின்படி வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவிற்கு நிவாரண பொருட்கள் வழங்க உதகை நகர தலைமை சார்பாக முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கழக நிர்வாகிகள் வார்டு கிளை ஆகிய அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது . அதனை ஏற்று அரிசி(510kg), ...

கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு .க.ஸ்டாலின் நாளை காலை 11 மணிக்கு விமானம் மூலம் கோவை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படுகிறது. அங்கிருந்து 11 – 10 மணிக்கு காரில் கோவை ரேஸ்கோர்ஸ் உள்ள அரசு கலைக் கல்லூரிக்கு செல்கிறார். அங்குள்ள மைதானத்தில் தமிழ் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். ...

முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டும் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள் சூலூர் பிரைமரி ஹெல்த் சென்டர்ல் வழங்கப்பட்டது. முன்னதாக கலைஞர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் மரியாதை செய்யப்பட்டு ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு தாய்ப்பால் இன்றியமையாதது நோய் எதிர்ப்பு சக்திக்கு தாய்ப்பாலின் ...

தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு பிரச்சனை மின் கட்டணம் உயர்வைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தின் போது சீமான் பேசுகையில் ‘ எஸ்.பி, ஏசி, டிசி என ஐ.பி.எஸ் படித்துவிட்டு வந்து நான் யாரிடம் பேசுகிறேன் எங்கு போகிறேன் எங்கு சிறுநீர் கழிக்கிறேன் என என்னை கண்காணிப்பதே வேலை என்று ...

திருச்சி காவல் சரகத்திற்குட்பட்ட திருச்சி மாநகரம் புறநகர் புதுக்கோட்டை கரூர் பெரம்பலூர் அரியலூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட 47 இன்ஸ்பெக்டர்களை பணியிடமாறுதல் செய்து திருச்சி சரக டிஐஜி மனோகர் உத்தரவிட்டுள்ளார். இதில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 3 இன்ஸ்பெக்டர்கள் மாவட்டத்திற்குள்ளும், 2 பேர் வெளிமாவட்டங்களுக்கும், வெளிமாவட்டங்களில் இருந்து 6 பேர் கரூர் மாவட்டத்திற்கும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். ...

வேலூர் மாவட்டத்தில் கடந்த ஜூலை 1-ம் தேதியில் இருந்து 31-ம் தேதிக்குள்ளாக 28 பேர் `குண்டர்’ தடுப்புக்காவல் சட்டத்தின்கீழ் சிறையிலடைக்கப்பட்டனர். இவர்கள் அனைவருமே மணல் கடத்தல், கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல், பாலியல் வக்கிரம் போன்ற குற்றங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் என்பதால், அவர்களின் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் `குண்டாஸ்’ நடவடிக்கையை எடுத்திருக்கிறார். ...

கடந்த 6 மாதங்களில் மட்டுமே லட்சக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர்.2020ல் கொரோனா வைரஸ் பரவியதில் இருந்து, சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. தொழில்நுட்ப நிறுவனங்கள் உலகளவில் நடப்பாண்டில் மட்டும் 1.24 லட்சம் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன. ஜூலை மாதத்தில் மட்டும் 34 நிறுவனங்களில் இருந்து ...

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி நடைபெற்ற போராட்டத்தை அடுத்து ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பினார்.இருந்தபோதும், அங்கு வன்முறை வெறியாட்டம் தொடர்ந்து வருகிறது. 300க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே கொல்லப்பட்டுள்ள நிலையில் இன்று நடைபெற்ற வன்முறையில் மேலும் பலர் இறந்துள்ளனர். அவாமி லீக் கட்சியின் ஷாஹின் சக்லதாருக்கு சொந்தமான நட்சத்திர ...

டெல்லி: 2023-ம் ஆண்டில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இதய மாற்று அறுவை சிகிச்சையில் தென் மாநிலங்கள் முன்னணியில் உள்ளதாக ஒன்றிய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த ஆண்டு நாடு முழுவதும் 221 இதய மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன. 221 இதய மாற்று அறுவை சிகிச்சைகளில் ...